;
Athirady Tamil News

உரிமம் இன்றி தொலைபேசி விற்றால் ஏற்படப்போகும் ஆபத்து

முறையான உரிமம் இன்றி தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் (இணக்கம்) மேனகா பத்திரன தெரிவித்தார். இது நாள் வரை பத்தாயிரம் ரூபாய்…

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நால்வருக்கு நேர்ந்த கதி!

யாழ். மருதனார்மட பகுதியில் இளைஞன் ஒருவரை மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான 4 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (26-07-2024) இரவு…

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அறிவித்தல்

யாழ். போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) வெளிநோயாளர் பிரிவில் அரச தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு என சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (Thangamuthu Sathiyamoorthy)…

இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்; ஒருவர் பலி – 24 குடும்பங்களின் நிலை என்ன?

மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று மாடி கட்டிடம் மஹாராஷ்டிராவில் கன மழை பெய்து வரும் நிலையில் நவி மும்பையில் ஷாபாஸ் கிராமத்தில் உள்ள சிபிடி பெலாப்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடம்…

சீனாவில் கனமழை.. நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட 12 பேர்

சீனாவின் தென்பகுதியில் கெய்மி புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். சீனா நாட்டையே கனமழை உலுக்கி வருகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு…

இலங்கைக்கு இலவச விசா திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு இலங்கை

இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை அல்ஜீரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை அல்ஜீரியாவில் சுற்றுலா பயணிகளுக்கான பயண நடைமுறைகளை இலகுவாக்குவதன் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்த புதிய இலவச விசா கொள்கை…

சீன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து: ஐவர் பலி

சீனாவின் (China) ஹெனான் நகரத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த பகுதியி்ல் உள்ள அலுமினிய தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம்…

யாருக்கு ஆதரவு : அறிவிப்பை வெளியிடுகிறார் மகிந்த

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதன்படி எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது…

பாடசாலைக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன் : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

முல்லைத்தீவில் (mullaitivu) மாணவனொருவர் பாடசாலையிற்கு கஞ்சா பொதி ஒன்றினை எடுத்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தரம் எட்டில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும் போது சிறு…

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்ற பிரித்தானியா: முதல் தங்கப் பதக்கத்தை வென்றது எந்த நாடு…

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்கியுள்ள நிலையில், பிரித்தானியா தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. முதல் பதக்கம் இரட்டையர் டைவிங் பிரிவில், பிரித்தானியாவின் Yasmin Harper மற்றும் Scarlett Mew Jensen…

நாள்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சாத்துக்குடி ஜூஸ் – யாரெல்லாம் குடிக்கலாம்…

நாள்பட்ட நோய்களை குணமாக்கும் மூலிகை பானங்களில் சாத்துக்குடி ஜூஸ் ஒன்று. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் எளிதில் செரிமானம் அடைந்து உடல் புத்துணர்வு அடையும். இந்த பானத்தில் இருக்கும் சத்துக்கள்…

ஜேர்மனியில் குறைந்த புகலிடக்கோரிக்கைகள்: மேலும் குறையவேண்டும் என்கிறார் சேன்ஸலர்

ஜேர்மனியில், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், சட்டவிரோத புலம்பெயர்தலை மேலும் குறைக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர். சட்டவிரோத புலம்பெயர்தல் மேலும்…

பாண் விலை தொடர்பில் கடைக்காரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாண் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை…

பிரித்தானிய கடற்கரை ஒன்றில் அசைவின்றி கிடத்த ஆயிரக்கணக்கான நண்டுகள்: நல்ல விடயமாம்

பிரித்தானிய கடற்கரை ஒன்றில் ஆயிரக்கணக்கான நண்டுகள் அசைவின்றிக் கிடந்ததைக் கண்ட மக்கள் திகைப்படைந்தார்கள். அருகில் சென்று பார்க்கும்போதுதான் தெரிந்தது, அவை உயிருள்ள நண்டுகள் அல்ல, நண்டுகளின் ஓடுகள் என்பது! கடற்கரை ஒன்றில் அசைவின்றி…

மகிந்த தரப்பின் 100ற்கும் அதிகமான எம்.பிக்களின் முக்கிய முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களில் சுமார் 102 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் அவர்கள் இதற்கு…

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகை! ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வங்கிகளில் மக்கள் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகளை வழங்கி வருகிறோம். பொருளாதாரம் வலுவடையும் போது எமது கஷ்டங்களுக்கான தீர்வுகள் கிடைக்கும். அண்மையில் தங்க நகைகளுக்கான சலுகைகளை…

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

அடுத்த சில மாதங்களில் நாடளாவிய ரீதியில் 1,250 முக்கிய பாடசாலைகள் நட்பு பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த்(susil…

யாழில் நள்ளிரவு வன்முறை கும்பல் அரங்கேற்றிய கொடூரம்! தீக்கிரையான வாகனம்

யாழ்ப்பாண பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிற்கு வன்முறை கும்பல் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (27-07-2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

பெங்களூருவுக்கு வந்திறங்கிய 3000 கிலோ நாய் இறைச்சி? பின்னணியில் யார்?

பெங்களூரு ரயில் நிலையத்தில் 150 பெட்டிகளில் சுமார் 3000 கிலோ நாய் இறைச்சி வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் இறைச்சி? இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலயத்தில் நேற்று இரவு 150 பெட்டிகளில் சுமார்…

போக்குவரத்துத்துறையில் பதவி உயர்வு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வும், 5 பொது மேலாளர்களுக்கு பணியிடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் வெளியிட்டுள்ள பதிவில் ,அரசு போக்குவரத்துக் கழக…

ரணில், டக்ளஸ், கூட்டமைப்பினர் ஏமாற்று பேர்வழிகள் -(video)

video link- https://wetransfer.com/downloads/f8b52e2430ce38494f383856cd23a48d20240726094254/807f3e?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை…

புலிகள் பயங்கரவாதிகளாக மாறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம்- த. ம. வி. பு கட்சியின்…

video link- https://wetransfer.com/downloads/fd53088ba3f5a660987e4dd7562f5e7220240726105751/04cdc3?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பயங்கரவாத அமைப்பாக புலிகள் முத்திரை குத்தப்பட்டு,…

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் காரைதீவு பிரதேச கிராமிய குழு உறுப்பினர்களுக்கான…

video link- https://wetransfer.com/downloads/fd53088ba3f5a660987e4dd7562f5e7220240726105751/04cdc3?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பயங்கரவாத அமைப்பாக புலிகள் முத்திரை…

தீவக கல்வி தராதரத்தை மேம்படுத்த நடவடிக்கை

தீவக பிரதேச கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கும் அப்பகுதியின் கல்வி தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். யாழ் மாவட்டத்தின்…

பாரிஸ் ஒலிம்பிக்கில் தவறாக அறிமுகப்படுத்தப்பட்ட தென் கொரியா: மன்னிப்பு கோரிய ஒலிம்பிக்…

பிரான்ஸில் தொடங்கியுள்ள ஒலிம்பிக்கில் தென்கொரிய அணி தவறுதலாக வட கொரியா என்று அழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் தென் கொரிய அணிக்கு அதிர்ச்சி பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் தென்…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் பெயர் இறுதி., அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய இந்திய வம்சாவளி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த விடயத்தை கமலா ஹாரிஸ் சமூக வலைதளத்தில் அதிகாரபூர்வமாக…

தொடரும் போர் பதற்றம் : முதன் முறையாக உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி – எப்போது…

ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நாட்டிற்கு செல்ல இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியது. கடந்த ஆண்டு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர்…

சீனாவை தாக்கிய பேய் சூறாவளி! 3,00,000 பேர் இடம்பெயர்வு

கெய்மி சூறாவளி தாக்கியதில் சீனாவின் கிழக்கு பிராந்தியத்தில் இருந்து 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெய்மி சூறாவளி தைவானை தாக்கிய மிக வலிமையான சூறாவளி கெய்மி என்று கூறப்பட்டது. இது வியாழக்கிழமை நிலச்சரிவை…

இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் திடீரென உயிரிழந்த சுங்க அதிகாரி!

இலங்கையில் உள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் விமான நிலையத்தின் ஓய்வறையில் இருந்தபோது உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

யாழில் இருந்து கஞ்சா கடத்தியவர் டிப்பருடன் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து டிப்பர் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை கிளிநொச்சி பூநகரி பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தினை சங்குப்பிட்டி…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை வந்தடைந்த புதிய மின்பிறப்பாக்கி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின்பிறப்பாக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை வைத்தியசாலையை வந்தடைந்தது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவை செயற்படுத்துவதற்கான மின்பிறப்பாக்கி…

யாழ். சிறையில் 74 தமிழக கடற்தொழிலாளர்கள்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் , யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கால கட்டங்களில் கைதாகி நீதிமன்றில்…

அபாய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட அழகிய இளம்பெண்: உருவாகியுள்ள சந்தேகம்

வெளிநாடொன்றில் மொடலாக பணியாற்றிவந்த சுவிஸ் குடிமகளான அழகிய இளம்பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டதாக பொலிசார் கருதுகிறார்கள். காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பெண் கடந்த வியாழக்கிழமை மாலை, தாய்லாந்தில் வாழ்ந்துவந்த Gwendoline…

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை என்ன? ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் தொடர்பாக ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாநாடு நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026…