;
Athirady Tamil News

2024 ஆகத்து மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்களைக் காணலாம். ஆகத்து 1: பகுதி வேலையின்மை உதவி நீட்டிப்பு இதுவரை சில குறிப்பிட்ட துறைகளில் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பணியாளர்களுக்கு குறைவான வேலையே…

பலாலியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை : யாழில் ஜனாதிபதி அறிவிப்பு

நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்…

வெண்டைக்காய் இப்படி தண்ணீரில் ஊற வச்சு குடிச்சா சுகர் குறையுமா?

தற்போது சியா விதை தண்ணீரில் போட்டு (Chia Seed Water) என குடிப்பது பிரபலமாக இருக்கிறது. மாறாக சமீப நாட்களாக வெண்டைக்காய் மற்றும் சியா விதைகளை தண்ணீரில் போட்டு குடிப்பது உடலுக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில்…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் ஐந்து மாடுகளும் ஒரு வீடும் வழங்கும் நாடு: சில சுவாரஸ்ய…

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று நாடு திரும்பும் வீரர்களை அவர்கள் சார்ந்த நாடுகள் கொண்டாடுவதுடன், பணப்பரிசும் அள்ளி வழங்குவது வழக்கம். ஆனால், ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஐந்து மாடுகளும் ஒரு வீடும்…

அதிகரிக்கும் பதட்டம்… இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ரத்து செய்யும் நிறுவனங்கள்

ஈரானில் ஹமாஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்ற போதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்து செய்யத் தொடங்கியுள்ளன. ஹமாஸ் அரசியல் தலைவர் ஹமாஸ் படைகளின் மிக முக்கியமான இரு…

நாளுமன்றத்திற்கு அருகில் பாரிய விபத்து

இலங்கை நாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இன்று (03) காலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இளைஞர்கள் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக விபத்தை…

ருமேனியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

ருமேனியாவில் (Romania) இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கை (Sri Lanka) திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார். அத்தோடு, சில வேலை முகவர் நிலையங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை…

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியே வெல்லும் : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதி

மொட்டுக் கட்சியின் இருப்பு என்பது மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) தான் தங்கியுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயம் வெல்வோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando)…

புதிய நாடாளுமன்ற கட்டத்தில் ஒழுகிய மழை நீர் – மத்திய அரசு விளக்கம்!

புதிதாக கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் ஒழுகியது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் வைத்த நிலையில், மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வரும் நிலையில், கடந்த ஆண்டு…

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு விளக்கமறியல் உத்தரவு

சாவக்கச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்சுனா இராமநாதானுக்க விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக அழைத்து சென்றபோதே எதிர்வரும் 7ஆம்…

வயநாட்டில் நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது? – ISRO வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து ISRO செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது? அதிகனமழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேம்பாடி போன்ற இடங்கள் அதிகளவில்…

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது… தீர்மானிக்காத 40 இலட்சம் மக்கள் :…

நாட்டிலுள்ள 40 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை எனஅரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எதிர்வரும்…

பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவரும் ஆதரவு மகத்தானது –…

நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அதை முன்னெடுத்துச்செல்ல முழுமையான ஒத்துழைப்பை அமைச்சர்…

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழா!

'அபிஷேகக் கந்தன்' எனப் போற்றி சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய காம்யோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று சனிக்கிழமை (03.08.2024) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

யாழில் விபத்து பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில், சுன்னாக சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு பெண்களை, ஹயஸ் ரக…

டொனால்டு ட்ரம்ப் வெற்றிக்காக காத்திருக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதி: கசிந்த தகவல்

டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியா விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்கை முன்னுரிமைகளாக அத்துடன் புதிய பேச்சுவார்த்தை உத்தியை…

மன்னர் சார்லசுக்கு விருந்து கொடுப்பதற்காக பிரான்ஸ் அரசு செய்த செலவு: வாயைப் பிளக்க வைத்த…

பிரித்தானிய மன்னர் சார்லஸ் மூன்று நாட்கள் அரசுமுறைப்பயணமாக பிரான்சுக்கு சென்றிருந்தது நினைவிருக்கலாம். ஆனால், மன்னர் சார்லசின் வருகையின்போது, அவருக்கு அளித்த விருந்துக்காக பெரும் தொகை ஒன்று செலவிட்டப்பட்டதாக பிரான்சின் ஆடிட்டர் அலுவலகம்…

சிதைந்த நிலையில் சிறுமியின் உடல்.., அடையாளம் தெரியாமல் 4 குடும்பத்தினர் உரிமை கேட்டு வரும்…

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த சிறுமியின் உடலை பார்த்து 4 குடும்பத்தினர் உரிமை கேட்டு வரும் சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன்…

கட்சிக்குள் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! தீர்மானம் எடுக்கவும் அனுமதியில்லை

எமது வீடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தது சரிதான் என்று நாமல் ராஜபக்ச குறிப்பிடுகின்றார். இவ்வாறு தெரிவிப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கின்றது என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். தற்போது…

ஹாமஸுடன் தொடர்பு..! Al Jazeera நிறுவனத்தின் செய்தியாளரை கொலை செய்த இஸ்ரேல்

Al Jazeera நிறுவனத்தின் செய்தியாளரை கொலை செய்து இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. Al Jazeera குற்றச்சாட்டு வியாழக்கிழமை Al Jazeera நிறுவனத்தின் செய்தியாளர் Ismail Al-Ghoul-யை கொலை செய்து இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம்…

முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு வெளியிட்ட கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்

சிறிலங்கா அரசாங்கம் விவசாய உற்பத்திகளின் விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை உருவாக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி…

நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரி, அவசர கடிதமொன்று பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி…

இளைஞரை உயிருடன் கொளுத்திய தாயார்…. அதிரவைத்த பின்னணி: நாடே திரண்டு ஆதரவு

சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்த இளைஞரை தாயார் ஒருவர் உயிருடன் கொளுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துஸ்பிரயோகம் செய்த நபர் குறித்த தாயாருக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்ட நிலையில், நாடே திரண்டு அவருக்கு ஆதரவாக…

யாழில் கோர சம்பவம்: முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் 3 வாகனங்கள் மோதி விபத்து

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றது. சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி…

மண்ணுக்குள் புதைந்த வயநாடு.., 100 வீடுகள் கட்டு கொடுப்பதாக ராகுல் காந்தி உறுதி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 -க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி கொடுப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில்…

அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்பு: ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

இளைஞர்ளுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல்…

அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்! ஜனாதிபதி அறிவிப்பு

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (02) நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை…

கனடாவில் 19 நாய்களை ஈவிரக்கமின்றி கொன்ற நபர் : வெளியான அதிர்ச்சி தகவல்

னடாவின் (Canada) நியூ ஃபவுண்ட்லான்ட் (Newfoundland) பகுதியில் 19 நாய்களை கொன்ற நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் ஒன்றாரியோவை (Ontario) சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ள…

கடலுக்குள் மூழ்கியே இந்திய மீனவர் உயிரிழப்பு: உடற்கூற்று அறிக்கையில் தகவல்

நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம்(01) இடம்பெற்ற விபத்தில், இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் தண்ணீருக்குள் மூழ்கியதாலேயே இறப்புச் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துமீறிய…

நல்லூர்த் திருவிழா வெளிவீதி பஜனை

நல்லூர் கந்தப்பெருமான் மஹோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இவ்வருடமும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், ஆதீன முதல்வர் தவத்திரு…

வயநாடு நிலச்சரிவு: கடுங்குளிரில் தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மீட்ட வனத்துறை!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித்தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். கடும் குளிரில் உணவின்றி சிக்கித்தவித்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர்…

திருகோணமலையில் இளம் பெண் கொலை… சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!

திருகோணமலை மாவட்டம், சேருவில – தங்கநகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு இன்றையதினம் (02-08-2024) மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 16ஆம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் – பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனுக்கும் இடையில்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையான விசேட சந்திப்பு நேற்று  (02.08.2024) இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற…

யாழ் பொதுமக்களுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்ட ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழில் உள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்களுடன் உரையாடியுள்ளனர். யாழிற்கு நேற்று (02.08.2024) விசேட விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி…