;
Athirady Tamil News

இன்னும் 3 மாசம் தான்? சென்னை வரும் மிக பெரிய ஆபத்து – அதிரவைக்கும் ரிப்போர்ட்

சென்னையில் நவம்பர் - டிசம்பர் மாத மழை என்பது ஒரு கேட்டகனாகவே உள்ளது. பருவமழை ஆபத்து சென்னையில் நடந்து வரும் பல்வேறு கட்டுமான பணிகளால் பருவமழை ஏற்படும் போது பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் 7…

அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்: வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா (Vavuniya) பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று (29) வவுனியா பிரதேச செயலகத்திற்கு…

முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

38 ரூபாவிற்கு வழங்குமாறு வர்த்தக அமைச்சர் உத்தரவிட்டுள்ள முட்டையை சுமார் ஒரு மாதத்தில் 38 ரூபாவிற்கும் குறைவான விலையில் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்குமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி…

குறைவடையும் வட்டி வீதங்கள்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

நாட்டில் கடந்த காலங்களை விட இன்று இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளதுடன் வட்டி வீதம் குறைகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை நான்கு மடங்காக அதிகரிக்கும் இயலுமை…

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நாமல் ராஜபக்ச தமக்கு அறிவித்தல் வழங்காமல் ஹோமாகமவில் பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில்…

இந்திய விமானம், ஹெலிகாப்டர்களை மீண்டும் பயன்படுத்தும் தீவு நாடு

இந்தியாவினால் அளிக்கப்பட்ட டோர்னியர் விமானம் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்களை மருத்துவ வெளியேற்ற சேவைகளுக்காக மாலத்தீவு மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. மாலத்தீவில் மூன்று விமான தளங்களை இயக்கி வரும் இந்திய ராணுவ வீரர்களை நாடு…

தபால்மூல வாக்கு பதிவாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தபால்மூலம் வாக்கு பதிவு செய்யவுள்ளவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை உரிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித்…

டிரம்ப் தான் அடுத்த அதிபர்: பிரபல ஜோதிடர் எமி ட்ரிப்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும்…

மருத்துவமனை வளாகத்திலேயே இளைஞருக்கு திருமணம் – சுத்துப்போட்ட பெண் வீட்டார்!

ராணிப்பேட்டையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட இளைஞருக்கு, மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது… நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணை கழற்றிவிட முயற்சித்த இளைஞரின் கபட நாகடம் அம்பலமானதால். கல்யாண மாலை…

இந்த முறை என்னைத் தேர்ந்தெடுங்கள்! பிறகு எப்போதும் வாக்களிக்க வேண்டியிருக்காது! டிரம்ப்…

அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் என்ன பேசினார்? என்பது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.…

பதவி விலகினார் விஜயதாச ராஜபக்ச

விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் மக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அஸ்வெசும (aswesuma welfare benefits board) இரண்டாம் கட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறும் 17 இலட்சம் குடும்பங்களின் தரவுகளை மறு ஆய்வு செய்ய உள்ளதாக நிதி அமைச்சகம் (Ministry of Finance) தெரிவித்துள்ளது. இந்த மீள் கணக்கெடுப்பு கள…

யாழ். இந்து ’08’ பிரிவு மாணவர்களால் சிறுவர் இல்லத்திற்கு உதவி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2008ஆம் ஆண்டு பிரிவு - பழைய மாணவர்களால் - திருநெல்வேலியிலுள்ள சிறுவர் இல்லத்துக்கு கடந்த சனிக்கிழமை உதவி வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், 2008ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரம் கற்ற…

பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்புக்காவலில் வைத்து சந்தேகநபர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைத்து சந்தேக நபர் ஒருவரை மூர்க்க தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த…

24 மணிநேரத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

கிழக்கு சிரியாவில்(syria) அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் இராணுவ தளம் கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் இன்று(28)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளன. பெய்ரூட்டை தளமாகக் கொண்ட அல் மயாதீன்…

யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்புடன் கைதான பெண்..!

யாழ்ப்பாணம் (Jaffna) சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (28)…

கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரி (NCOE) மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம்…

செய்தியாளர் சந்திப்பின் போது எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் ரத்தம் சிந்தியதால்…

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தபோது, அவரது மூக்கில் ரத்தம் சிந்தியது. இந்த நிகழ்வு நேரலையாக சில ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து…

தேர்தலுக்கான மொத்த செலவுத் தொகையை அறிவித்த அஞ்சல்துறை

இலங்கையின் அஞ்சல் திணைக்களம், ஜனாதிபதி தேர்தலுக்கான, தமது மொத்த செலவின அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்காக 1.4 பில்லியன் தேவை என்று அஞ்சல் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. அஞ்சல்…

காலி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (29) நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. ஹப்புகல நீர்த்தாங்கியின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என…

ஈரானில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை

ஈரானில் கடுமையான வெப்ப அலை காரணமாக பொதுமக்களை மாலை 05 மணி வரை வீடுகளை விட்டு வெளியே வர அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் அரசு அலுவலகங்கள்,வங்கிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான்(iran) நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை…

டெல்லி IAS பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி., இந்திய முழுவதும் அதிர்வலைகளை…

டெல்லியில் சனிக்கிழமை மாலை பெய்த மழையால், பழைய ராஜேந்திரா நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. இரவு 7 மணிக்கு தகவல் கிடைத்ததும் (NDRF) அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவோடு இரவாக…

இ.போ.சபையில் தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கான நிரந்தர…

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் (டிப்போக்களில்) கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ்…

மகிந்தவுடனான ரகசிய சந்திப்பில் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் (Mahinda Rajapaksa) இடையில் ரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விஜேராமவில் உள்ள முன்னாள்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நிலவும் எதிர்ப்பார்ப்புகள்

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் (Sarath Fonseka) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் மேலும் பலருடைய பெயர்கள் குறித்த பட்டியலில் எதிர்ப்பார்க்கப்படவுள்ளன. இதற்காக அவர், அனைவரின் ஒத்துழைப்பையும்…

யாழில். கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழில் நேற்று (28) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரம் தலைமையில் தந்தை செல்வா அரங்கில் இவ் நினைவேந்தல் நிகழ்வு நேற்று…

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் : பலர் பலி : உடன் நாடு திரும்புகிறார் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல்(israel) மீது பாரிய ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந் தாக்குதலை அடுத்து அமெரிக்காவிற்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நாடு…

சாதனை படைத்த இலங்கை மகளிர் கிரிக்கட் அணி

9ஆவது மகளிர் ஆசியக் கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அபார வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளது. தம்புள்ளை ரங்கிரி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட…

167 நாடுகளுக்கு சென்றுவிட்டோம்! முதன்மை நாடுகளை பட்டியலிட்ட உலகம் சுற்றும் தம்பதி

அமெரிக்காவைச் சேர்ந்த ஹட்ஸன், எமிலி என்ற ஜோடி உலகின் 167 நாடுகளை சுற்றிப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். உலகின் மிக அழகான நாடுகளில் மெக்ஸிகோவில் வசித்து வரும் ஹட்ஸன் (Hudson) மற்றும் எமிலி (Emily) என்ற ஜோடி அமெரிக்காவின் 50 மாகாணங்களை…

£24 மில்லியன் ஜாக்பாட்..! ஒரே நாள் இரவில் கோடீஸ்வரரான பிரித்தானியர்

அதிர்ஷ்டசாலியான பிரித்தானிய குடிமகன் ஒருவர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யூரோ மில்லியன்ஸில் £24 மில்லியன் ஜாக்பாட்டை வென்றுள்ளார். பிரித்தானிய குடிமகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் இந்த அதிர்ஷ்டசாலி 04, 19, 23, 35, 37 என்ற ஐந்து முக்கிய எண்களையும்,…

மனிதர்கள் இனி AI உதவியுடன் தங்கள் செல்லப்பிராணிகளுடன் உரையாடலாம்: அறிவியலாளர் கூறும்…

திர்காலத்தில், மனிதர்கள் AI உதவியுடன் தங்கள் செல்லப்பிராணிகளுடன் உரையாட முடியும் என்று கூறியுள்ளார் அறிவியலாளர் ஒருவர். அறிவியலாளர் கூறும் ஆச்சரிய தகவல் Dr Jess French, விலங்கியல், கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை மருத்துவத்தில் பட்டம்…

வாழ்க்கையை மாற்றிய சிறிய பூச்சி! கண்களை இழந்த சீன வாலிபர்

சீனாவில் வசிக்கும் நபர் ஒருவர், தனது முகத்தில் அமர்ந்திருந்த ஒரு பூச்சியை அடித்ததால் ஏற்பட்ட தொற்று காரணமாக தனது இடது கண்ணை நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) பத்திரிகையின் தகவலின்படி, வூ…

ரயிலில் இடம் பிடிக்க தள்ளுமுள்ளு – போலீஸ் தாக்கியதில் வெளியே வந்த இளைஞரின் குடல்

ரயில்நிலையத்தில் போலீஸ் தாக்கியதில் இளைஞரின் குடல் வெளியே வந்துள்ளது. ரெயில் நிலையம் பீகார் சீதாமாரி மாவட்டத்தில் உள்ள பூப்ரி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூலை 25 ம் தேதி மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரெயிலில் உறவினரை ஏற்றி விடுதற்காக…

இஸ்ரேல் ஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்12 இளைஞர்கள் பலி

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் ஹைட்ஸ் பகுதியின் மஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பகுதியின் காற்பந்து மைதானம் ஒன்றின் மீது…