;
Athirady Tamil News

ஹமாஸ் தலைவர் படுகொலை… ரகசியமாக ஆட்டத்தைத் தொடங்கிய ஈரான்

தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ள ஈரான், சந்தேக நபர்கள் என டசின் கணக்கானோரை கைது செய்துள்ளது. ஈரானின் பாதுகாப்பு நடவடிக்கை இதில், மூத்த உளவுத்துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள்…

ஜேர்மன் தலைநகரில் ரயில் பாதையில் தீ… ரயில் சேவைகள் கடும் பாதிப்பு: சதிவேலையா?

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், ரயில்களுக்கான சிக்னல்கள் முதலான முக்கிய விடயங்களைக் கட்டுப்படுத்தும் கேபிள் ஒன்றில் தீப்பற்றியதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது சதிவேலையாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். ரயில்…

பசுவதையால் தான் கேரளாவுக்கு நிலச்சரிவு.., பாஜக முன்னாள் MLA சர்ச்சை பேச்சு

கேரள மாநிலத்தின் வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் என்று பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா சர்ச்சையாக பேசியுள்ளார். கோர நிலச்சரிவு இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில்…

மூன்று அறைகளில் வெடிகுண்டு… இரண்டு ஈரானியர்கள்: ஹமாஸ் தலைவர் கொலையில் சதிப் பின்னணி

இஸ்ரேலின் Mossad உளவு அமைப்பே, ஈரானியப் பாதுகாப்பு அதிகாரிகளின் ரகசிய உதவியுடன், ஹமாஸ் அரசியல் தலைவரை படுகொலை செய்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் தெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை – பெருந்தொகையான இலங்கையர்களுக்கு ஆபத்து

மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக 4 நாடுகளில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்களின் தொழில் ஆபத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட…

பொதுமக்களுக்கு பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட தொலைபேசி இலக்கம்

வத்தளை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டிப்பர் ரக வாகனத்தின் சக்கரத்தில் உள்ள காற்றை பிடுங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றால் 0112…

நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 18 வயதான இளைஞன்… கம்பஹாவில் சம்பவம்

கம்பஹா, கெடவல, அனிகட்டில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் நேற்றிரவு (03-08-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த நபரும்…

யாழ். நல்லூர்க் கந்தன் திருவிழா… மாநகர சபை விஷேட அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நல்லூர்க் கந்தன் திருவிழா காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நடைமுறைகள் தீர்மானங்கள் தொடர்பில் மாநகர சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. யாழ்.நல்லூர் கந்த சுவாமி ஆல திருவிழா முன்னேற்பாடுகள்…

இன்ஸ்டாகிராமிற்கு தடை விதித்த நாடு : ஐந்து கோடி பயனாளர்கள் பாதிப்பு

மத்திய கிழக்கு நாடான துருக்கி (Turkey) இன்ஸ்டாகிராமை தடை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால் இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை…

வயநாடு நிலச்சரிவில் தமிழர்கள் மாயம்! 25 பேரின் கதி என்ன?

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 358 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழர்கள் 25 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 358 பேர் உயிரிழப்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் 358 ஆக உயர்ந்துள்ளதாக…

மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.…

நாளை இறுதி நாள்! நாட்டு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளையுடன்(05) நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேவையான தகவல்கள் விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில்…

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வணக்கத்துக்குரிய கலபொட ஞானீஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (05) கங்காராம விகாரையில் இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திங்கட்கிழமை (05)…

பலஸ்தீனக் கொடி போர்த்தப்பட்டு இஸ்மாயில் ஹனியே உடல் நல்லடக்கம்

ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனீயேவின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்துள்ளது. இஸ்மாயில் ஹனீயேவின் (Ismail Haniyeh) உடல் நேற்று முன் தினம் (02.08.2024) வெள்ளிக்கிழமை…

இமாச்சலையை நடுங்க வைத்த மேக வெடிப்பு: 53 பேரை காணவில்லை, 6 பேர் பலி

ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 6 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இமாச்சலையை நடுங்க வைத்த மேக வெடிப்பு அறுபதுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்…

அளவெட்டியில் சந்தேகமான முறையில் குழந்தையொன்று உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் இன்று உயிரிழந்துள்ளது. சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர்…

ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப்போட்டி கடுமையாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் வேட்பாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் கூடிக்கொண்டே செல்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் தேசிய மக்கள்…

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி இரண்டு நாள் பயணமாக கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று முன்தினம்(02) வருகை தந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் 64.4 மீற்றர் நீளமும், மொத்தம் 40…

வெளிநாடொன்றில் 24 இலங்கையர்கள் கைது

குவைத் அதிகாரிகள் 24 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தனது X கணக்கில் பதிவொன்றினை இட்டு இதனை தெரிவித்துள்ளார். குவைத்தில் ஏற்பாடு…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (03) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க…

ஏலியன் சித்தர் கோவில்..சேலத்தில் கோவில் கட்டி வழிபடும் நபர்!!

சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டி ஒரு வழிபாடு செய்து வருகிறார். கோவில் சாமிகளுக்கு கோவில் இருப்பதையே இங்கு சிலர் விமர்சித்து வருகிறார்கள். அது ஒவ்வொருவரின் கொள்கை சார்ந்த விஷயம். அவ்வாறான சூழலில் சிலர் நடிகைகளும் கோவில்களை…

நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு ஒன்று நிறைவேறியது: மூன்று நாடுகளை புரட்டியெடுத்த சம்பவம்

2024ல் பேய் மழை மற்றும் பெருவெள்ளம் தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தது நிறைவேறியுள்ளதுடன், இறப்பு எண்ணிக்கையும் 300 கடந்துள்ளது. நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு கடந்த பல ஆண்டுகளாக நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள பல்வேறு சம்பவங்கள் நிறைவேறியுள்ளது.…

80 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்ட Smartphones: ஐ.நா. சபை பாராட்டு

இந்தியாவில் பரவி வரும் டிஜிட்டல் புரட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் 80 கோடி பேரை வெறும் ஸ்மார்ட் போன் மூலம் இந்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்…

ருவாண்டாவில் 4,000 வழிபாட்டுத் தலங்கள் மூடல்: பின்னணி காரணம் என்ன?

ருவாண்டாவில் 4,000-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மூடல் கடந்த மாதத்தில் ருவாண்டாவில் 4,000-க்கும் அதிகமான வழிபாட்டுத் தளங்கள், குறிப்பாக சிறிய பெந்தெகோஸ்தே தேவாலயங்கள் மற்றும் சில பள்ளிவாசல்கள்…

நிலத்தகராறில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இளைஞர்.., தெருநாய்களால் காப்பாற்றப்பட வினோதம்

நிலத்தகராறில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தெருநாய்களால் காப்பாற்றப்பட சம்பவம் நடைபெற்றுள்ளது. இளைஞர் பிழைத்த அதிசயம் இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஆக்ராவில் 24 வயது இளைஞர் ரூப் கிஷோர் (24). இவர் கடந்த 18 -ம் திகதி ஆர்டோனி…

பாதுகாப்புக்கு முன்னுரிமை… சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியைத் தவிர்க்கும்…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் வெடிக்கக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் முதன்மையான விமான நிறுவனங்கள் ஈரானிய மற்றும் லெபனான் வான்வெளியைத் தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீதே சந்தேகம் அத்துடன்,…

தடுக்காவிட்டால் முழு உலகத்திற்கும் ஆபத்து: ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேலை (Israel) தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய கிழக்கு மட்டுமின்றி முழு உலகத்திற்கும் ஆபத்து என ஈரான் (Iran) எச்சரித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (Ismail Haniyeh ) (வயது 62) கடந்த புதன்கிழமை படுகொலை…

’’புயலை தாண்டினால் தென்றல்” அப்துல் கலாம் குறித்த கட்டுரை

“கனவுகள் என்பது நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவை தான் நமது கனவுகளாக இருக்க வேண்டும்" என்று இளைஞர்களுக்கு எடுத்துக் கூறியவர் முன்னாள் இந்திய ஜனாதிபதியான ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள். “ ஒருவர்…

நல்லை ஆதீனத்துக்கு ஜனாதிபதி ரணில் விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். இதன்போது சமயப் பெரியார்கள், அரச உயரதிகாரிகள், இந்து சமய கலாசார…

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பெஃப்ரல் அமைப்பு முன்வைத்துள்ள அறிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில், பெஃப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை மையத்துக்கு, 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

இலங்கையின் வருமான நடவடிக்கை: சர்வதேச நாணய நிதியம் விசேட கோரிக்கை

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம், பொருத்தமான வருமான நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான செலவினக் கட்டுப்பாடு ஆகியவற்றை மையப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேர்ந்த சோகம்

தமிழக மாவட்டம் திண்டுக்கலில் நபர் ஒருவர் சாலை விபத்தில் தனது குடும்பத்துடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஜார்ஜ் (30). இவரது மனைவி அருணா (28). தனது…

கொக்கு தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் அரிய காட்சி… எவ்வளவு மீன்கள் என்று பாருங்களே!

கொக்கொன்று வாய் நிறைய மீன்களை பிடித்து சேமித்து வைத்து தன் குஞ்சுகளுக்கு உணவு வழங்கும் அரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு விடயம் தான் தாய். தாயின் அன்புக்கு நிகரான ஒரு…

மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மலையக இளைஞன்

2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் மத்திய மலை நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். குறித்த போட்டியானது கொழும்பு, தெஹிவளையில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இதன்போது, நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா…