;
Athirady Tamil News

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப் பணி : வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக சுமார் 8,000 சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகப் பிரதி…

முல்லைத்தீவில் தீப்பிடித்து எரிந்த கடைத்தொகுதிகள்

முல்லைத்தீவு (Mullaitivu) நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டத்தில் அமைந்துள்ள வணிக நிலையங்கள் இரண்டு தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன. குறித்த தீவிபத்து சம்பவம் இன்று (30.07.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.…

காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: பலஸ்தீன கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும்…

காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை பலஸ்தீன (Palastine) கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், காசாவில் உள்ள…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு; இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்தது நியாயமா? நீதிமன்றம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் நீதிபதிகள் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு 2018 ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச்…

இலங்கையை வந்தடைந்தார் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி(Virat Kholi) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கிரிக்கெட் போட்டி இந்த போட்டியில்…

ஜனாதிபதி தேர்தலில் இருவருக்கே ஆதரவு… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இரஜாங்க அமைச்சர்!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவளிக்கவுள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரமித்த பண்டார தென்னக்கோன் இதனைப்…

மன்னாரில் பட்டதாரியான இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு: வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு

மன்னார் (Mannar) - மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த 27 வயதுடைய…

கமலா ஹாரிஸ் குரலில் போலி காணொளி : எலோன் மஸ்க்கால் வெடித்தது சர்ச்சை

அமெரிக்க (US) ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) பேசியதைப் போன்று செயற்கை நுண்ணறிவால் (AI) தயாரிக்கப்பட்ட போலி காணொளியை டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் பகிர்ந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

ரேஷன் கடையில் கள் விற்பனை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள் விற்பனை தொடர்பாக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. கள் விற்பனை சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், டாஸ்மாக்–கில் முறைகேடு நடைபெறுவதாகவும், டாஸ்மாக் கடைகளில்…

அடக்குமுறைகளை பரிகாரமின்றியே தமிழ் மக்கள் நாட்டில் வாழ்கின்றனர் – கறுப்பு யூலை…

கறுப்பு யூலை தமிழ் மக்கள் மீது இன ரீதியிலான திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்ட ஓர் வன்முறையாகும். இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத துரதிஸ்ட நிலைமைகள் நாட்டின் வழமையாக இருந்துள்ள போதும் அவற்றுக்கு அரசு பொறுப்புக்கூறல் மற்றும் மீள…

ஆட்டிறைச்சி காணாமல் போன சம்பவம் – 4 பொலிசாருக்கு தண்டனை இடமாற்றம்(photoes)

பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பத்தினை அடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று அம்பாறை மாவட்டம்…

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா(video)

video link- https://wetransfer.com/downloads/9ad2c499128216004652b810412afa9920240729113249/c3d2d1?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய…

தேசத்திற்காய் பங்காற்றிய இராணுவ அதிகாரிகளுக்கு விசேட கெளரவம்

எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி அல்-மனாா் அறிவியல் கல்லூரியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில்  சனிக்கிழமை (27) எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளா் ஜே.எல்.எம்.ஷாஜஹான்…

வடகொரியாவில் அவசரநிலை பிரகடனம்

வடகொரியாவில்(north korea) கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கருத்தில் கொண்டு வடகொரியத் தலைவர் கிங் ஜாங்-உன் இந்த நடவடிக்கையை…

கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையோன பெருவிளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் கைப்பந்து (Hand Ball) போட்டியில் மாகாண மட்டத்தில் நான்கு சாதனைகளைப் படைத்துள்ளது…

கனடாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம்

கனடாவின் ஒட்டாவாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது. ஒட்டாவா தேசிய ஆய்வு பேரவையில் இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜின்னா சொட்ஸ் இந்த விடயத்தை அதிகாரப்பூர்வமாக…

115 கிலோவில் இருந்து 67 கிலோ..! பிரித்தானிய பெண்ணின் உடல் எடை குறைப்பு ரகசியம்

115 கிலோவிலிருந்து 67 கிலோவாக உடல் எடையை குறைத்த பிரித்தானிய இளம் பெண் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறார். உடல் எடை குறைப்பு பிரித்தானியாவின் நார்த்தாம்டனில் 20 வயதான ஒரு சந்தைப்படுத்தல் நிர்வாகி (marketing executive) ஒருவர் தனது அபாரமான…

கருக்கலைப்பு செய்துகொண்டவர் மீது கொலைக் குற்றச்சாட்டு… மானநஷ்ட வழக்கு தொடர்ந்த பெண்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு புகாரளித்து சிறையில் அடைத்ததால் புகாரளித்தவர்கள் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுயமாகக் கருக்கலைப்பு செய்துகொண்டதாக பெண்…

இந்த மாநிலத்தில் தான் மது குடிக்கும் பெண்கள் அதிகம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. மது அருந்தும் பெண்கள் எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கிறார்கள் என்ற கேள்வியுடன் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதன் புள்ளி விவரம்…

கொடூரத்தின் உச்சம்… முதலைகளுக்கு இரையான சடலங்கள்: தீக்கிரையாக்கப்பட்ட 3 கிராமங்கள்

பப்புவா நியூ கினியில் நடந்த மிக மோசமானப் படுகொலை சம்பவத்தில் குறைந்தது 26 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று கிராமங்கள் தீக்கிரை பலரது சடலங்கள் முதலைகளுக்கு…

வெளிநாடொன்றில் ஏற்பட்ட காட்டுத்தீ: பாரிய அளவிலான நிலப்பரப்பு தீக்கிரை!

அமெரிக்காவின் (USA) கலிபோர்னியா (California) மாநிலத்தில் ஏற்ப்பட்டுள்ள காட்டுத்தீயினால் மாநிலத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த காட்டுத்தீ பரவலானது, கடந்த புதன்கிழமை (24) முதல்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இரட்டிப்பாகும் மானியம்

தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2000 ரூபா மானியத் தொகையை 4000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் இன்று (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

தமிழ் பொது வேட்பாளர் வீண்வேலை : ஆதரவு கிடைக்காது என சுமந்திரன் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது வீண் செயல் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(sumanthiran) கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள்…

ஜனாதிபதி தேர்தல் களத்தில் மற்றுமொருவர்

மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான அறிவிப்பை குறித்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். செப்டெம்பர் மாதம் 21ஆம்…

மத்திய மாகாணத்திலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

மத்திய மாகாணத்தின் (Central Province) கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுடன்…

விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தொடர்பில் நீதிமன்றம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரும், பதில் பொதுச் செயலாளருமான…

கோலான் குன்றுகள் மீது திடீர் ராக்கெட் தாக்குதல்: கடும் கோபத்தில் இஸ்ரேல்

கோலான் குன்றுகள் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலான் குன்றுகள் மீது தாக்குதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் பதற்றம் இன்னும் தனியாத நிலையில், இஸ்ரேல்…

உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியேறும் மக்கள்: காசாவில் தொடரும் போரின் அவலம்

கடந்த 4 நாட்களில் மட்டும் காசாவின் (Gaza) கான் யூனிஸ் (Khan Yunis) நகரத்தில் இருந்து 1.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் போர் காரணமாக…

மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக சாடிய ரணில்

நாட்டைப் பாதுகாக்கத் தவறியதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட அரசியல் கூட்டமொன்றில்…

ரூ.4 கோடி மதிப்புள்ள படகை கடலில் மூழ்கடித்த கில்லர் திமிங்கலங்கள்

சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள படகை கில்லர் திமிங்கலங்கள் தாக்கியதில் கடலில் மூழ்கியது. போர்ச்சுகலில் இருந்து கிரீஸ் நோக்கிச் சென்ற படகு ஒன்று 5 கில்லர் திமிங்கலங்களால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் போஸ்ட் படி, 12,000 டொலர் ( இலங்கை…

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருணைக் கொலை மசோதா அறிமுகம்: அதிகரிக்கும் விவாதங்கள்

வாழ்க்கை முடிவுக்கு வரும் நிலையில் உள்ள பெரியவர்களின் மரணத்திற்கு உதவும் சட்டத்தை அனுமதிக்கும் முக்கியமான மசோதா ஒன்று ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில்(House of Lords) முன்னாள் தொழிலாளர் நீதித்துறை செயலர் லார்ட் ஃபால்கனரால்(Lord Falconer)…

அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி

அவிசாவளை (Avissawella) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாச்சிமலை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில்…

கோர விபத்தில் தாய் மரணம் – உதவியின்றி தவிக்கும் பிள்ளைகள்

குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழந்தார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் மற்றும் கல்வியில் ஈடுபட்டுள்ள மேலும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தேர்தலை நடத்த தீர்மானித்துள்ள திகதியில் எவ்வித மாற்றமுமில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். ஹோமாகம…