;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் விடுதி சுற்றிவளைப்பு – ஐவர் கைது!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று முற்றுகையிடப்பட்டதுடன் ஐவர் நேற்று (24) கைது செய்யப்பட்டனர். நீண்டகாலம் தங்கும் விடுதி என்ற போர்வையில் விபச்சாரம் நடைபெறுவாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய…

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவு தொடருந்து மிதி பலகைகளில் சவாரி செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department) தெரிவித்துள்ளது. இதனை மீறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு…

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது ,குறிப்பிட்டுள்ளார். நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்திற்கு அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (29) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர்…

திருப்பியடித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லா முகாம்கள் மீது ட்ரோன் தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. 12 இற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதியமைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிா்த்து தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என தற்போதையா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்சவிடம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற…

இலங்கையை உலுக்கிய கோர விபத்து! காயமடைந்தவர்கள் குறித்து புதிய தகவல்

தியத்தலாவை கார் பந்தய விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடும் காயங்களுக்குள்ளான இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை…

வவுனியா பல்கலை பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு : மாணவி ஒருவரின்…

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா…

தீவிரமடையும் போர் நிலை! சீனாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சர்

அமெரிக்க (America) இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் (Antony Blinken) இன்று (24) சீனாவுக்கு (China ) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். உலக போர் பதற்ற நிலைக்கு மத்தியில், அவர் நேற்று  ஷங்காய் நகரை சென்றடைந்துள்ளார். இந்த…

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்.., என்ன நடந்தது?

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் மரணம் புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று…

விஜயதாச ராஜபக்‌ச தொடர்பில் பசில் கடும் அதிருப்தி

சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ள விஜயதாச ராஜபக்‌ச (Wijeyadasa Rajapakshe) தொடர்பில் பசில் ராஜபக்‌ச (Basil Rajapaksa)கடும் அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் ​போது ஶ்ரீ…

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் 1500 குடும்பங்கள்

யுத்தம் நிறைவுக்கு வந்து நீண்ட காலமாகியும் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் சுமார் 1512 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது இந்த விடயம்…

ஈரான் – இலங்கை இடையே கைசாத்திடப்பட்ட 5 புரிந்துனர்வு ஓப்பந்தம்!

ஈரான் - இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளன. இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

மகிந்த தொடர்பான தகவல்களை மறைக்கும் சிறி லங்கா விமானப்படை

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உள்நாட்டு விமான பயணங்கள் தொடர்பான தகவல்களை சிறி லங்கா விமானப்படை தகவல் ஆணைக்குழுவின் உத்தரவை மீறி கூட வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்நாட்டு குடிமக்களுக்கு…

காசாவில் நூற்றுக்கணக்கான உடல்களைக் கொண்ட புதைகுழிகள்: அச்சத்தில் ஐ.நா

காசாவில் உள்ள நாசர் மற்றும் அல் ஷிஃபா மருத்துவ வசதிகள் அழிக்கப்பட்டமை மற்றும் அங்கு நூற்றுக்கணக்கான உடல்கள் அடங்கிய வெகுஜன புதைகுழிகள் பற்றிய அறிக்கைகளால் தான் திகிலடைந்ததாக ஐ.நா மனித உரிமை பேரவையின் தலைவர் வோல்கர் டர்க் (Volker Türk)…

அரச குடும்பத்திற்கு ராஜ கௌரவம்! இளவரசி கேட்-டிற்கு மன்னர் வழங்கிய புதிய பதவி

பிரித்தானிய ராணி, இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோருக்கு புதிய பதவியை மன்னர் சார்லஸ் வழங்கி கவுரவித்துள்ளார். புதிய பதவிகளை அறிவித்த மன்னர் சார்லஸ் மன்னர் சார்லஸ் III வெளியிட்ட சமீபத்திய கௌரவங்கள் பட்டியலில் தனது…

பிரபல உணவகத்தில் ரூ.34,000-க்குச் சாப்பிட்டு பில் – நூதனமாக ஏமாற்றி ஓடிய குடும்பம்!

பிரபல ஹோட்டலில் ஒரு குடும்பம் 34,000 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுச் சென்றனர். ரூ.34,000 சாப்பிட்டு பில் இங்கிலாந்தில் பிரபல உணவகம் ஒன்றில் 8 பேர் கொண்ட குடும்பமொன்று சாப்பிட வந்துள்ளனர். அப்போது ஒரு பிடி…

இளவரசர் ஹரியைப் பின்பற்றும் குட்டி இளவரசர்: கவலையில் இளவரசி கேட்

ளவரசர் வில்லியம் இளவரசி கேட் தம்பதியரின் கடைசி மகனான குட்டி இளவரசர் லூயிஸ் பெரும் குறும்புக்காரராக இருக்கிறாராம். பொது நிகழ்ச்சிகளின்போது கோணல் மாணலாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் குறும்புகளைக் காட்டும் புகைப்படங்கள் சாதாரணம்.…

பாகிஸ்தானிலிருந்து நாடுகடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள்

பாகிஸ்தானில் தங்கியிருந்த 800க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 837 ஆப்கானிஸ்தான் அகதிகள் நாட்டை விட்டு…

ராமர் புகைப்படம் உள்ள பிளேட்டில் சிக்கன் பிரியாணி.., சர்ச்சையில் சிக்கிய ஹொட்டல்

ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிளேட்டுகளில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்ட ஹொட்டலை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். சமீப காலமாக கடவுள் ராமரை வைத்து சர்ச்சைகள் வந்தவண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம்…

இரண்டு வாரங்களில் மற்றுமொரு கோர சம்பவம் : புலம் பெயர்ந்தவர்களின் படகு கவிழ்ந்து 21 பேர்…

ஜிபூட்டி கடற்கரையில் 77 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மேலும் 23பேர் காணாமல் போயுள்ளனர், இது இரண்டு வாரங்களில் நடந்த இரண்டாவது கோர சம்பவம் என ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் செவ்வாய்க்கிழமை…

யாழ். ஏலத்தில் 4ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான போர்த்தேங்காய்

யாழ்ப்பாணம் சங்கானையில் போர்த்தேங்காய் ஏல விற்பனையில் போர்த்தேங்காய் ஒன்று நான்காயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின்…

இஸ்ரேலின் இராணுவத்தளங்களை இலக்கு வைத்த ஹிஸ்புல்லா: மத்திய கிழக்கில் பதற்றம்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் இராணுவத்தளங்களை இலக்கு வைத்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றநிலை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் -…

மக்களுக்கு நற்செய்தி: பால் மா விலையில் பாரிய வீழ்ச்சி

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 250 முதல் 300 ரூபா வரை…

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நோயாளர்கள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் 9 மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூலசிறி தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் இன்று (24.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

உயிருக்கு ஆபத்தாகும் Smoke Biscuits.., குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழக அரசு…

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக…

மாட்டின் சிறுநீரில் குளித்து சாணத்தை உடலில் பூசிக்கொள்ளும் அதிசய மக்கள் ஏன்னு தெரியுமா?

ஆப்பிரிக்கா மகண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை குளிப்பதற்காகவும் சாணத்தை பூசிக்கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர். ஆப்பிரிக்கா மகண்டல மக்கள் ஆப்பிரிக்கா மகண்டல மக்கள் சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை அங்கு…

சீனாவில் பாரிய வெள்ளம் : பாதுகாப்பிற்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்

சீனாவில் (China) பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனா - குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில் கடந்த சில…

இலங்கைக்கு அழைத்த ரணிலுக்கு நன்றி தெரிவித்த ஈரான் ஜனாதிபதி

இலங்கைக்கு வருகைத் தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எனக்கு விடுத்த அழைப்புக்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன் என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) தெரிவித்துள்ளார். மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக…

பால் மா விலைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. மேலும், 400 கிராம் பால்மா…

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிராக புதிய சட்டம்: ரிஷி சுனக் அதிரடி

பிரித்தானிய (Britian) பிரதமர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு (Ruwanda) நாடுகடத்தும் திட்டம், சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த திட்டமானது நேற்று முன் தினம் (22.04.2024) கூடிய பிரித்தானிய…

திருகோணமலையில் விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்

திருகோணமலை (Trincomalee) தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்றையதினம் (23.04.2024) குறித்த மாணவி வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று…

எலான் மஸ்க் தலைக்கனம் பிடித்த செல்வந்தர்: அவுஸ்திரேலிய பிரதமர் அதிருப்தி

டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) ஒரு தலைக்கனம் பிடித்த செல்வந்தர் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில், அவுஸ்திரேலியா - சிட்னியில் (Australia - Sydney)…