;
Athirady Tamil News

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்பு!

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் 9 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட…

மீண்டுமொரு நேரடி விவாதமா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதில்!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா…

உலகையே உலுக்கிய லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம் – கேரள நபருக்கு தொடர்பா ?

பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவின் கேரளாவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேஜர்கள் வெடிப்பு லெபனானில் கடந்த செப். 17ஆம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே…

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார: பதவி விலகவுள்ள பிரதமர் மற்றும் அமைச்சர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் இன்று…

எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை – மைத்திரி அதிரடி அறிவிப்பு

இலங்கையில் (srilanka) நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena ) தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் மைத்திரிபால…

ஸ்பெயின் நோக்கி பயணித்த விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் காத்திருந்த அதிர்ச்சி

நோர்வேயில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணித்த ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி ஒன்று காணப்பட்டுள்ளது. இதன்போது, பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டதையத்து விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.…

லட்டுவின் தெய்வீகத்தன்மை, புனிதம் மீட்கப்பட்டது – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி லட்டுவின் புனிதம் மீண்டும் மீட்கப்பட்டதாகத் தேவஸ்தானம் கருத்து தெரிவித்துள்ளது. திருப்பதி ஆந்திர மாநிலத்தில் 4 வது முறையாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ,கடந்த சில தினங்களுக்கு முன்…

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் புதிய ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறவேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இருப்பினும், நாடாளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறவேண்டும்…

வீழ்த்தப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம்: இறுதியாக நாமல் வெளியிட்ட அறிக்கை

இவ் வருட ஜனாதிபதி தேர்தலில் தம்மீதும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மீதும் நம்பிக்கை வைத்த அனைத்து பிரஜைகளுக்கும் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நன்றிகளை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் அநுர குமார திசாநாயக்க…

அநுரவின் வெற்றிக்கு பின்னர் சஜித் வெளியிட்ட கருத்து

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அநுரகுமார திசாநாயக்க தரப்புக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். நடைபெற்று…

ஈரானில் விச வாயு வெடிப்பு: சுரங்கத்தில் 50 பேர் பலி

ஈரான் (Iran) நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட மீத்தேன் வாயு வெடிவிபத்து காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வெடிவிபத்தானது , சனிக்கிழமை இரவு 9…

கொழும்பில் இன்று பதவி பதவியேற்கும் அநுர குமார திஸாநாயக்க!

இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (23-09-2024) காலை தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பதவியேற்கவுள்ளார். இதன்படி, கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில்…

புதிய ஜனாதிபதி அநுர நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு…

நெருக்கடியை மீறி இம்ரான் கட்சி பேரணி

போலீஸாரின் கடும் நெருக்கடிக்கு இடையிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி லாகூரில் சனிக்கிழமை நடைபெற்றது. ஊழல் வழக்கில் இம்ரான் கான் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின பிடிஐ கட்சி லாகூரிலுள்ள…

உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க…

சுட்டு வீழ்த்தப்பட்ட 101 உக்ரைனிய ட்ரோன்கள்: குடியேற்றங்களில் இருந்து 1200 ரஷ்யர்கள்…

உக்ரைனிய ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவில் தீ விபத்து மற்றும் பயங்கர வெடிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உக்ரைன் ட்ரோன் தாக்குதல் ரஷ்யா பிராந்தியத்திற்குள் உக்ரைன் சமீபத்தில் நடத்திய அடுத்தடுத்த ட்ரோன் தாக்குதல்கள் நாட்டின் முக்கிய பகுதிகளில் தீ…

கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் கொலை: காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில் லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் காசா உடனான போர் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது லெபனான் 150க்கும் மேற்பட்ட…

ஜனாதிபதியாக ரணில் இறுதி அறிக்கையை வெளியிட்டார்.. அநுரவிடம் விசேட கோரிக்கை

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்…

அநுர குமார திஸாநாயக்க பதவியேற்பு குறித்து வெளியான முக்கிய தகவல்!

நடந்து முடிந்த இலங்கையின் 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி அநுர திசாநாயக்க வெற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதேவேளை, 2வது விருப்பத் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற போதிலும் அதிக…

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர தெரிவு!

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிககூடிய வாக்குகளை பெற்று அனுகுமார திசாநாயக்க தெரிவாகியுள்ளார். இலங்கையில் நேற்று நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனதை வென்று அனுர வெற்றியீட்டுள்ளார். குறைந்த வயதில் பதவியேற்றும் ஜனாதிபதி தேசிய…

ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப்பட்ட துருவக் கரடி: சுட்டுக் கொன்ற பொலிஸார்!

ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப்பட்ட துருவக் கரடி பொலிஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட துருவ கரடி ஐஸ்லாந்தின் வடமேற்கு பகுதியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப்பட்ட துருவ கரடி 2024…

தீவிரமடைந்துள்ள போர்: லெபனான் மீது திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள இஸ்ரேல்

போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனான் (Lebanon) பெய்ரூட் (Beirut) பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் (Israel) வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலின் மூலம், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே மோதல் தீவிரமடைந்துள்ளமை…

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இராஜிநாமா

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதியினால் தென் மாகாண…

அநுர, சஜித், ரணில் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை இதோ!

நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. அநுர, சஜித், ரணில் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர…

யாழ் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த சஜித்; இரண்டாம் இடம் பா.அரியநேத்திரன்

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, யாழ். தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 121,177 வாக்குகளை பெற்றுள்ளார்.…

பதுளை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!

பண்டாரவளை தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 25,962 வாக்குகளைப்…

அரசியலில் மாற்றங்கள் ஆரம்பம்! பதவி விலகிய தென் மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். அவர் இன்று (22) தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்…

ஏமாற்றிய மக்கள்; தனது தனிப்பட்ட இல்லத்திற்கு சென்றார் ரணில்!

2024 நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் நியமிக்கப்படும் இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் ஆட்சியை கையளிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். அத்தகைய அதிகாரத்தை வழங்குவதற்குத் தேவையான அனைத்து…

வரவுள்ள புதிய அரசாங்கம்; தலைவர்கள் பலர் பதவி இராஜினாமா

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன் அரசாங்கத்தில் பல பலமான மாற்றங்கள் ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் , ஏற்கனவே பல அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாகவும்…

புதிய தொழில்நுட்ப விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மேற்காசிய நாடு!

வெளிநாட்டு தொழில் முனைவோரை ஈர்க்கும் புதிய தொழில்நுட்ப விசா திட்டத்தை துருக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியைத் தொடர்ந்து பெருக்குவது குறிக்கோளாகக் கொண்டு புதிய…

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக வித்தியாசமாக போராடும் 11 வயது சிறுவன்

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போரடும் பலர் இருக்கிறார்கள். சிலர், குரல் கொடுக்கிறார்கள், சிலர் சாலை மறியல்களில் ஈடுபடுகிறார்கள்.ஆனால், அதனாலெல்லாம் பயன் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இந்நிலையில், ஜேர்மன் சிறுவன் ஒருவன், வெறுமனே குரல்…

சரிவில் அனுர வாக்குகள் ; இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பம்!

யாரும் 50 வீதம் பெறவில்லை 3.75000 வாக்குகள் வித்தியாசம் உள்ளதனால் இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்துள்ள 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் 50…

நுவரெலியா மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

வலப்பனை தேர்தல் தொகுதி நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான வலப்பனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வாக்குகளைப் 29,896 பெற்றுக்…

கொழும்பு தேர்தல் முடிவுகள்; நாமல் ராஜபக்சவுக்கு 825 வாக்குகள் மட்டுமே!

2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் - கிழக்கு கொழும்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் - கிழக்கு கொழும்பு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார…