கொழும்பில் பகடைக்காய் விளையாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த…
கொழும்பு - கொட்டாவை ருக்மலே பகுதியில் சிலர் பந்தயம் கட்டி பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, பொலிஸாரிடம் இருந்த தப்பிக்க ஓடிய நபரொருவர் தண்ணீர் நிரம்பிய குவாரியில் விழுந்து…