;
Athirady Tamil News

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம்…

மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள்: மீண்டு வரும் இலங்கை

நாடு தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டிருப்பதன் காரணமாக பொருட்களின் விலைகள் மேலும் குறைவடைந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க (Ravi…

சர்வதேச ரீதியில் முடங்கிய தகவல் தொழில்நுட்பம்: விமான சேவைகள் ஸ்தம்பிதம்

புதிய இணைப்பு CrowdStrike மென்பொருளில் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக மைக்ரோசாப்டின் சேவையகங்கள் நேற்று  (வெள்ளிக்கிழமை) பழுதடைந்துள்ளதால் உலகம் முழுதும் விமான சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற பல…

B.E., B.Sc., பட்டதாரிகள் கவனத்திற்கு..கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை –…

கரும்பு சாறு கடையில் வைக்கப்பட்ட நூதன ‘வேலைக்கு ஆள் தேவை’ வைரலாகி வருகிறது. ஆள் தேவை தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு தொழில்கள் வளர்ந்து வருகிறது. அதே சமயம் மக்களிடம் உடல் உழைப்பு குறைந்து வருகிறது. பெரும்பாலான தொழில்கள்…

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள பயோமெட்ரிக் கடவுச்சீட்டுக்கள்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், எதிர்வரும் ஜனவரி, 2025 முதல் இலத்திரனியல் தட்டுகள்(Ships) உட்பொதிக்கப்பட்ட பயோமெட்ரிக் (Biometrics) கடவுச்சீட்டுகளை வழங்கத் தயாராகி வருகிறது. இந்தநிலையில் புதிய கடவுச்சீட்டுக்கு…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : முக்கிய சுகாதார சேவை அதிகாரிளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித…

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரை சுட்டுக்கொலை செய்த சந்தேக நபர் சிக்கினர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷனை அவரது வீட்டிற்கு முன்பாக வைத்து சுட்டுக்கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை நேற்று முன்தினம் (18-07-2024) மாலை கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட…

கடலட்டை பண்ணைகளை அமைக்க அனுமதி தாருங்கள் – கடற்தொழிலாளர்கள் கோரிக்கை

கடல் அட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிகளை தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய…

சிலி நாட்டை உலுக்கியுள்ள பயங்கர நிலநடுக்கம்

தென் அமெரிக்காவிலுள்ள நாடான சிலியில் நேற்று பயங்கர நிலநடுக்கதொன்று பதிவாகியுள்ளது. சிலி(Chile) நாட்டிலுள்ள கடற்கரை நகரான அண்டோபகஸ்டாவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

வங்கதேச வன்முறை: 39ஆக உயர்ந்த பலி!

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 அரசுப் பணிகளுக்கு 4,00,000 பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதில், 1971-ஆம்…

ஏழே நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு விசித்திரமான இடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa). அவர் உலகின் ஏழு…

ஸ்பேஸ் எக்ஸ் தலைமையிடத்தை அதிரடியாக மாற்றும் எலான் மஸ்க்

முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் (Elon Musk) தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் (Space Exploration Technologies Corp) மற்றும் எக்ஸ் (X) ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ்…

வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுப்பு – பிரபல ஷாப்பிங் மாலை மூட அரசு உத்தரவு

வேட்டி கட்டி சென்ற விவசாயிக்கு அனுமதி மறுத்த வணிக வளாகத்தை ஒரு வாரம் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூருர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜிடி மால் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை (16.07.2024) ஹாவேரி மாவட்டம்…

கனடாவின் ரொறன்ரோ நகரில் காணப்படும் பாரிய குறைப்பாடு

கனடாவின் (Canada) ரொறன்ரோ (Toronto) நகரின் வடிவமைப்பில் பாரிய குறைபாடு காணப்படுவதாக அந்த நகரத்தின் முகாமையாளர் போல் ஜொன்சன் தெரிவித்துள்ளார். கடும் மழை ஏற்படும்போது வெள்ளத்தை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நகரம் வடிவமைக்கப்படவில்லை என…

காசாவில் கண்டறியப்பட்ட வைரஸ்: ஆயிரக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகும் அபாயம்

காசாவில் (Gaza) போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக…

யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலை மீது பொதுமகனொருவர் வைத்துள்ள குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின்(Base Hospital Tellippalai) புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் ஒருவர் தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறித்த குற்றச்சாட்டில், “எனது…

ஜனாதிபதி அதிரடி …! 22 திருத்தம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) உத்தரவின் பேரில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் (gazette) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (19.7.2024) சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.…

கடல் மீன்களின் விலைகள் வீழ்ச்சி

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கீரி மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான மீன்களான வளையா சூரை கிளவல்லா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல…

இன்றுவரை வெளி உலகத்துடன் தொடர்பில்லாத ஆதிவாசிகள்! அரியவகை வீடியோ

மேசான் காடுகளில் தனிமையில் இருக்கும் பழங்குடியின மக்கள் கூட்டமாக உலா வரும் அரிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அரியவகை வீடியோ இன்று எவ்வளவு தொழிநுட்ப வளர்ச்சி காணப்பட்டாலும் சில மனிதர்கள் இன்றும் கூட…

போர்க்களமான பிரித்தானிய நகரம்… கலவரக்காரர்களால் தப்பியோடிய பொலிசார்: பேருந்துக்கு தீ…

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரம் போர்க்களமாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. Luxor Street பகுதியில் பொலிஸ் வாகனம் ஒன்றை கவிழ்த்தக் கலவரக்க்காரர்களால் பொலிசார் சம்பவயிடத்தில்…

ராஜபக்சர்கள் ஒத்துழைப்பு வழங்கப் போகும் வேட்பாளர்! ஆதரவு இல்லை

ராஜபக்சர்கள் ஒத்துழைப்பு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்க போவதில்லை, ஏனெனில் அவர்கள் தான் இந்த நாட்டை அழித்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Champika Ranawaka) தெரிவித்துள்ளார். கொழும்பில்…

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு புதிய உப வேந்தர் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ. மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ) பிரிவிற்கு அமைய 2024 ஓகஸ்ட் 01 ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில்…

தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைப்பு… போர்க்களமான ஆசிய நாடு: 30 கடந்த பலி எண்ணிக்கை

வங்காளதேசத்தில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக குறிப்பிட்டு போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள் தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர். இதுவரை 32 பேர்கள் பலி போராட்டங்களை கைவிட்டு அமைதி திரும்ப வேண்டும் என்று…

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து இந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக…

தகவல் தொழில்நுட்பத்துறை முடக்கம் ; இலங்கையிலும் பாதிப்பு

உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, இலங்கையில் உள்ள சில தனியார்த்துறை நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. நிலைமையை வழமைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு…

புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த மூன்றுபேர்: நான்காவதாக தெரிந்த உருவம் ஏற்படுத்திய திகில்

நண்பர்கள் சிலர் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுக்க, புகைப்படம் கையில் வந்தபோது, தங்களுடன் நான்காவதாக ஒரு உருவம் நிற்பதைக் கண்டு திகிலில் உறைந்தனர். புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த மூன்றுபேர் இங்கிலாந்தில் வாழும் Chloe-Anne Edwards என்னும்…

டொனால்டு ட்ரம்பை சுட்ட நபர்…. பிரித்தானிய அரச குடும்பம் குறித்தும் தேடியுள்ளார்:…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை படுகொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பிலும் விரிவாக ஆய்வு செய்துள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அரச குடும்பத்து உறுப்பினர் டொனால்டு ட்ரம்பை கொல்ல முயன்ற 20 வயதான…

மின் கட்டணம்-சமையல் எரிவாயு விலை குறைப்பில் மோசடி: நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்பு

நாடளாவிய ரீதியில் மின் கட்டணம், மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகளை குறைத்துள்ளமையானது, நுகர்வோரைச் சென்றடைகின்றதா என்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை நுகர்வோர்…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்த ஆண்டு 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளத்தினூடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாணவர்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று…

வானமே இடிந்து விழுந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது

இலங்கையில் வானமே இடிந்து விழுந்தாலும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் திகதி உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பை…

யாழில். “yarl Royal Palace “க்கு அடிக்கல் நாட்டு

Tilko blue ocean நிறுவனத்தின் “yarl Royal Palace “ சொகுசு வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கண்டி வீதியில், பழைய பூங்காவிற்கு முன்பாக குறித்த சொகுசு மாடி அமையப்பெறவுள்ளது.…

கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 16 பேரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு

பெங்களூரு, ஜூலை 18: கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றக்காவலை ஆக.1ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு நெருங்கிய தோழியான நடிகை பவித்ராகௌடாவுக்கு ஆபாச…

மூன்றாம் நிலைக்கல்வியை உயர்த்துதல் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவு செய்த மாணவர்களுக்கு…

கிளிநொச்சி இயக்கச்சி மகா வித்தியாலயத்தில் க.பொ.த உ/த 2024(2023) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு "மூன்றாம் நிலைக்கல்வியை உயர்த்துதல்" பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்…

சாவகச்சேரி வைத்தியசாலையில் 17ம் திகதியன்று கடமையில் உத்தியோகஸ்தர்கள் இல்லை!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17ம் திகதியன்று இரவு விசபூச்சியின் கடிக்குள்ளான தனது தந்தையினை சிகிச்சைக்காக கொண்டு சென்ற ஒருவர், அவ்வேளையில் மருத்துவமனையில் மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை என்றும் யாரும் அங்கு இல்லாத…