;
Athirady Tamil News

நாட்டில் உருவாக்கவுள்ள மாபெரும் கூட்டணி! திணறும் ரணில் அரசாங்கம்

எதிர்க்கட்சி தலைவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் கொள்கை அடித்தளத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி மாபெரும் கூட்டணி உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்…

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை:போராட்டத்தில் 52 பேர் படுகொலை

பங்களாதேஷில் (Bangladesh) பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் நடத்திய வன்முறை போராட்டத்தில் 52பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவர்களுக்கும்,…

மகிந்தவின் சலூன் வாசல் திறந்துள்ளது – நாமல் விடுத்துள்ள அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மீண்டும் வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

ஜனாதிபதி தேர்தலில் மேலுமொரு வேட்பாளர் களம் இறங்குகிறார்

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர, 'சர்வஜன பலய' கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு (Colombo) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (04.08.2024) இரவு இடம்பெற்ற மாநாட்டின் போதே சர்வஜன…

திருவிழாவின் போது இடிந்து விழுந்த கோவில் சுவர் – பரிதாபமாக உயிரிழந்த 9 குழந்தைகள்

கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில் சுவர் மத்திய பிரதேச மாநில சாகர் மாவட்டம் சாஹ்பூரில் 50 ஆண்டுகள் பழமையான ஹர்தவுல் பாபா கோயில் உள்ளது. இங்கு கோயில் திருவிழாவை…

உருமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுகள் இடைநிறுத்தம்

உருமய அல்லத உரித்து என்னும் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுகளை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் இந்த திட்டத்தின் ஊடாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும்…

உச்சக்கட்ட பதற்றம்..! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பாரிய ஏவுகணை தாக்குதல்

வடக்கு இஸ்ரேலில் (isral) உள்ள பெய்ட் ஹில்லெல் (Beit Hillel) நகரில் நூற்றுக்கணக்கான ஏவுகணைககள் மூலம் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில்…

வெளிநாட்டவர்களுக்கு குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பாலி

இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பாலிக்கு வருகைத்தந்தவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதனால் இந்தோனேசியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.…

திருமணம் குறித்து பட்டப்படிப்பை வழங்கும் சீன பல்கலைக்கழகம்..!

சீனாவின் சிவில் விவகார பல்கலைக்கழகம் (Civil Affairs University) திருமணத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய இளங்கலை பட்டப்படிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. திருமணங்கள் தொடர்பான தொழில் மற்றும் கலாசாரம் குறித்து இந்த படிப்பில் கற்பிக்கப்படும் என…

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்தது உக்ரைன்

ஆக்கிரமிக்கப்பட்ட தமது கிரிமியா தீபகற்பத்தில் உள்ள துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ரஷ்ய (russia) நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழித்ததாக உக்ரைன்(ukraine) இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை செவஸ்டோபோல் துறைமுகத்தில் கப்பல்…

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு காரணம் இதுதான்- அருள்வாக்கு கூறிய சாமியார்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து சாமியார் ஒருவர் அருள்வாக்கு கூறியுள்ளார். வயநாட்டு நிலச்சரிவு கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

இந்தியப் பெண்ணைக் கொடூரமாக கொலை செய்த கணவர்: நீதிபதி கூறியுள்ள விடயம்

தன்னை கனடாவுக்கு வரவழைத்த தன் மனைவியையே கொடூரமாக கொலை செய்தார் இந்தியர் ஒருவர். அவரால் குடும்பமே குலைந்துபோனதாக கருத்து தெரிவித்துள்ளார் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி. 1999ஆம் ஆண்டு, இந்தியாவில் கமல்ஜீத் சிங் என்ற பெண்ணுக்கும்,…

ரணில் பசில் இடையில் முறுகல் நிலை : நாமல் விளக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickramasinghe) பசில் ராஜபக்சவிற்கும் (Basil Rajapaksa) இடையில் விரிசல் வரக் காரணம் எஸ்.எம்.சந்திரசேனவிற்காக (S.M Chandrasena) நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவு வழங்கியமையே என நாமல் ராஜபக்ச (Namal…

ட்ரம்ப் வெற்றி பெற இந்தியவம்சாவளிப்பெண் உதவுவார்: ஆவிகளுடன் பேசும் பிரித்தானியர் பரபரப்பு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதுகுறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும், ஆவிகளுடன் பேசும் பிரித்தானியர் ஒருவர். ஆவிகளுடன் பேசும் நபர் தெரிவித்துள்ள கருத்து இந்திய…

22 நாட்களாக காணாமல்போன பாடசாலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

தலவாக்கலை பகுதியில் கடந்த 22 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன மூன்று பாடசாலை மாணவிகள் மற்றும் பாடசாலை மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காலி - மெட்டியகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார்…

தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதிகளின் வீடுகள்! காரணம் நாமல்

போராட்டக் காலக்கட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை சிறந்தது என்று நாமல் ராஜபக்ச தெரிவிக்கும் கருத்து முறையற்றது. கடந்த 2022 மே மாதம் 9ஆம் திகதி நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) உள்ளிட்ட தரப்பினர் செய்த தவறினால் தான்…

செல்போன் பார்க்க விடவில்லை – குழந்தைகள் தொடர்ந்த வழக்கால் பெற்றோருக்கு ஏற்பட்ட…

செல்போன் பார்க்க அனுமதிக்காத பெற்றோர்கள் மீது குழந்தைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெற்றோர் வரை செல்போன் பயன்பாட்டிற்கு…

இஸ்ரேலை தாக்க தயாரான ஈரான்., போர்க்கப்பல்களை நிலைநிறுத்திய அமெரிக்கா……

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதையடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருகிறது. இந்த வார இறுதியில் கடுமையான தாக்குதலுக்கு வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க…

கிளிநொச்சி கடற்பரப்பில் மர்மபொருளுடன் சிக்கிய மன்னாரை சேர்ந்த மூவர்!

கிளிநொச்சி - இரணைத்தீவு கடற்பரப்பில் சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த படகு ஒன்றை நேற்றையதினம் கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். இதன்போது…

ஆடி அமாவாசையில் கீரிமலையில் விசேட பூஜை

ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும் கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தந்தையை இழந்தவர்கள் பிரதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி…

வரி வருமானத்தை இழந்து வரும் இலங்கை: சவாலாக மாறியுள்ள இணைய வளர்ச்சி

இணையம் மூலமான கெசினோ சந்தையின் விரைவான வளர்ச்சியின் காரணமாக இலங்கை கணிசமான வரி வருமானத்தை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல இளைஞர்கள் சர்வதேச அளவில் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு பந்தய தளங்களை அணுகுவதால், இந்த நிலையில்…

பூமியை விட்டு விலகும் நிலவு : நேரத்தில் நிகழவுள்ள மாற்றம்

பூமியின் ஒரே ஒரு துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு இந்த ஆய்வு…

வாழைத்தண்டு சூப் குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள் இவ்வளவா?

மாலை நேரங்களில் வழக்கமாக அனைவரும் காபி, டீ போன்றவற்றை அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக தான் இருக்கிறோம். இதை தவிர நாம் வீட்டில் வித்தியாசமாக எதாவது செய்து சாப்பிட்டால் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு இந்த பதிவு…

ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்துக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை

ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்து தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை ஒலிம்பிக் போட்டிகளில், 50m air rifle போட்டியில் Chiara Leone (26) என்னும் பெண், தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர்…

கமலா ஹாரிஸுடன் நேரலை விவாதம்… நாள் குறித்த டொனால்டு ட்ரம்ப்

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கும் கமலா ஹாரிஸுடன் நேரலை விவாதத்திற்கு தாம் தயாரென்று டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். விவாதம் ரத்து எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி பென்சில்வேனியாவில் உள்ள அரங்கம் ஒன்றில், இந்த…

திருகோணமலை மக்களை சந்தித்த ரணில்

திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது. 13 முக்கிய விடயங்கள் இதன்போது, திருக்கோணேஸ்வர ஆலய…

குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

குவைத்தில் கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குவைத் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினை தொடர்ந்து குறித்த குழுவினர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டதாக வெளிவிவகார…

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இவருக்கே! வெளியான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நிபந்தனைகளுடன் வழங்க இன்றையதினம் (04-08-2024) தீர்மானித்துள்ளது. கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதான காரியாலயத்தில்…

ஹாப்பி நியூஸ்..கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி – இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்!

கல்லூரி மாணவிகளுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது. இலவச ஸ்கூட்டி பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு ஈடாக முன்னேறிவருகின்றனர். அதற்கேற்ப மத்திய, மாநில அரசுகளும் பெண்களையும் பெண் குழந்தைகளையும்…

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்

ஜனாதிபதித் தேர்தலின் போது காவல்துறையினர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, 0767914696…

யாழில். ஒன்றரை மாத குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு , சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தலையில் பலமாக தாக்கப்பட்டதில் குழந்தை உயிரிழந்துள்ளது. அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையே…

காரைநகரில் 4 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகரை அண்மித்த பகுதியில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்றையதினம்…

குழந்தையுடன் பாட்டியை காப்பாற்றிய யானை: வயநாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்

வயநாடு நிலச்சரிவில் யானையின் கருணையால் மொத்த குடும்பமும் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 344 -ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள்…

பொலிஸ் மா அதிபரின் அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசேட முடிவு

ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸ் மா அதிபர் சார்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளர் சமன்…