;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பாடசாலை மாணவர்கள்…

தேர்தல் ஆணைக்குழுவிற்கும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க உளளிட்ட ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில்…

ஜனாதிபதி தேர்தலில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து எச்சரிக்கை

எதிர்வ ரும் ஜனாதிபதித் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI Technology) தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டு மக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் இடம்பெறும் முறைகேடுகளுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அந்த பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள், உடனடியாக…

காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல் : குழந்தைகள் உட்பட 30 பேர் பலி

காசாவில் (Gaza) டெயிர் அல்-பாலா (Deir el-Balah) பகுதியில் அமைந்துள்ள மருந்துவமனை மீது இஸ்ரேல் (Israel) படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

விடுதிக்குள் புகுந்து பெண்ணை கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற நபர்..மத்திய பிரதேசத்தில் கைது

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம்பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்த நபர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். கழுத்தறுத்து கொலை கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கும் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், 24 வயதான கிருத்தி குமார் என்ற…

இலங்கை வீதியொன்றுக்கு சூட்டப்பட்டுள்ள தமிழ் நடிகரின் பெயர்

காலஞ்சென்ற இலங்கையின் நடிகரான தர்ஷன் தர்மராஜின்(Darshan Dharmaraj) பெயர் வீதி ஒன்றிற்கு சூட்டப்பட்டுள்ளது. தர்ஷன் தர்மராஜின் பிறப்பிடமான இறக்குவானையிலுள்ள வீதி ஒன்றிற்கே அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது தர்ஷன் தர்மராஜின்…

முல்லைத்தீவில் ஏற்பட்ட தீ பரவல்: தீக்கிரையாகிய தேக்கங்காடு

முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளியவளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் வீதிக்கு அண்மையில் உள்ள தேக்கங்காட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறி்த்த தீப்பரவலானது நேற்று (27) ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.…

தென்னிலங்கை அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ள சந்திப்பு இன்று!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் (Basil Rajapaksa) இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பானது, இன்று (28)…

அனுரவின் அடுத்த நகர்வு! ஆசியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தேர்தல் பிரச்சாரம்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் (Anurakumara Diassanayake) "akd.lk" என்ற புதிய இணையத்தளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று (27) இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின்…

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் – ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை

ஒலிம்பிக் (Olympics) போட்டிகளிற்கு முன்னதாக பாரிசின் (Paris) முக்கியமான தொடருந்து பாதைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள…

1 சதவீத பணக்காரர்களின் சொத்து 42 ட்ரில்லியன் டொலர் உயர்வு., வரியை உயர்த்த G20 நாடுகள்…

உலகின் 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 42 ட்ரில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. இது இலங்கை பணமதிப்பில் ரூபா 12,72,46,93,80,00,00,000 (ரூ.12,724 லட்சம் கோடி) ஆகும். ஆக்ஸ்பாம் (Oxfam) சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்தத்…

இளவரசர் வில்லியமுடைய இன்னொரு முகம்: இளவரசி டயானாவின் கடிதத்திலிருந்து தெரியவந்த உண்மை

இளவசர் வில்லியமும் ஹரியும் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கும் புகைப்படங்கள்தான் இப்போது அதிகம் வெளிவருகின்றன. ஆனால், அவர்கள் எப்போதுமே இப்படி முட்டிக்கொண்டிருந்ததில்லை என்பதற்கு ஆதாரமாக கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.…

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல்: சுவிட்சர்லாந்துக்கு நான்காவது இடம்

2024ஆம் ஆண்டுக்கான, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்து நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலை…

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் திருமண நிச்சயம் செய்த முதல் காதல் ஜோடி!

உலக விளையாட்டுப் போட்டியில் வீராங்கனைகள் பதக்கம் வென்றால், உலகையே வென்றது போல் மகிழ்ச்சி அடைவார்கள். அதே மேடையில் வாழ்க்கை துணையை கண்டால் அவர்களின் மகிழ்ச்சி ஆயிரம் மடங்கு இருக்கும். சமீபத்தில், ஒரு காதல் ஜோடி பாரிஸ் ஒலிம்பிக்கில்…

80 வயது தாத்தாவை திருமணம் செய்த 25 வயது யுவதி; க்ஷாக்கில் இணையவாசிகள்!

80 தாத்தா ஒருவர் 25 யுவதியை திருமணம் செய்த சம்பவம் இணையவாசிகளை வியக்க செய்துள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சரிக்கப்படுகின்றது என பெரியவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் கூற்றுப்படி எத்தையோ திருமணங்கள் நடந்தேறியும் உள்ளன. அதேபோல சில…

கவனம்: உங்க வங்கி அக்கவுண்டில் இருந்து ரூ.295 ஏன் எடுக்குறாங்க தெரியுமா?

வங்கி அக்கவுண்டில் இருந்து ரூ.295 எடுக்கப்படுவது குறித்து பலர் குழப்பத்தில் உள்ளனர். எஸ்பிஐ வங்கி எஸ்பிஐ வங்கி இந்தியா முழுவதும் கிளைகளை நடத்தி வருகிறது. பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் பல சலுகைகள் கொடுக்கப்படுவதால் இந்த வங்கிக்கு…

புலம்பெயர்தல் குறையும் என்று கூறும் கனடா அரசு: கனடா வங்கி கூறும் மாறுபட்ட தகவல்

புலம்பெயர்தல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளது கனடா அரசு. ஆனால், உண்மையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கை கனடா அரசு வெளியிட்ட எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் என மாறுபட்ட கருத்தொன்றை…

மொத்த பேர்களும் மறக்கத் துடிக்கும் பெயர்… கமலா ஹாரிஸின் வெளிச்சத்துக்கு வராத கொடூர…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவும் பல மாகாணங்களில் ட்ரம்புக்கு எதிராக வலுவான செல்வாக்குடன் கமலா ஹாரிஸ் முன்னேறி வருவதாகவே புதிய கருத்துக்கணிப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஒரு கெட்ட கனவாகவே உள்ளது ஆனால், முகம்…

இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்: வெளியான அறிக்கை

கடந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 52 கொலைகள் துப்பாக்கிச் சூட்டில் நடந்துள்ளன. தங்காலை, நுகேகொட, கம்பஹா,இரத்னபுர மற்றும்…

சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் : 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான…

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் ஈடுபட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இந்த புதிய முறைமை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,…

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

முன் பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று குடிவரவுத் துறை அறிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு…

மனிதர்களை மிஞ்சிய யானையின் செயல்… நிச்சயம் மீண்டும் மீண்டும் பார்ப்பீங்க

இரண்டு யானைகள் மனிதர்களைப் போன்று பொறுப்பாக செயல்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள்…

எச்.ஐ.விக்கு தடுப்பு மருந்து: கண்டுபிடித்துள்ள தென்னாபிரிக்கா ஆய்வாளர்கள் !

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் எச்.ஐ.வி. (HIV) நோயிற்கான தடுப்பு மருந்தை தென்னாபிரிக்க (South Africa) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னாபிரிக்காவின் கேப்டவுன் (CAPE TOWN, South…

ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா! கையும் களவுமாக சிக்கியது எப்படி?

ஐபோனுக்காக 8 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது அக்காவை பொலிஸார் கைது செய்துள்ளனர். தங்கையை கொன்ற அக்கா அமெரிக்காவின் டென்னிசியில் கோடை விடுமுறைக்காக 2 சிறுமிகள் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஐபோன் தொடர்பாக…

தினமும் முட்டை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும்?

தினமும் முட்டை எடுத்துக் கொள்வதால் என்னென்ன பயன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முட்டை அசைவ பிரியர்களின் பட்டியலில் அதிகமான இடம் முட்டை இருக்கின்றது. முட்டையை பல விதங்களில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதில் வைட்டமின்…

சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர்…

மகிந்த வீட்டுக்குள் நடந்த மோதல் – நாமல் மீது தாக்குதல் முயற்சி – மோதலை…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்றிரவு…

கறுப்பு ஜூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டுநினைவேந்தலும் பொதுக் கூட்டமும்

கறுப்பு ஜூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டுநினைவேந்தலும் பொதுக் கூட்டமும் யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இவ் நினைவேந்தல்…

தேர்தலில் களமிறங்குகிறேன்: ரணில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இன்று காலியில் நடைபெற்ற ஜயகமு பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக…

மான்செஸ்டர் விமான நிலைய விவகாரம்… பொலிசார் மீது குற்றவியல் நடவடிக்கை

ன்செஸ்டர் விமான நிலையத்தில் பயணி ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்புடைய பொலிசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவாகியுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை…

வெறும் உப்பு தான்… 200 ரூபாயில் சிறுவன் தொடங்கிய தொழில்: இன்று சந்தை மதிப்பு ரூ 10…

மதுரையை சேர்ந்த பாடசாலை மாணவன், பெற்றோர் அளித்த 200 ரூபாயில் தொடங்கிய தொழில் இன்று ரூ 10 கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது. எவரும் மதிப்பளிக்கவில்லை மதுரையை சேர்ந்த 22 வயது சூர்ய வர்ஷன் என்பவரது Naked Nature என்ற நிறுவனம் உருவான…

BMW, Benz Car அனைத்தும் போய்விட்டதே.., வெள்ளத்தில் மூழ்கியதால் உரிமையாளர் வேதனை

குருகிராமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் BMW, Benz Car அதன் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய நகரமான குருகிராமில் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் நபர் ஒருவர் தன்னுடைய…