;
Athirady Tamil News

கனடாவில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண்: மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

கனடாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட சம்பவத்தை சந்தேகத்திற்கிடமான கொலையாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கனடாவின் செயின்ட் ஜான்ஸில்(St. John's) 33 வயதான பெண் ஒருவர் கொலை…

தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாடு

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில்…

மருமகனின் தாக்குதலினால் மரணமடைந்த மாமனார்-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்(photoes/videoes)

video link- https://wetransfer.com/downloads/7cc5ff24e672ce73ba14ee2f576936a420240721030836/b311d6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மருமகனின் தாக்குதலினால் மரணமடைந்த மாமனாரின் சடலம்…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று நாளைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும்…

யாழில். ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று நாளைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட உள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்…

8 கி.மீ ஓடி மற்றோரு கொலையை தடுத்த மோப்ப நாய் – உயிர் தப்பிய பெண்!

வேறொரு இடத்தில் நடைபெற இருந்த கொலையை காவல் மோப்ப நாய் தடுத்து நிறுத்திய நிகழ்வு நடந்தேறியுள்ளது. மோப்ப நாய் கர்நாடக மாநிலம் தேவநகரி மாவட்டத்தில் சாலையோரத்தில் வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்…

ஒப்படை சமர்ப்பிக்காத மாணவனை தாக்கிய ஆசிரியர்

ஒப்படை சமர்ப்பிக்க தவறியதால் தனக்கு ஆசிரியர் மூர்க்க தனமாக தாக்கினார் என மாணவன் ஒருவன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளான் கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவனே முறைப்பாடு செய்துள்ளான். பாடம்…

கேரளத்தில் 14 வயது சிறுவனுக்கு நிஃபா தொற்று

கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த 14 வயது சிறுவனுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தனியாா் மருத்துவமனையில்…

சுமந்திரனுக்கு தமிழ் தேசிய உணர்வு இல்லை – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழரசுக் கட்சியில் இருக்கிற என்னுடைய அருமை மாணவன் பலவிதமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசிய உணர்ச்சி அவருக்கு இல்லை. அவர் எல்லாவற்றையும் மூளையினால் பார்ப்பாரே ஒழிய உணர்வினாலோ உணர்ச்சியினாலோ பார்க்க கூடியவர் அல்ல என தமிழ் மக்கள்…

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அபிவிருத்தி குழு தெரிவு

சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் மேற்கொள்வதாகவும் , அதற்காக 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…

யாழில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிமோனியாவால் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த சிவதாசன் றக்ஸ்மி எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழைந்தை நேற்றைய தினம் சனிக்கிழமை பால் குடித்த சில மணி நேரத்தில் அசைவின்றி…

யாழ். இளைஞனை கொழும்பில் காணவில்லை

கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞனை காணவில்லை என யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கொழுப்பில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறைகளின் போது…

கூரையில் அமர்ந்திருந்த சந்தேக நபர்: பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மன்னர்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியைக் கொலை செய்ய ஒருவர் முயன்ற விடயம் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த மன்னர் சார்லசுக்கும் ராணி கமீலாவுக்கும் ஒரு அபாய எச்சரிக்கை செய்தி வந்தது.…

சீனாவில் நிகழ்ந்த அனர்த்தம் : 11 பேர் பலி பலர் மாயம்

வடமேற்கு சீனாவின்(china) ஷான்சி மாகாணத்தில் நெடுஞ்சாலை பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில்…

எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி…

யாழில் வர்த்தக கண்காட்சி

யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி முதல் 25ஆம் வரையில் நடைபெற…

முடிவுக்கு வரும் ரஷ்ய- உக்ரைன் போர்: ட்ரம்ப் அளித்த உறுதிமொழி

பல உயிர்களை பலி வாங்கி, எண்ணற்ற குடும்பத்தினரை துன்பத்தில் ஆழ்த்திய ரஸ்ய உக்ரைன்(Russia-Ukraine) போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்து உள்ளார். உக்ரைன் ஜனாதிபதி…

ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதி பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண பண்பாட்டு…

யாழில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளும் ஜேர்மன் பெண்

யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் ஆண்டு அகழ்வாய்வுகளை மேற்கொண்டு அவற்றின் ஆய்வுகளை வெளிப்படுத்தியவர். தற்போதும் கந்தரோடை அகழ்வாய்வு…

மைக்ரோ சொப்ட் முடக்கம்: மிகப்பெரிய சரிவை எதிர்நோக்கியுள்ள அமெரிக்க நிறுவனம்

புதிய இணைப்பு மைக்ரோசொப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்ரைக்' Crowdstrike என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று மைக்ரோசொப்ட் சர்வர்கள் முற்றாக முடங்கின. இதனால் தொலைத்தொடர்பு…

ஆனைக்கோட்டையை சரித்திர இடமாக பிரகடனப்படுத்துங்கள் – வைத்தியர் சு.ரவிராஜ் கோரிக்கை

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தினை சரித்திர பிரசித்தி பெற்ற இடமாக பிரகடனப்படுத்த வேண்டும் என சத்திர சிகிச்சை பேராசிரியரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீடாதிபதியும் யாழ்ப்பாண மரபுரிமை…

அம்மா உணவகம்; எச்சில் உணவை பாத்திரத்தில் எரிந்த முதல்வர் ஸ்டாலின் – வலுக்கும்…

எச்சில் உணவை முதல்வர் ஸ்டாலின் பாத்திரத்தில் எரிந்த சம்பவத்திற்கு கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. அம்மா உணவகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களது ஆட்சியில் இந்த அம்மா உணவகமானது திறக்கப்பட்டது. இங்கு மிகவும் குறைந்த விலையில், உணவுகள்…

தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகள்! ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட யோசனை

தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றம் தொடர்பான யோசனை ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்…

பெருந்தோட்ட மக்களுக்கான நற்செய்தி: கிழக்கு ஆளுநரின் கோரிக்கையை ஏற்றுள்ள ஜனாதிபதி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டுமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்…

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாமல் வெளியிட்ட தகவல்

னாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக பெரேராவோ அல்லது வேறு எவரும் உத்தியோகபூர்வமாக கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : கைச்சாத்தப்படவுள்ள ஒப்பந்தம்

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இநதநிலையில், தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய…

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகில் பற்றியது தீ : பலர் கருகி மாண்டனர்

வடக்கு ஹைட்டியில் புலம்பெயர்ந்த குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 80க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு…

கட்சியில் 2 லட்சம் பேருக்கு பதவி மற்றும் 30 அணிகளை உருவாக்கும் விஜய்

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியில் 2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும்…

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியான புதிய தகவல்

அண்மையில் அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட வசந்த பெரேராவின் மனைவி பொது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில், எதிர்வரும் திறைசேரி உண்டியல் ஏலம் வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் போது, 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் அங்கு ஏலம் விடப்பட…

மாற்று திறனாளிகளுக்கான இசைப்போட்டி யாழ்ப்பாணத்தில்

வடக்கின் மாற்று திறனாளிகளுக்கான. இசைப்போட்டி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி நடத்தவுள்ளதாக புதிய வாழ்வு இல்லத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற…

பற்றி எரியும் பங்களாதேஷ்…! உச்சக்கட்ட வன்முறை: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

பங்களாதேஷில் (Bangladesh) நாடு முழுவதும் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் (dhaka) சுமார் 15 நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த…

சில நிமிடங்களில் அமைதியான மரணம்! சுவிட்சர்லாந்தில் தற்கொலை சாதனம் அறிமுகம்

சுவிட்சர்லாந்தில் சுயமாக இயக்கக்கூடிய Portable Suicide Pod தற்கொலை சாதனம் ஒன்றை முதன் முதலில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "லாஸ்ட் ரிசார்ட்" (Last Resort) என்ற உதவி தற்கொலை ஆதரவு அமைப்பு இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. Sarco…

வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று; எப்படி.. இப்படி? அதிர்ச்சியில் மக்கள்!

வெள்ளை நிறத்தில் எருமை கன்று குட்டி பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை எருமை ராஜஸ்தான், கரவுளியில் எருமை மாடு ஒன்று வெள்ளை நிறத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இதன் உடலில் ஒரு சிறிய அளவில் கூட கருப்பு நிறமோ, அல்லது…