;
Athirady Tamil News

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 17,500 ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை 700…

தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான…

பங்களாதேஷில் போராட்டத்தின் எதிரொலி : பதவி விலகினார் உச்ச நீதிமன்ற நீதிபதி

மாணவர் அமைப்பினரின் தீவிர போராட்டத்தால் பங்களாதேஷின் (Bangladesh) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1971 பாகிஸ்தான் (Pakistan) போரால் உயிரிழந்த வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும்…

விருது பெற்ற குடியரசுத்தலைவர்முர்மு – வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிற்கு கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருது வழங்கப்பட்டதற்கு பிரதமர்மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிஜி நாட்டுக்கு…

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக ஹிருனிகாவின் நிலைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக ஹிருனிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ…

கிராம உத்தியோகத்தர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் எதிர்ப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்தி ஒரு வாரத்திற்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்…

தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல என்றும் நிதி ஒதுக்குவதற்கு நிதியமைச்சு தயாராக உள்ளது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை: பயணக்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள…

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பல் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது. கடந்த…

யூடியூப் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி சூசன் காலமானார் – சுந்தர் பிச்சை…

உலகின் முன்னணி சமூகவலைத்தளமான யூடியூப் (youtube) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO) சூசன் வோஜ்சிக்கி தனது 56 வது வயதில் காலமானார். அவரது கணவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “சூசன் வோஜ்சிக்கியின் மறைவுச்…

உலக கோடீஸ்வரரான மகனைக் காணச் சென்ற தாய்: தரையில் படுத்து தூங்கவைத்த மகன்?

ஒரு காலத்தில், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் தூங்கியவர் அந்தப் பெண். இன்று அவரது மகன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். அவர் யார் தெரியுமா? அவர்தான் எலான் மஸ்க்! ஒரு படுக்கையறை கொண்ட வீடு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான்…

பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் தேவையில்லாத உலகின் முதல் விமான நிலையம்.! எந்த நாட்டில் தெரியுமா?

இன்றும், பயணிகள் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு முறை அல்ல, பல முறை சோதனை செய்யும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். பயணம் சர்வதேசமாக இருந்தால், செயல்முறை நீண்டதாகவும் இருக்கும். ஆனால் , விரைவில் பயணிகள் இந்த…

இஸ்ரேலின் அடாவடித்தனம்… கொத்தளித்த கத்தார் விசாரணைக்கு கோரிக்கை

பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல் தொடர்பில் அவசர விசாரணை தேவை என கத்தார் கோரிக்கை வைத்துள்ளது. பாடசாலை மீது தாக்குதல் காஸாவில் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பில் கத்தார் நாடு மத்தியஸ்தராக உள்ளது. இந்த நிலையிலேயே இடம்பெயர்ந்த…

விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சமஸ்கிருத கல்வெட்டு – தமிழகத்தில் வெடித்த சர்ச்சை!

விமான நிலையத்தின் புதிய முனையத்தில், சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமஸ்கிருத கல்வெட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதில், தமிழ், ஆங்கிலம், இந்தி…

புதிய உள்துறைச் செயலரும் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டார்: வெளிநாட்டவர்களுக்கு…

பிரித்தானியாவில் யார் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றாலும், முதலில் அவர்கள் செய்யும் வேலை, புலம்பெயர்தலுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இப்படி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புலம்பெயர்தலுக்கெதிராக எடுக்கும் நடவடிக்கைகள்தான், இன்று நாட்டு…

கமலா ஹரிஸா, ட்ரம்பா, ஜேர்மனி மக்கள் ஆதரவு யாருக்கு?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், உலக முழுவதிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்கப் போவது யார் என்பதை அறிய பல நாட்டு மக்களும் ஆர்வமாக உள்ளார்கள். அத்துடன், அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும்…

மகிந்தவை தேடிச்சென்று சந்தித்த இந்திய தூதுவர்

பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா (HE. Santosh Jha) சந்தித்து கலந்துரையாடி உள்ளார். கொழும்பிலுள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று முன்தினம்(09) இந்த…

இந்தியாவில் நடக்க உள்ள பெரிய சம்பவம்? ஹிண்டன்பர்க் பதிவால் பரபரப்பு

இந்தியா தொடர்பான ஹிண்டன்பர்க் பதிவு உலகளவில் விவாத பொருளாகியுள்ளது. ஹிண்டன்பர்க் அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் உலக அளவில் பெரு நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்கிறது.…

குழந்தை போல் தவழ்ந்துவரும் மேகம்… வைரலாகும் அரிய காட்சி!

மலை உச்சியில் தத்துரூபமாக மேகம் மிதந்துவரும் காண்பதற்கு அரிய இயற்கை காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக மேகம் அசைந்து அசைந்து நகரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால் மேகத்தை வானத்தில்…

மொட்டுவுடன் மீண்டும் இணைய வெளியேறியவர்கள் விதித்த நிபந்தனை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் தவறைத் திருத்திக் கொண்டால் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவோம். தன்னிச்சையாக எடுத்த தீர்மானத்தால் கட்சி பிளவடைந்துள்ளது என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற…

கனடாவில் பழங்கள், நொறுக்குத்தீனிகள், குளிர் பானங்களைத் தொடர்ந்து தேங்காயில் கிருமிகள்

பிரித்தானியாவில் சாண்ட்விச்சில் இருந்த கிருமிகளால் 275 பாதிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததும் நினைவிருக்கலாம். கனடாவில், கிர்ணி பழம் மற்றும் நொறுக்குத்தீனிகளில் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், சில குளிர் பானங்களில்,…

இளவரசர் ஹரியின் அச்சம்… உறுதி செய்திருக்கும் பிரித்தானியாவின் தற்போதைய நிலை

இளவரசர் ஹரி - மேகன் தம்பதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளது சரி என்பதை தற்போதைய கலவரங்கள் நிரூபிப்பதாக அரச குடும்பத்து நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றனர். மனைவியின் உயிருக்கு ஆபத்து ஜூலை 29ம் திகதி…

ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் (European Union) மற்றும் பொதுநலவாய நாடுகளின் (Commonwealth of Nations) கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை வலக்க மாக்கி கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என பலர்களால் நம்பப்படுகின்றது. தண்ணீர் நம் உடலுக்கு மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றாகும். போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால் நமது உடலில்…

7 மாதங்களில் 300 கடந்த எண்ணிக்கை… ஈரான் தொடர்பில் வெளிவரும் நடுங்கவைக்கும் தகவல்

கடந்த 7 மாதங்களில் மட்டும் 345 பேர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டு நாட்களில் 29 பேர்களுக்கு நார்வேயில் இருந்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் குழு புதன்கிழமை…

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட பிரித்தானிய மக்கள்: மனம் நெகிழ்ந்த மன்னர் சார்லஸ்

எந்த பிரித்தானியாவில் வலதுசாரிகள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதோ, அதே பிரித்தானியாவில், அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் எதிராக பொதுமக்கள் திரண்ட விடயம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.…

பசில் ராஜபக்சவின் அறிவிப்பால் அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன, காமினி லொகுகே உட்பட பலர் தொடர்பில் ஆராய்ந்தோம் என தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, விஜயதாசவை கூட ஆதரித்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.…

மீண்டும் வரிசை யுகம்! ஜனாதிபதி ரணிலின் கடுமையான எச்சரிக்கை

எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த காலங்களில் போன்று மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அடுத்த 10 வருடங்களுக்குள்…

கிளிநொச்சியில் பயங்கர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞன்!

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இன்றையதினம் (11-08-2024) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்…

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த பொதுக்கட்டமைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம்…

இனி குட் மார்னிங் பதிலாக ஜெய் ஹிந்த் சொல்ல வேண்டும் – பள்ளிக்கல்வி துறை அதிரடி…

பள்ளிகளில் குட் மார்னிங் பதிலாக ஜெய் ஹிந்த் சொல்ல வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. குட் மார்னிங் பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழையும் போது மாணவ மாணவிகள் எழுந்து நின்று குட் மார்னிங், குட் ஈவினிங் சொல்வது…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வர்த்தகர்கள் அதிரடி கைது! சிக்கிய பொருட்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் மூவர் கட்டுநாயக்க கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 முதல் 425 வயதுக்குட்பட்ட வர்த்தகர்களே இவ்வாறு கைது…

கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரிந்த சரக்கு கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றில் தீ விபத்தும் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீ விபத்தானது, இன்று (11) அதிகாலை இடம்பெற்றதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்…

தீ வைக்கப்பட்ட சுகாதார பரிசோதகரின் கார்: விசாரணைகள் தீவிரம்

சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் வேகன்ஆர் ரக கார் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று (10) இரவு பெலியஅத்த, குடாஹில்ல ஜயமாவத்தை பிரதேசத்தில்…

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்தது

இந்த ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்தது 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் நிகர எண்ணிக்கை 6,237 குறைந்து,…