;
Athirady Tamil News

யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந் நபர் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்…

தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்குவால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை…

தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத் துறை தெரிவிதித்துள்ளது. டெங்கு பாதிப்பு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும்…

யாழில் வீடுடைத்து லட்சக்கணக்கில் திருட்டு

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோப்பாய் காவல்துறையினர் நேற்றைய…

ஆப்கன் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,000-ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,000-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு…

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவித்தல்!

இந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கான சரியான திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் (11.0.2023) யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். மாவட்ட…

முல்லைத்தீவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம்

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.15 மணியளவில் கறுப்பு துணியால் வாயினை…

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் களப்பலிகள் ஏற்படும்:…

இலங்கை கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பது என்ற இந்திய தரப்பின் முன்மொழிவை இலங்கை அரசாங்கம் இரத்து செய்யாவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடித்து, கடலில் முரண்பாடுகள் ஏற்பட்டு களப்பலிகள் ஏற்படும் என வடக்கு மாகாண கடல் தொழிலாளர்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

புழல் சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…

காஸா பகுதியில் மேலும் ஒரு இலங்கைப்பெண் மாயம்!

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. காஸா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை…

இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதல்: சுக்குநூறாய் சிதையும் காசா நகரம்: பரபரப்பு வீடியோ

ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான மோதலில் உச்சகட்டமாக காசா பகுதியில் நெருப்பு கோலமாக காட்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் சூளுரை இஸ்ரேலிய படைகளுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் அதிதீவிர…

தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது – கனிமொழி எம்.பி பேச்சு!

தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது என்று திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். கனிமொழி எம்.பி தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலைய திறப்பு விழாவில் திமுக…

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

மன்னாரில் தவறான பக்கத்தில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (09.10.2023) மன்னார் - பெரிய கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை…

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்: நீதித்துறைக்கே மிகப்பெரும் கரும்புள்ளி…

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு நீதவான் நாட்டைவிட்டுச் சென்றிருக்கின்றார் என்றால் அது இலங்கையின் நீதித்துறைக்கே மிகப்பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கொழும்பில் மாபெரும் போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு…

யாழில் முகநூல் பதிவால் இடம்பெற்ற வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் பதிவொன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் (8) இரவு 8.30 மணியளவில் நல்லூர், அரசடி சந்தி, மணல்தரை வீதி…

நீதிபதி சரவணராஜா தொடர்பில் இறுதி முடிவு இன்று!

உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கதவடைப்பு…

இது ஒரு நீண்ட, சிரமமான போர்: இஸ்‌ரேலியப் பிரதமர் : மோதல் தொடர்கிறது

நீண்டகால, சிரமமான போரை இஸ்‌ரேல் எதிர்நோக்குகிறது என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு எச்சரித்துள்ளார். இஸ்‌ரேலிய மண்ணில் இஸ்‌ரேலிய ராணுவத்திற்கும் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் தொடர்கிறது. இவ்வேளையில்…

தாய் வெளிநாடு சென்ற நிலையில் பிள்ளைகளை கொடுமைப்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு வேலை செய்ய தாய் சென்ற பின்னர் மூன்று பிள்ளைகளையும் கொடூரமாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான தந்தை, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால்…

தீவிரம் அடையும் மோதல் நிலை: இஸ்ரேலிலுள்ள எட்டாயிரம் இலங்கையர்களின் நிலை

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை…

பாடசாலை பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைப்பு: வெளியான காரணம்

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். பரீட்சை திகதிகள்…

சீரற்ற காலநிலை: நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சீரற்ற காலநிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன் சிகிச்சையை மக்களுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன…

ஆதித்யா எல்-1 பயணப் பாதை வெற்றிகரமாக மாற்றியமைப்பு

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணப் பாதை சூரியனை நோக்கி வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்…

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவன்

யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி பயிலும் கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன்…

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை துறைமுகம் இடையிலான “செரியாபாணி” என்ற பயணிகள் கப்பல் சேவை இன்றைய தினம் பரீட்சார்த்த சோதனை ஓட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் (08-10-2023) காலை 11 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட…

இடிந்து விழுந்த பாடசாலை கட்டிடங்கள்: கல்விச் செயலாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கடந்த ஆறு வாரங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் ஐம்பது பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய…

14 மாதங்களாக உயிருக்கு போராடிய இலங்கையின் பிரபல நடிகர் மரணம்

இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் எண்டனி தனது 62ஆவது வயதில் இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று அதிகாலை…

ரூ.2000 நோட்டுகள் இன்னும் உங்களிடம் உள்ளதா.! அதை எப்படி மாற்றலாம்?

நான்கு மாதங்களுக்கு முன்பு, மே 19, 2023 அன்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக அறிவித்தது, மேலும் அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தியது. இந்திய ரிசர்வ் வங்கி…

திசையெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்; உலுக்கிய நிலநடுக்கம் – 12 கிராமமே அழிஞ்சுடுச்சு!

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் 6.3 ரிக்டர்…

அகதிகளை திருப்பி அனுப்புவோம்… அவுஸ்திரேலியாவுக்கு மிரட்டல் விடுத்த நாடு

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் பப்புவா நியூ கினி நாட்டுக்கு நாடுகடத்தப்பட்ட அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என அந்த நாடு மிரட்டல் விடுத்துள்ளது. அகதிகளை கைவிட்ட அவுஸ்திரேலியா பப்புவா நியூ கினியின் மனிதாபிமான…

இந்த நேரத்தில் இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கிறோம் – பிரதமர் மோடி வேதனை!

இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போர் அறிவிப்பு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் போராளி குழுவுக்கு இடையே போர் நிலவி வருகிறது. இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்கள்…

பயமாக இருக்கிறது… இஸ்ரேலில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவர்கள் கதறல்: சுற்றி வளைத்த…

இஸ்ரேல் மீது திடீரென்று கொடூர தாக்குதலை ஹமாஸ் அமைப்பு முன்னெடுத்துள்ள நிலையில், இஸ்ரேலில் சிக்கிக்கொண்ட பல எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் அச்சத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். பாதுகாப்புடன் இருப்பதாக இந்திய மாணவர்கள்…

இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து

பிறப்பொருள் எதிரி குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மனித இம்யூனோகுளோபின் மருந்துகளை இலங்கைக்கு வழங்க, ஆயுர்வேத மருந்துகளை கையாளும் இந்தியாவின் ஆயுர்வேத நிறுவனம் ஒன்றுக்கு கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்…

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை…

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையானது நீண்டகாலமாவே இருந்து வருகின்றது. இந்நிலையில், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில்…