;
Athirady Tamil News

அரச – தனியார் தொழிற்சாலைகளில் பெருகும் டெங்கு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, பூச்சியியல் ஆய்வு அதிகாரிகள் சங்கம் (The Government Health Entomology Officers’ Association)…

பனை வார கண்காட்சி

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் பனையிலிருந்து கிடைக்கும் பல்வேறு…

யாழில். சட்டவிரோத மணல் அகழ்வு – நான்கு டிப்பருடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை சட்டவிரோத மண்…

பொலிஸ் இருப்பாங்க Helmet போடுங்கன்னு Google Map-ல் எச்சரித்த இளைஞர்.., உடனே அமைச்சர் செய்த…

Google Map செயலியில் பொலிஸ் இருப்பாங்க Helmet போடுங்கன்னு இளைஞர் ஒருவர் எச்சரிக்கை விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Google Map செயலியில் எச்சரிக்கை சாலை விபத்துக்களை தடுப்பதற்காக இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும்…

பட்ஜெட் 2024 – எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது – உயருகிறது?

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் நாட்டில் 3-வது முறையாக கூட்டணி ஆட்சியமாக அமைந்துள்ளது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி. முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், பெறும் எதிர்பார்ப்புகளுக்கு…

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன்விழா – மூன்று நாள்கள் விழா…

கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்:வுகள் அதிபர் கி. விக்னராஜா தலைமையில் எதிர்வரும் 26, 27, 28 ஆம் திகதிகளில் காலை மாலை அமர்வுகளாக இடம்பெறவுள்ளன. எதிர்வரும் வெள்ளி காலை நடைபவனி இடம்பெறும் இதன் பிரதம விருந்தினராக…

ரணிலுக்காக அமைச்சுப் பதவியை துறக்கும் பிரசன்ன ரணதுங்க

சிறிலங்கா ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), எதிர்வரும் சில தினங்களில் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கலாசாலையில் ஆடிப்பிறப்பு விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கவின்கலை மன்றம் முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா 24.07.2024 காலை கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் ரதிலஷ்மி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்…

யாழில் போதையில் சென்றவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாண நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்கு மதுபோதையில் சென்றவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது குறித்த நபர் மதுபோதையில்…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ்: நெகிழ்ச்சியில் பூர்வீக கிராம மக்கள்

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கமலா ஹாரிஸின்(Kamala Harris) பெயர் முன்மொழியப்பட்டமையானது அவரது பூர்வீக கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு…

கனடாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்து

கனடாவில் (Canada) இந்து மதத்தினை பின்பற்றுகின்ற மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற தாக்குதல்களை தடுப்பதற்கு, கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் (Vishva Hindu Parishad) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.…

புதிய அமெரிக்க ஜனாதிபதி பெண் தான், கமலா ஹாரிஸ் அல்ல: அஸ்பாரகஸ் ஜோதிடர் கணிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு தமக்கு அதிகம் என நம்பும் டொனால்டு ட்ரம்புக்கு மிச்செல் ஒபாமா அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார் என அஸ்பாரகஸ் ஜோதிடர் கணித்துள்ளார். ஜனாதிபதியாக ஒரு பெண் அதாவது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஒரு…

தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை…

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை

ண், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை…

வட்டி வீதங்கள் குறைப்பு! மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது. நேற்று (23) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிடப்பட்டுள்ளது. குறையும்…

யாழ்.நீதிமன்றுக்கு போதையில் வந்த நபர் விளக்கமறியலில்

யாழ்ப்பாண நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்கு மதுபோதையில் வந்த நபரை விளக்ளமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றுக்கு வந்த நபர்…

குரோஷியாவில் தனது தாயை கொலை செய்த போர் வீரர்

குரோஷியாவின் நகரம் ஒன்றில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் பிரவேசித்த துப்பாக்கிதாரி ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவரின் தாயார் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, தாக்குதலுக்கு…

பட்ஜெட்டில் தனி கவனம் – பிரதமரின் SPG’க்கு ரூ.500 கோடியா?

நாட்டின் பிரதமரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் SPG எனப்படுகிறார்கள். நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். பல்வேறு நாடுகளுக்கு, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அவரின்…

மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார…

பாடசாலை மாணவர்களின் நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டுக்கள்

கண்டியிலுள்ள பாடசாலையொன்றின் இரண்டு மாணவர்கள் வீதியில் பெண்ணொருவரினால் தவறவிடப்பட்ட பணப்பை மற்றும் தங்கப் பொருட்களை கண்டெடுத்து உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர். 90000 ரூபாய் பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் பணம், பணப்பையை வீதியிலிருந்து…

1000 ரூபாவை தாண்டிய சில மரக்கறிகளின் விலை! அதிர வைக்கும் சந்தை நிலவரம்

நாட்டில் அண்மைக்காலமாக சற்று குறைந்திருந்த மரக்கறிகளின் விலைகள் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாவை விட அதிகம் என வாடிக்கையாளர்கள்…

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்க தயார் நிலையில் 05 இலட்சம் இராணுவ வீரர்கள்

உக்ரைனுக்கு உதவ நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 இலட்சம் இராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக நேட்டோ தெரிவித்துள்ளது. பெல்ஜியத்தை தலைமையிடாக கொண்ட நேட்டோ அமைப்பில் இறுதியாக சுவீடன் நாடு இணைந்துள்ளது. இந்த கூட்டமைப்பில் தற்போது 32…

பீகார் ஆந்திராவிற்கு கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு என்ற பெயரே…

நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் மற்றும் பீகார் மாநிலம் தனி கவனம் பெற்றுள்ளது. கூட்டணி ஆட்சி என்பதால், முன்னர் இருந்தே ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்கள் தனி முக்கியத்துவம் பெரும் என தொடர்ந்து…

யாழ்.புளியங்கூடல் ஆலய நகை திருட்டு – பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகள் மீட்பு

யாழ்ப்பாணம்,புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள்…

சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

video link- https://wetransfer.com/downloads/676ea74f5ee833729c31443a45faa0c920240722070151/c6a65a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக…

நாட்டில் இல்லாதவர்களுக்கு விவாகரத்து பெற்றுக்கொடுத்த வழக்கு – யாழில் சட்டத்தரணி கைது

வெளிநாட்டில் வசித்த தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியை சேர்த்த குறித்த…

பாடல் கேட்ட சிறுவனுக்கு மரணதண்டனை: இணையத்தில் வெளியாகும் போலித்தகவல்

ஈரான் (Iran) தொழுகை நேரத்தில் பாடல் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த தகவலின் உண்மை தன்மையை ஆராய்ந்ததில், இது கடந்த 2016ம் ஆண்டு…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை

video link- https://wetransfer.com/downloads/3ded72f6b534e1c2593855e3a28e4d2820240723035748/28f6e9?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…

திருட்டு சந்தேக நபர்களை 5 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை (video)

video link- https://wetransfer.com/downloads/0d170c2f76d98b69375923e8fd9ae5f220240723061430/d3af40?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 திருட்டு சம்பங்களில் நீண்ட காலமாக ஈடுபட்ட இரு…

அம்பாறையில் மர ஆலையில் தீ விபத்து

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், மரம் அறுக்கும் ஆலை தீப்பற்றியதுடன் மரங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது. திங்கட்கிழமை (22) மாலை குறித்த மர ஆலையில்…

கைலாசா இருக்கும் இடம் இதுதான்; அறிவித்த நித்தி – குடியேற இலவசம்..ஆனால் இதை…

கைலாசா எங்கு இருக்கிறது என்ற இடத்தை நித்தியானந்தா அறிவித்துள்ளார். நித்தியானந்தா தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா…

வீடற்ற ஒரு பெண்ணுக்கு வீடு வழங்கிய சமூகவலைதள பிரபலம்

அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் , வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த…

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை; ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்

இந்தியாவின் கர்நாடகத்தில் 25 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக…

ரகசிய காதலரை முத்தமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை… எச்சரித்த இளவரசர் ஹரி: பலித்த…

ஒலிம்பிக் வீராங்கனை ஒருவர் தங்கம் வென்றதும், தன் ரகசிய காதலரை முத்தமிட்டுள்ளார். அப்போது இளவரசர் ஹரி அவர்களை எச்சரித்துள்ளார். பின்னர், ஹரி எச்சரித்ததுபோலவே நடந்ததாக தெரிவித்துள்ளார் அந்த ஒலிம்பிக் வீராங்கனை! ரகசிய காதலரை முத்தமிட்ட…