;
Athirady Tamil News

ரூ.525 கோடி மோசடி.., கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் யார்? அவரது பின்னணி என்ன

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியை விரிவாக பார்க்கலாம். தேவநாதன் யாதவ் யார்? நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவ் நேற்று கைது…

உக்ரைன் படைகளின் முன்னேற்றம் இடம்பெயரும் ரஷ்ய மக்கள்- வலுக்கும் பதற்றம்

ஷ்யாவின்(russia) குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறிவரும் நிலையில் அப்பகுதிகளில் இருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதற்ற நிலைமையை அடுத்து குர்ஸ்க் பிராந்தியத்திலும் அதைச்…

யாழில். வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த குற்றத்தில் பெண் கைது

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சிகரெட்களை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் , வரிகள் செலுத்தப்படாது நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழே…

யாழில் திருட்டில் ஈடுபடும் நபரின் காணொளிகளை வெளியிட்டுள்ள பொலிஸார்

யாழில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தின் நல்லூர், மானிப்பாய், கோப்பாய், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்…

யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இருவர் கைது

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு…

யாழ் . சேந்தாங்குளத்தில் மோதல் – வாடிகள் , படகுகளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது . சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை…

பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த சீன சிறுமி

சீனாவில் (China) 13 வயதான லீ முசி (Lei Muzi )என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என்ற…

“கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும்” – காவிரி ஒழுங்காற்றுக்குழு…

உச்சநீதிமன்ற உத்தரவின்படி வருங்காலங்களில் தமிழ்நாட்டிற்கு பில்லிக்குண்டுலுவில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு, காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 101…

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்த 27 அரசியல் கட்சிகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க 27 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதற்காக, குறித்த 27 கட்சிகளும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில்…

1700 ரூபாய் சம்பள விவகாரம்: மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாளாந்த…

இலங்கை தொடருந்து நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

லங்கை தொடருந்து திணைக்களத்திற்கு சொந்தமான தொடருந்து நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சூரிய மின்கலங்கள் தொடருந்து…

காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்: பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை

பலஸ்தீனம் (Palestine) மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரித்தானியா (United Kingdom), பிரான்ஸ் (France) மற்றும் ஜெர்மனி (Germany) கூட்டாக அறிக்கை…

30 ரூபாய்க்காக நண்பருடன் தகராறு! அடுத்து நிகழ்ந்த விபரீதம்..அதிர்ச்சி சம்பவம்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் நண்பரை கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் சைஃப் ஜாஹித் அலி மற்றும் சக்கன் அலி. இவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் மும்பை நகருக்கு…

20 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள்…

மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில்…

video link- https://wetransfer.com/downloads/42595641f1b21633ca237bfa1828ca1820240813095719/7113ab?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இ.போ.சபைக்கு…

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்… அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அதிரடி கைது!

னமல்வில பொலிஸ் பிரிவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருடமாக 17 பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அறிந்தும்…

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும்? அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மக்களின்…

video link- https://wetransfer.com/downloads/71c707d0634e3bd827d8eba67f61f82e20240813120423/8845d6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அம்பாறை மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும்…

கொழும்பில் வீடொன்றினுள் கசிந்த விஷ வாயுவினால் இருவர் உயிரிழப்பு

மாலம்பே, கஹந்தோட்டை வீதி, ஜெயந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றினுள் விஷ வாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாலம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர். 65 மற்றும் 43 வயதுடைய இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலங்களும்…

வடகொரியா – ரஷ்யாவையும் மிஞ்சிய அமெரிக்காவின் பெரிய எதிரிகள்: ட்ரம்ப் வெளிப்படை

வடகொரியா (North Korea) மற்றும் ரஷ்யாவை (Russia) விட அமெரிக்காவுக்கு பெரிய எதிரிகள் இருந்ததாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்குடன் (Elon…

அம்பானி குடும்பத்தின் குருவும், மகாலட்சுமியும் யார் தெரியுமா?

அம்பானி குடும்பம் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். அவர்களின் அயராத முயற்சியால், திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் முழு குடும்பமும் தலைமுறை தலைமுறையா வசதியான வாழ்வை வாழலாம். அம்பானி குடும்பம் யாரை குருவாகக் கருதுகிறது…

ஒரு வாத்து வாங்குவதற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறுமி – 14 வயதில் சாதனை

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் வாத்து வாங்கி தருவதாக பெற்றோர் கூறியுள்ள நிலையில் 14 வயது சிறுமி பதக்கம் வென்றுள்ளார். வாத்து சிறு வயதில் குழந்தைகள் ஏதாவது பொருளை வாங்கி தர சொல்லி கேட்டால் இதை செய்தால் வாங்கி தருகிறேன் என பெற்றோர்கள்…

முதல் முறையாக செவித்திறன் குறைபாடுடன் மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டம் வென்று பெண் சாதனை!

முதல் செவித்திறன் குறைபாடுடைய பெண் மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணத்தில், மியா லெ ரூக்ஸ்(Mia le Roux) முதல் செவித்திறன் குறைபாடுடைய பெண்மணியாக மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டத்தை…

கவர்னர் தேநீர் விருந்து – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!

கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. வின் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தேநீர் விருந்து இந்திய நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னர்…

உகண்டாவில் குப்பை மேடு சரிந்து 18 பேர் பலி

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்கு தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக இந்த குப்பை மேடு சரிந்துள்ளதாகவும், அதற்கு அருகில் உள்ள வீடுகள்…

ஜப்பானில் பெய்து வரும் பலத்த மழை, புயல் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பமண்டல புயல் திங்களன்று ஜப்பானின் வடக்குப் பகுதியான இவாட்டில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. பலத்த மழையால் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன, அதே நேரத்தில் சில பகுதிகளில் உள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியேற…

உதயநிதியின் சனாதன பேச்சு..பாய்ந்த 5 வழக்குகள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சனாதன ஒழிப்பு பேச்சு கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்…

தாதியின் தலையில் கத்தரிக்கோலால் தாக்கிய விசேட வைத்திய நிபுணர் : நீதிமன்றம் அளித்த உத்தரவு

குருநாகல்(kurunegala) பொது வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நீரிழிவு நோயாளர் ஒருவரின் பெருவிரலை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலால் தாதி ஒருவரின் தலையில் தாக்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச…

சுவிட்சர்லாந்துக்கு பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் தேவை: புலம்பெயர்ந்தோருக்கும்…

சுவிட்சர்லாந்தில் 2030ஆம் ஆண்டுவாக்கில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள். 2029இல் மட்டுமே 130,000 பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அந்த காலியிடங்களை நிரப்ப போதுமான பணியாளர்கள் சுவிட்சர்லாந்தில்…

தமிழர் பகுதியில் இ.போ.ச சாரதியின் மோசமான செயல் ; நடுக்காட்டில் தவித்த ஆசிரியர்

ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பேருந்து மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை - யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச்…

கல்லூரிகள் திறக்கவிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து பல்கலைகளில் படு குழப்பம்

இங்கிலாந்தில் அடுத்த மாதம்வாக்கில் கல்லூரிகள் திறக்கவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்கள் பல பெரும் பணச்சிக்கலில் சிக்கும் மோசமான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளன. ஆகவே, அரசு பிரச்சினையில் தலையிடவேண்டும் என பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்…

76,000 மக்கள் இடமாற்றம்..ஒரே இரவில் 18 உக்ரைனிய ட்ரோன்கள் அழிப்பு

உக்ரைனின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளை வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில் 76,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சனிக்கிழமையன்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது உரையில், "போரை ஆக்கிரமிப்பாளர்களின்…

இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நாட்டிற்கு கட்டம் கட்டமாக இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த மூன்று…

பழி வாங்கத் துடிக்கும் ஈரான்… இரவோடு இரவாக இஸ்ரேல் மீது சம்பவம் செய்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரவோடு இரவாக வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படைகள் ஏவுகணை மழை பொழிந்துள்ளது. பழி தீர்க்க காத்திருப்பதாக தகவல் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவருக்கு ஆதரவாக இஸ்ரேலை பழி தீர்க்க…

தோட்டத் தொழிலாளர்களுக்கான அஸ்வெசும குறித்து புதிய தீர்மானம்

லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகளின் அளவுகோல்களை செயற்படுத்துமாறு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி…