;
Athirady Tamil News

நீதிமன்ற சிறைச்சாலை கூடத்தில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரிழப்பு..!

புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் தவறான துக்கில் தொங்கியவாறு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (05.10.2023) இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைது செய்யப்பட்டு…

கொழும்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிய கார்!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில்…

ரவிராஜை கொலை செய்தவர் யார்..! விரைவில் வெளியாகும் அசாத் மௌலானாவின் ஆதாரங்கள்

ரவிராஜ் படுகொலை தொடர்பில் அசாத் மௌலானா கூறிய தகவல்கள் பல என்னை வந்து சேர்ந்திருக்கின்றன. அவை அதிகாரபூர்வமாக விரைவில் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ரவிராஜை படுகொலை…

கொச்சி டூ கத்தார்…நேரடி விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா நிறுவனம்..!

கேரள மாநிலத்தின் வணிக தலைநகராக கருதப்படும் கொச்சி மாநகரில் இருந்து, கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவுக்கு நேரடி விமான சேவையை இயக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி புதிய சேவை தொடங்கும் என்றும், தினசரி…

வளர்ப்பு நாய்க்கு இரு தரப்பினர் உரிமை கோரல்; நாயின் பரம்பரையின் டிஎன்ஏயை சோதனையிட…

நல்லின (பொமேரியன்) வளர்ப்பு நாய்க்கு தரப்பினர்கள் இருவர் உரிமை கோருவதனால், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. நாயை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்…

பாரீஸ் முழுவதும் மூட்டைப்பூச்சி.. தொல்லை தாங்காமல் தவிக்கும் மக்கள்!

பொதுப்போக்குவரத்து, ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் வீடுகள் என அனைத்து இடங்களிலும் பரவலான மூட்டைப்பூச்சி தொல்லையால் போராடி வருகிறது பாரிஸ். 2024 கோடைகால ஒலிம்பிக் தொடங்குவதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், இந்த மூட்டைப்பூச்சி…

மீண்டும் நெருக்கடி நிலை: வரி மற்றும் விலை அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின்…

நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை…

இலங்கைக்கும் இந்தியாவிற்குமான பரீட்சார்த்த கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம்…

தீவிரமடையும் நீதிபதி சரவணராஜா விவகாரம்: கொழும்பில் ஒன்றுதிரளவுள்ள பெருமளவிலான…

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு சென்றமை தொடர்பான விவகாரத்திற்கு நீதி கோரி பெருமளவிளான சட்டத்தரணிகள் கொழும்பில் ஒன்றிணையவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி…

விரைவாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ரணில் அதிரடி உத்தரவு..!

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை…

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கை

நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு விரைவில் செல்வது தொடர்பில் உயர்மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் 2024 டிசம்பர் மாதத்துக்கு முன்னரும், பொதுத் தேர்தல் 2025 ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னரும்…

நிந்தவூர் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு- சந்தேக நபர்கள் நால்வர்…

அண்மைக்காலமாக சூட்சுமமாக திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள்…

ஒரு இந்தியர் கூட வசிக்காத நாடுகள்.. என்னென்ன தெரியுமா?

ஆன்லைன் தளமான Quora இல் பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன. பயனர்கள் தங்கள் விருப்பப்படி பதிலளிக்கிறார்கள். அந்த வகையில் ஒரு இந்தியர் கூட வாழாத நாடு உலகில் உள்ளதா என்று சமீபத்தில் ஒருவர் தெரிந்து கொள்ள விரும்பினார். அவருக்கான விடையை…

கனேடிய வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகராக தெரிவான கறுப்பினத்தவர்!

கனடா நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கிரெக் பெர்கஸ் என்ற கனேடிய கறுப்பினத்தவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாயன்று (03) கூடிய நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக புதிய சபாநாயகராக அறிவிக்கப்பட்டார். கனேடிய வரலாற்றில் முதன்…

ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இன்று (05.10.2023) மாணவியை தொலைபேசியில்…

ஓபிஎஸ் தலைமையில் 3-வது ஆணை அமைகிறதா..?பண்ருட்டி ராமசந்திரன் தகவல்

பாஜக கட்சியுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், தேர்தல் கூட்டணி குறித்து ஆனால் தற்போது தெரிவிக்க முடியாது என பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அவரது…

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரத்தில் தொடர்புடைய சந்தேகநபர் கஜன் மாமா திடீர் மரணம்

மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கஜன் மாமா என்றழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் இன்று (05.10.2023) அதிகாலை…

இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள பெரும் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையர்களின் உயிர்களை பறிக்கும் ஆபத்தான போதைப்பொருள் நாட்டுக்குள் ஊடுவியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை நடை பிணங்கள் போன்று மாற்றும் ஸோம்பி போதை பொருள் நாட்டுக்குள் வந்துள்ளன. அவை ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும்…

கொத்து மற்றும் தேநீர் விலைகள் அதிகரிப்பு!

கொத்து மற்றும் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை…

கனடாவில் நிஜமாகவே பொழிந்த காசுமழை?

கனடாவின் தென்கிழக்கு கல்கரி பகுதியில் வீதியில் பெருமளவு நாணயத்தால்கள் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எப்பல்வுட் மற்றும் 68 ஆம் இலக்க வீதியில் இவ்வாறு பெருந்தொகையான பணம் வீதியில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 20 டாலர் பெறுமதியான…

காருடன் முச்சக்கரவண்டி மோதியதில் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!

கொகுவளையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த காருடன் முச்சக்கரவண்டி மோதி நேற்று (04) விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண், தாய் மற்றும் அவரது குழந்தையும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி…

வெள்ளத்தில் மூழ்கிய நீர்கொழும்பு; மக்கள் அவதி

நீர்கொழும்பு பெரிய முல்லை பிரதேசத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அசொகரரியங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததன்…

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; அடுத்த கட்டம் என்ன?

உயிர் அச்சுறுத்தலால் பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) இரவு தமிழ்…

டயானா கமகேவை பெண் நாய் என கூறிய அமைச்சர்!

தன்னைத் தகாத வார்த்தை கொண்டு அழைத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார மீது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். "என்னை மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் வைத்து பெண் நாய் (bitch) என கூறினார்.…

பாடசாலை விடுமுறை தொடர்பில் நாடாளுமன்றில் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிவிப்பு..!

பாடசலைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (05.10.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும்…

கோழி இறைச்சியின் விலையில் மீண்டும் மாற்றம்

கோழி இறைச்சியின் விலையில் மீண்டும் மாற்றம் கொண்டு வரப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம்(04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஒரு கிலோ கிராம்…

தொடரும் தொடருந்து ஊழியர் பணிப்புறக்கணிப்பு: வெளியான அறிவித்தல்

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மாளிகாவத்தை தொடருந்து வீதியின் நுழைவாயிலில் வைத்து தொடருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை…

சிக்கிமில் திடீா் வெள்ளம்: 8 போ் உயிரிழப்பு; 23 ராணுவ வீரா்கள் உள்பட 49 போ் மாயம்

சிக்கிம் மாநிலத்தின் லோனாக் ஏரிப் பகுதியில் திடீரென பெய்த அதீத கனமழையைத் தொடா்ந்து, தீஸ்தா ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 8 போ் உயிரிழந்தனா். மேலும், ராணுவத்தினா் 23 பேரும், பொதுமக்கள் 26 பேரும் வெள்ளத்தில் அடித்துச்…

பல்கலைக்கழகளுக்கு விண்ணப்பிக்கும் நாட்கள் இன்றுடன் நிறைவு!

பல்கலைக்கழகங்களுகான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகளுக்கு விண்ணப்பிக்கும் நாட்கள் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோன்றியவர்களின் பெறுபேறுகள் கடந்த மாதம்…

ஐரோப்பிய வாழ் குடும்பஸ்தரை ஏமாற்றி இளைஞரை திருமணம் செய்த ரிக்ரொக் அழகி; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை…

தொடரும் தொடருந்து ஊழியர் பணிப்புறக்கணிப்பு: வெளியான அறிவித்தல்

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மாளிகாவத்தை தொடருந்து வீதியின் நுழைவாயிலில் வைத்து தொடருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை…

நாடு முழுவதும் 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேர் மாயம்..!

நாட்டின் பல்வேறு பகுதிகயில் கடந்த 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள மெஹேனி மடத்தில் பணிபுரிந்த…

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி நிறுத்தப்படுமா?

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ தெரிவித்துள்ளார். மீண்டும் அகழ்வு பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? ஏற்கனவே எடுக்கப்பட்ட 17…

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்: குறைக்கப்பட்ட வட்டி வீதங்கள்

கொள்கை வட்டி வீதங்களை இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நேற்று (04.10.2023) மாலை கூடியிருந்தது. இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வட்டி வீதம் இதற்கமைய துணைநில் வைப்பு…