;
Athirady Tamil News

தேர்தலில் படுதோல்வியின் பின்னர் மக்களுக்கு நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக்கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக்கொள்ள தயாராகுவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

9ஆவது ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை(video)

video link: https://wetransfer.com/downloads/96adec951ee90d4a4c9a4ba22a163fac20240923110108/c96a42?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கையின் 9 ஆவது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை…

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வாக்களித்த சுவிஸ் மாகாணம்

சுவிஸ் மாகாணமான சூரிச்சில் வாழும் வெளிநாட்டவர்கள் கல்வி பெறுவதற்கான அரசின் நிதியுதவியைப் பெற ஐந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்ற விதி ஒன்று நடைமுறையில் உள்ளது. அந்த விதியை நீக்க அரசு திட்டமிட்ட நிலையில், அது தொடர்பிலான வாக்கெடுப்பு…

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையிலிருந்து யாழ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார்…

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையிலிருந்து யாழ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மணியந்தோட்டம் 11வது குறுக்கு வீதியில் இன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை…

வட மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்

இலங்கையில் நடந்து முடிந்த 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இதன்படி, நேற்றைய தினம் கொழும்பில் அநுர குமார திசாநாயக்க…

இந்தியாவில் இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடியாக உயர்வு!

மோடி 3.0-இன் 100 நாள்கள் என்ற பெயரில் மத்திய அமைச்சரவைகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 100 நாள்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகளை அந்தந்த துறைசார் அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில்…

பிரித்தானியாவில் கொட்டித்தீர்த்த மழை… பல மில்லியன் மக்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை

பிரித்தானியாவின் சில பகுதிகளில் ஒரு மாதத்துக்கு பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இந்நிலையில், இன்றும், பல மில்லியன் மக்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரே…

திருப்பதி லட்டு விவகாரம்; தோஷம் நீங்க பக்தர்களுக்கு பரிகாரம் அறிவித்த தேவஸ்தானம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் தோஷம் நீங்க பக்தர்களுக்கு பரிகாரம் அறிவித்துள்ளது தேவஸ்தானம். திருப்பதி லட்டு கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர்…

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கல்வி கற்பதற்காக, தங்கள் குடும்பத்தின் விவசாய நிலத்தை விற்று கனடா சென்ற ஒரு இளம்பெண் தொலைபேசியில் தன் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நிலைகுலைந்து சரிந்தார். நவ்தீப் கௌர் (Navdeep Kaur 22) என்னும் இளம்பெண், கனடாவில் கல்வி…

லங்கா சதொச தலைவரும் இராஜினாமா

லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று (23) அனுப்பி வைத்துள்ளார். லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவரை…

அமெரிக்க-இந்திய ராணுவத்துக்கான செமிகண்டக்டா் தயாரிப்பு ஆலை- கொல்கத்தாவில் அமைக்க ஒப்பந்தம்

அமெரிக்க ராணுவம், துணை ராணுவம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டுக்கான செமிகண்டக்டா் தயாரிப்பு ஆலை கொல்கத்தாவில் அமைக்கப்படவுள்ளது. இது தொடா்பான ஒப்பந்தம், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முன்னிலையில்…

ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன்; ஜனாதிபதி அனுர

இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் ஜனாதிபதி அனுர உரையாற்றுகையில்,…

21 தலித் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் – பீகாரில் அரங்கேறிய கொடூரம்!

நவாடா மாவட்ட நில தகராறு காரணமாக 21 வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் பீகார் மாநிலம், நவாடா மாவட்டம் மஞ்சி தோலாவில் 21 வீடுகள் தீ பற்றி எரிந்துகொண்டு இருப்பதாக முஃபாசில் காவல்…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம் : கைதானவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

புதிய இணைப்பு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தால், இனி ஒருமுறை தேர்தலில் களம் காணும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெற்றிவாய்ப்பை இழந்தால் அமெரிக்காவில் கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களில்…

அநுர குமாரவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட இறுதி ஜனாதிபதி! வெளியான அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தேசிய மக்கள்…

மீண்டுமொரு நேரடி விவாதமா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதில்!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா…

முடிவுக்கு வரும் அரசியல் பயணம்! அலி சப்ரியின் உருக்கமான பதிவு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலி சப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், பொதுச்சேவையை நிறைவு செய்யும் இவ்வேளையில்…

முல்லைத்தீவில் நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பரிதாபமாக பலி

முல்லைத்தீவில் 11 மாத குழந்தையொன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது முல்லைத்தீவு வெட்டுவாகல் பகுதியில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இந்தநிலையில்,…

கிரீன் கார்டுகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு

கிரீன் கார்டுகள் அல்லது நிரந்தர குடியுரிமை அட்டைகளை வைத்திருக்கும் மற்றும் அவற்றின் புதுப்பித்தலுக்காக காத்திருக்கும் குடிமக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்கா ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அவர்களின் நிரந்தர வதிவாளர்…

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இன்று காலை பதவிப் பிரமாணம்…

இரண்டு பெண்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை வழங்கிய நாடு!

வட கொரிய அரசு சோங்ஜின் பகுதியில் ரி மற்றும் காங் என இரு பெண்கள் பொது வெளியில் வைத்து தூக்கிலடப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் சீனாவில் உள்ள வட கொரிய மக்களை தென் கொரியாவுக்கு தப்பி…

புதிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். முதலாம் இணைப்பு ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய பாதுகாப்பு…

திடீர் திடீரென மாயமான தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மனைவிகள் – நடந்தது என்ன?

இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவாகி உள்ள நிலையில், அரசியல் மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. கடந்த ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த பல அரசியல்வாதிகள் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த…

புதிய நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக லக்ஷ்மன் நிபுன ஆராச்சியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

குஜராத்தின் கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில், கட்ச் மாவட்டத்தில் காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது, நிலநடுக்கமானது ரிக்டர்…

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பான அறிவிப்பு

நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பின்…

புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய; வெளியான தகவல்!

பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் ,இலங்கையின் புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) பதவியேற்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் 9…

கடற்றொழிலாளி சடலமாக மீட்பு

கடற்றொழிலுக்குச் சென்றவர் வள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அராலி மத்தியைச் சேர்ந்த சி.நாகராசா {வயது-53} என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டார். நேற்றிரவு தொழிலுக்குச் சென்ற இவர் இன்று(23) காலை வீடு…

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு: போா்ப் பதற்றம் அதிகரிப்பு

வடக்கு இஸ்ரேல் பகுதிகள் மீது ஹிஸ்புல்லாக்கள் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதன்மூலம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போா்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.…

யாழில். உணவகத்திற்கு சீல் – 15 உணவாக உரிமையாளர்க்ளுக்கு தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையம் ஒன்றிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , 15 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய…

யாழில் 37 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 37 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டவர்களே கைது…

கடல் தீர்த்தத்தின் போது காணாமல் போன ஆசிரியரின் சடலம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் ஆலய கடல் தீர்த்தத்தின் போது , கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட ஆசிரியரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடல் தீர்த்தத்தின் போது , வேம்படி மகளிர்…

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு ; மேலும் ஒரு துயர சம்பவத்தில் 4 பேர் பலி

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்களைப் பறித்து வரும் நிலையில் அலபாமா மாகாணத்தில் நேற்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் டசன் கணக்கான மக்கள் படுகாயமடைந்து…