;
Athirady Tamil News

யாழில். அயடீன் கலந்த உப்பு விற்பனை

யாழ்ப்பாணத்தில் அயடீன் அளவு குறைந்த உப்பினை விற்பனை செய்தவர் , விநியோகித்தவர் , உப்பு நிறுவன உரிமையாளர் ஆகிய மூவருக்கும் நீதிமன்றம் தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. கோண்டாவில் பகுதியில் பலசரக்கு கடையொன்றில் ,கடந்த மார்ச் மாதம்…

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை…

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மற்றும் ஆளுநர்…

நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 பேர் கைது

நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 சந்தேக நபர்களை கைது செய்த பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியிலுள்ள நிறமூட்டும்…

இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இதுதான் காரணம்!

நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளார். மருத்துவ முகாம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர்…

காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காசாவில்(Gaza) குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காசா மீது இஸ்ரேல்(Israel) நடத்தி வரும் போர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருகின்றது.இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39…

அமெரிக்க பாஸ்போர்ட், தமிழ்நாட்டு ஆதார் கார்டுடன்…மகாராஷ்டிரா காட்டில் சங்கிலியால்…

மகாராஷ்ரா மாநிலத்தின் காட்டு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சங்கிலியால் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டில் கட்டி வைக்கப்பட்ட பெண் மகாராஷ்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில்…

முழங்கால் வரை அல்ல, குதிகால் வரை வளர்ந்த முடியுடன் வலம் வரும் அழகிய இளம்பெண்

முழங்கால் வரை முடி வளர என்ன செய்வது என்பதைக் குறித்து இப்போதெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வருவது சகஜமாகிவிட்டது. ஆனால், முழங்கால் வரை அல்ல, குதிகால் வரை, சில நேரங்களில் தரையைத் தொடும் அளவுக்கு வளர்ந்த அழகிய பொன்னிறக் கூந்தலுடன் வலம்…

தன் தாய் டயானாவின் நகைகளை மேகன் அணிவதை விரும்பாத இளவரசர்

தன் தாய் இளவரசி டயானாவின் நகைகளை இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அணிவதில் இளவரசர் வில்லியமுக்கு விருப்பம் இல்லையாம். முற்றிய உரசல் இளவரசர் ஹரி, விவாகரத்து பெற்றவரும், அமெரிக்க நடிகையுமான மேகனை திருமணம் செய்யப்போவதாக கூறியது, அவரது அண்ணன்…

அனுமன் கோயிலை கட்டும் இஸ்லாமிய சகோதரர்கள்! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய தகவல்

தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமிய சகோதரர்கள் அனுமன் கோயிலை கட்டி வருகின்றனர். அனுமன் கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கே கொத்தாபேட்டா கிராமத்தை சேர்ந்தவர் அஜித் பாஷா. இவருக்கு பைரோஸ் மற்றும் சந்த்…

244 நாட்களுக்கு பிறகு கோமாவிலிருந்து விழிந்த இளைஞர்: சாலையில் மீண்டும் சேர்ந்த சோகம்

244 நாட்கள் கோமா நிலையிலிருந்து விழித்த புளோரிடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். கோமா நிலையில் இருந்து விழித்த இளைஞர் 244 நாட்கள் கோமா நிலையிலிருந்து விழித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய அமெரிக்காவின்…

சிறார் முகாமில் நடந்த கொடூர சம்பவம்… பிரித்தானிய இளவரசி கேட் உருக்கமான பதிவு

பிரித்தானியாவின் Southport பகுதியில் இரு சிறார்கள் மரணமடைய காரணமான கொடூர சம்பவம் குறித்து இளவரசி கேட் மற்றும் வில்லியம் தம்பதி உருக்கமாக பதிவிட்டுள்ளனர். வேல்ஸ் இளவரசி கேட் Merseyside பகுதியில் நடத்தப்பட்ட சிறார்களுக்கான கோடைகால…

பாரிஸ் ஒலிம்பிக் 2024: இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் பாரம்பரிய ஆடைக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்தவகைளில் 4 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பதால் ஒலிம்பிக் போட்டிகள் மிகவும்…

முல்லைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கிடையில் அடிதடி; 5 பேர் மருத்துவமனையில்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். உயர்தரத்தில் கல்வி கற்கும் டியுசன் வகுப்பில்…

திருகோணமலையில் கபிலநிறத்தத்தியினால் நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் விசனம்

திருகோணமலை(Trincomalee) மூதூர் இம்முறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக நெற்செய்கையில் என்றுமில்லாதவாறு கபிலநிறத்தத்தியின் தாக்கத்தால் பல விவசாயிகளின் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். அதிக…

நாட்டை விட்டு வெளியேறும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்

சம்பளப் பிரச்சினை காரணமாக சுமார் 80 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் அரசாங்கத்தின் தலையீட்டினால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக…

ரணிலுக்கு அளித்துள்ள ஆதரவினால் பிளவுப்பட்ட மொட்டுக்கட்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் இது தொடர்பில் கருத்து தெரிவித்த குழு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்…

லெபனானை அடுத்து இன்னொரு நாட்டுடன் பகை வளர்க்கும் இஸ்ரேல்: வெளியேற்றவும் அழைப்பு

நேட்டோ அமைப்பில் இருந்து துருக்கியை வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் திங்களன்று அழைப்பு விடுத்துள்ளார். துருக்கியை கண்டிக்க வேண்டும் இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றே அரசியல்…

திகில் பட பாணியில் கொடூர சம்பவம்… சிறார் உட்பட பலர் மீது வாள்வெட்டு

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடந்த யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்து நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் பிள்ளை ஒருவர் மரணம் திகில் பட பாணியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சிறார்…

யாழில். காணி மோசடி – நில அளவையாளர் உள்ளிட்ட மூவர் கைது

காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நில அளவையாளர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. வெளிநாடொன்றில் வசிக்கும் தம்பதியினர் , மருதங்கேணி பகுதியில் உள்ள தமது காணி ஒன்றிக்கு ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த…

ஆடுக்கு பிரசவம் பார்த்த குட்டி குழந்தை… சிலிர்க்க வைக்கும் காட்சி

ஆடு ஒன்றிற்கு சிறுமி ஒருவர் பிரசவம் பார்க்கும் காட்சி காண்பவர்களை சிலிர்க்க வைத்துள்ளது. பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தாலே அங்கு மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் இருக்கும். அதிலும் அவர்கள் வீட்டில் உள்ள விலங்குகளுடன் சேர்ந்து கொண்டால்…

ஜேர்மனி தொடர்பில் அமெரிக்காவுக்கு புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஜேர்மனி தொடர்பில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, 2026ஆம் ஆண்டு முதல், தொலைதூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை ஜேர்மனியில்…

கோலன் ஹைட்ஸ் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி!

இஸ்ரேலின் (Israel) கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் மேற்கொற்கொள்ளப்பட்ட வான்வழித்தாக்குதலுக்கு ஹிஸ்புல்லாவே (Hezbollah) காரணம் என்று இஸ்ரேலிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…

முல்லைத்தீவில் வெளிநாடு செல்ல தயாரான இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்திலிருந்து இன்று (30.07.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது 27) என்ற…

இலங்கையர்களுடன் எரிபொருள் கப்பலை கைப்பற்றிய ஈரான் படை

1.5 மில்லியன் லீட்டர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய(iran) புரட்சிகர காவல் படையினர் எரிபொருள் தாங்கி ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் அந்த கப்பலை பாரசீக வளைகுடாவில் தங்கள் காவலில்…

மைத்திரிக்கான தடை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட 9 தடை உத்தரவுகளை எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி…

வலுக்கும் ரணிலுக்கான ஆதரவு! கஞ்சனவும் இணைந்தார்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வு எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார். ரணிலுக்கு…

வயநாடு நிலச்சரிவு: பலி 84-ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளதாக மாநில வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காரணமாக கனமழை பெய்து வருகின்றது. இந்த…

ஜார்க்கண்ட் கொடூர ரயில் விபத்து – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

ஜார்க்கண்ட்டில் அருகே ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூரில் ஹவுரா-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் ராஜ்கர்ஸ்வான் வெஸ்ட் அவுட்டர் என்ற பகுதியில் சென்று…

கொழும்பில் பிரேத பரிசோதனைக்காக சடலங்களுடன் தவிக்கும் மக்கள்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கொழும்பு தடயவியல் மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தில் நடத்தப்படும் பிரேத பரிசோதனையை மாலை 5 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…

வத்தளையில் 3 மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து – ஒருவர் பலி

வத்தளை, மாதகொடையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட தீ பிரதேசவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் இரண்டாவது…

யாழில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று(30.07.2024) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 80…

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு..!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவிற்கான கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன், பந்தற்கால்…

20 ஆட்டுக்குட்டிகள் மரணம்..ஜேர்மனி பெண்மணிக்கு இங்கிலாந்தில் அபராதம்

வேட்டை நாயின் காட்டுமிராண்டி தாக்குதலில் 20 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்ததற்கு, ஜேர்மன் உள்ளாடை நிறுவன பெண் அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை அதிகாரி ஜேர்மன் உள்ளாடை நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு மேம்பாட்டு தலைமை அதிகாரியாக ஆக…

பிரித்தானியாவில் முன்னணி நிறுவனமொன்றில் வேலைவாய்ப்பு

பிரித்தானியாவில் (UK) விநியோக துறையில் (Delivery Service) முன்னணி வகிக்கும் நிறுவனமான எவ்ரியில் (Evri) 9000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம், அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட்(Apollo…