;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின்னர் அனுர தரப்பின் முதல் நகர்வு

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தேர்தல் கண்காணிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமென இன்று உத்தியோகப்பபூர்வமாக சிறிலங்கா தேர்தல்கள்…

இரவில் உக்ரைன் துறைமுக நகரை தொடர்ச்சியாக தாக்கிய ரஷ்ய டிரோன்கள்

உக்ரைனின் துறைமுக நகரமான இஸ்மைலை ரஷ்யாவின் டிரோன்கள் தொடர்ச்சியாக தாக்கின. டிரோன் தாக்குதல் கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு பின்வாங்கியதில் இருந்து, தெற்கு ஒடேசா…

ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குழுவினர் மரணம்

ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைத்து இராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத…

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு : இன்று வெளியாகவுள்ள சுற்றறிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு (Presidential Election) அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (26) வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of…

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் குடித்தால் பயன் என்ன? மருத்துவ விளக்கம்

நாம் காலையில் நித்திரை விட்டு எழும் போது டீ, காபி குடிப்பது உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை தராது. ஆனால் இதை தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்பதற்கு நாம் சிறந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். ஒரு…

கனடாவை மாசுபடுத்தும் காலிஸ்தானிகள்., இந்திய வம்சாவளி எம்.பி. கண்டனம்

காலிஸ்தான் தீவிரவாதிகளால் கனடா மாசுபடுகிறது என்று இந்திய வம்சாவளி எம்பி சந்திரா ஆர்யா (Chandra Arya) கூறியுள்ளார். காலிஸ்தானிகள் அனைவரும் கனடாவின் உள்ளூர் சட்டங்கள் வழங்கிய சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்துவருவதாக அவர் குற்றம்…

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் பிரதமரை தேர்வு செய்ய கோரிக்கை: பிரான்ஸ் ஜனாதிபதி மறுப்பு

ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைவதற்கு முன் புதிய அரசை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். இடதுசாரிக் கூட்டணியின் கோரிக்கை இடதுசாரிக் கூட்டணியினர், யாரென்றே பலருக்கும் தெரியாத Lucie Castets…

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம்…

மகிந்த தரப்பு வேட்பாளர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இறுதித் தீர்மானம் இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்…

பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: ஜனாதிபதியாகும் முயற்சியில் பலர்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்…

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநரால் இன்று(26)…

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநரால் இன்று(26) தெளிவுப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக மாநாடு அரசாங்க தகவல்…

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம்…

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவில் கைலாய வாகன திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவில் கைலாய வாகன திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் புதிதாக அமைக்கப்பட்ட கைலாய வாகனத்தில் எழுந்தருளி…

கிளிநொச்சியில் பரசூட் முறையில் விதைக்கப்பட்ட நெல் அறுவடை விழா

கிளிநொச்சி செல்வாநகர் விவசாய போதனாசிரியர் பிரிவில் கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்ச்செய்கையில் நெல் விதைப்பு முறையான பரசூட் முறையிலான விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று(25) நடைபெற்றது. குறித்த அறுவடை…

இறந்ததாக அறிவித்த அரசு – உயிரோடு இருப்பதை நிரூபிக்க நபர் செய்த செயல் -அதிர்ந்த…

உயிருடன் இருப்பதை நிரூபிக்க நபர் ஒருவர் குற்றங்களில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நபர் செய்த செயல் ராஜஸ்தானில் அரசால் இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட பாபுராம் என்பவர், மிதோரா கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு…

யாழில். வாள் முனையில் மோட்டார் சைக்கிள் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் மோட்டார் சைக்கிளில் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் வீதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில்…

மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக மக்களை அச்சுறுத்திய வன்முறை கும்பல்

மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது , மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த வன்முறை கும்பல் மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். மானிப்பாய் கட்டுடை பகுதியில் ,…

யாழில். விபத்தில் சிக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொ குணேந்திரன் (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி தட்டாதெரு சந்திக்கு அருகில் வீதியில் சென்று…

யாழில் வன்முறை கும்பலை ஏவி தாக்குதலை மேற்கொண்ட பெண் – கனடாவில் இருந்து ஒப்பந்தம்

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று, கனடாவில் குடியுரிமை…

கனேடிய மாகாணம் ஒன்றில் காட்டுத்தீ! ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்- ட்ரூடோ வெளியிட்ட பதிவு

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பூங்காவிற்குள் ஏற்பட்ட தீ நகரம் வரை பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசியப் பூங்காவில் காட்டுத்தீ ஆல்பர்ட்டாவின் பிரபலமான பூங்காவான ஜாஸ்பர் தேசியப் பூங்கா உள்ளது. இங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

ட்ரம்ப், கமலா ஹரிஸ்… யார் ஜனாதிபதியானால் சுவிட்சர்லாந்துக்கு நல்லது? சுவிஸ்…

அமெரிக்காவில் அடுத்து ஜனாதிபதியாகப்போவது ட்ரம்பா அல்லது கமலா ஹரிஸா என்னும் விடயம் சுவிட்சர்லாந்திலும் பேசுபொருளாகியுள்ளது. யார் ஜனாதிபதியானால் சுவிட்சர்லாந்துக்கு நல்லது? சுவிட்சர்லாந்தைக் குறித்து ட்ரம்போ அல்லது கமலா ஹரிஸோ பெரிதாக…

வந்தாச்சு பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ்வே – மத்திய அரசு முக்கிய தகவல்!

சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு - சென்னை பெங்களூரு - சென்னை இடையிலான 258 கிலோமீட்டர் தூரம் கொண்ட அக்செஸ் கன்ட்ரோல் உடன் 4 வழித்தடங்கள் கொண்ட எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.…

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 17 பேருடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க்கப்பல்

1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

பாகிஸ்தான் இளைஞரை சரமாரியாக தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர்: வலுக்கும் கண்டனங்கள்!!!

பிரித்தானியாவின் (UK) மான்செஸ்டர் விமானநிலையத்தில் (Manchester Airport) காவல்துறை உத்தியோகத்தர்களால் பாகிஸ்தானை (Pakistan) சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.…

பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் இல்லன்னு.., வழக்கு தொடர்ந்தவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு…

பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்கவில்லை என்று நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தவருக்கு என்ன நடந்துள்ளது என்பதை பார்க்கலாம். ஊறுகாய் இல்லை தமிழக மாவட்டமான விழுப்புரம், வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர்,…

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: ஜனாதிபதி ரணில் உறுதி

இலங்கை இளைஞர்களுக்கு உள்நாட்டிலேயே தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe)…

முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தை விமர்சித்த சஜித்

முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தின்படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், அழகியல் பாடங்களை நீக்குவது முட்டாள்தனமான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை…

மன்னார் – பேசாலையில் காற்றாலை அமைக்க பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கு…

மன்னார் - பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்க பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதற்கும் கனியவள மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக மன்னார் தீவு மக்கள் மற்றும் பொது…

கொழும்பில் இரு இடங்களில் இரகசியமாக சந்தித்த 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கொழும்பில் இரண்டு இடங்களில் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு தொடர்பில் விசேட கலந்துரையாடலை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள்…

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்தியாவிற்கு பயணம் செய்யும் தமது நாட்டு பிரஜைகள் மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் (Jammu Kashmir) போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க (USA) அரசு எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா (India)…

Facebook காதல் TO ஓன்லைன் திருமணம்! போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தானுக்கு ஓட்டம் பிடித்த…

Facebook மூலம் பழகிய காதலனை சந்திக்க இந்திய பெண் ஒருவர் போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். Facebook காதல் இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, தானே நகரைச் சேர்ந்தவர் நக்மா நூர் மஃஸூத் அலி. அதேபோல பாகிஸ்தான் நாட்டில் அபோட்டாபாத்…

யாழ்.மானிப்பாய் – கட்டுடை வீதியில் கோர விபத்து!

யாழ்ப்பாணம் மானிப்பாய் – கட்டுடை சந்தியில் வானும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கானையைச் சேர்ந்த முகுந்தன் அஜந்தா என்ற 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். மோட்டார்…

யாழில். ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அ.சேகுவாரா நேற்றைய தினம் வியாழக்கிழமை காலமானார். யாழ்ப்பாணம் ஆரியகுளம்…

வெலிக்கடை படுகொலை நினைவேந்தல்

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழில் இடம்பெற்றது. 'வெலிக்கடை சிறைப் படுகொலை '…