;
Athirady Tamil News

ஸ்பேஸ் எக்ஸ் – எக்ஸ் தலைமையிடங்களை மாற்றும் எலான் மஸ்க்! ஏன் தெரியுமா?

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமூக வலைதளமான எக்ஸ் ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை…

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் ஜோ பைடன்… வெளிவரும் புதிய பின்னணி

மருத்துவத்தை நாடும் நிலை தீவிரமாக ஏற்படும் என்றால் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக தாம் முடிவெடுப்பேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ட்ரம்புடனான நேரலை விவாதம் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடனான நேரலை விவாதம் ஒன்று, ஜோ பைடனுக்கு…

கிண்ணியா கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில், பெண்ணொருவரின் சடலம் இன்று (18) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா அகம்மட் ஒழுங்கையைச் சேர்ந்த, 33 வயதான மஃரூப் முன்னவ்வரா என்பவரே இவ்வாறு…

தேர்தல் ஆணைக்குழுவுடனான ஐ.தே.வின் சந்திப்பு : சந்தேகம் வெளியிடும் சஜித் தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம் வெளியிட்டுள்ளது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்…

நாடு திரும்பிய நபரை கடத்திய நால்வர்

நபர் ஒருவரைக் கடத்திச் சென்று நாரம்மல - மெதகொட பகுதியில் தடுத்து வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமையக் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள்…

அடுத்த ஜனாதிபதி ரணில் தான்! உறுதியாக நம்பும் ஐதேக

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தனி ஒரு ஆசனத்துடன் நாடாளுமன்றம் சென்று பிரதமராகி, ஜனாதிபதியாகி உள்ளார். இதுதான் நாங்கள் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர…

திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் – சசிகலா குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் தொகை உயர்ந்துள்ளதாக சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார். சசிகலா ’அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில், வி.கே.சசிகலா இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலாவதாக, இன்று தென்காசியில் சென்றுள்ள…

சட்டவிரோத பதாதைகள்: வாட்ஸ் ஆப்பில் புகாா் தெரிவிக்கலாம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில் அமைக்கப்பட்ட சட்டவிரோத பதாதைகள், விளம்பரப் பலகைகள் குறித்து பொதுமக்கள் வாட்ஸ் ஆப்பில் புகாா் தெரிவிக்கலாம் என புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வடக்கு உள்கோட்ட…

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 8000 பணியாளர்கள்

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 8000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது. பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை…

யாழில் வெளிநாட்டு வீசா மோசடி: பல்கலைக்கழக அலுவலர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி ஏமாற்றப்பட்டவர்கள், வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொண்ட…

காசுக்காக கணக்கு சொல்லிக்கொடுத்தவர் பணி இடைநீக்கம்

பாடசாலைக்கு சமுகமளிக்காது, உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன்…

சிறிலங்கா அதிபரின் புலமைப்பரிசில் திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) எண்ணக்கருவிற்கு ஏற்ப முல்லைத்தீவில் (Mullaitivu) அதிபர் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.…

சார்லஸ் மன்னரின் முதல் நாடாளுமன்ற உரை… லேபர் அரசாங்கத்தின் 5 கொள்கைகள் அறிவிப்பு

சார்லஸ் மன்னரின் முதல் நாடாளுமன்ற உரையினூடாக லேபர் அரசாங்கம் தங்களின் முதன்மையான 5 கொள்கைகளை அறிவித்துள்ளது. Vapes பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் தனியார் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு VAT விதிக்கப்படுவதுடன், புதிதாக 1.5…

ஊழல் வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அமெரிக்க எம்.பி

அமெரிக்காவின் (US) நியூயார்க் (New York) நகரில் ஆளும் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பாப் மெனண்டெஸை (Bob Menendez) நியூயோர்க் நீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், பாப் மெனண்டெஸ்(70) மீது எகிப்து, கத்தார்…

15 வயது சிறுவன், 9 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் – சென்னையில்…

15 வயது சிறுவன், 9 வயது சிறுமிக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திருமணம் சென்னையை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா என்பவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது,…

டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி: பின்னணியில் ஈரான்

அமெரிக்காவின் (America) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) கொலை செய்வதற்கு ஈரான் (Iran) தரப்பில் சதித்திட்டம் இடம்பெறுவதாகக் கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல வாரங்களுக்கு முன்னரே இந்த…

47 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர், கைது!

வெளிநாட்டு ஆசைகாட்டி 47 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர், கைது(17.07) செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி ஏமாற்றப்பட்டவர்கள், வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ள…

யாழில் சுகாதார அமைச்சரின் கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவருக்கு பிணை

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நபரை 75ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்று , வழக்கினை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு…

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைப்பு! மக்களுக்கான சலுகைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள…

சமையல் எரிவாயு, எரிபொருள், மின்சாரம் போன்றவற்றின் விலை குறைப்பிற்கான சலுகைகளை நுகர்வோருக்கு வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார். அதற்கமைவாக…

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதியமைச்சர் அனுப்பிய அவசர கடிதம்

சிறிலங்காவின் எதிர்வரும் அதிபர் தேர்தலுக்காக (Presidential election) 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு (Election Commission) எழுத்து மூல…

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவரும் இந்திய வம்சாவளியினரா! எழுந்துள்ள விமர்சனம்

கன்சர்வேட்டிவ் கட்சித்(Conservative Party) தலைமைக்கு இந்திய வம்சாவளியினர் ஒருவர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா தேர்தலில் தோல்வியடைந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக்(Rishi Sunak) தோல்வியடைந்ததை தொடர்ந்து…

பட்டப்படிப்பு படித்திருந்தால் மாதம் ரூ.10,000 – முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

மஹாராஷ்டிராவில் பட்டப்படிப்பு முடித்துள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மஹாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சி…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: உரங்களின் விலை விலை குறைப்பு

அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உரத்தின் விலையை 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.…

சஜித்துக்கு எதிரான சட்ட சவாலில் இருந்து பின்வாங்கிய டயானா

இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage), தம்மை கட்சியின் தேசியப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு, ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்த தனது மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டார். இந்த…

இந்தியர்கள், இலங்கையர்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்: 09 பேர் மீட்பு

அரபிக்கடலில் மூழ்கிய எண்ணெய் தாங்கி கப்பலின் பணியாளர்களைத் தேடும் நடவடிக்கைகளின் போது 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மீட்கப்பட்டவர்களில் 08 இந்தியர்களும் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாகவும்…

அடங்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள்: செங்கடலில் தொடரும் பதற்றம்

செங்கடலில் பயணித்த லைபீரியா (Liberia)மற்றும் பனாமா (Panama) நாட்டு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த தகவலை இங்கிலாந்து (England) கடற்படையினர்…

பாதயாத்திரை சென்ற பக்தர்கள்; வேன் மோதி கோரவிபத்து – 5 பேர் பலி!

பக்தர்கள் மீது வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். வேன் மோதி கோரவிபத்து புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குடி பட்டியை சேர்ந்த மக்கள் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுள்ளனர்.…

இலங்கையில் இனி திரையரங்குகளுக்குள் இதனை எடுத்து செல்ல தடை?

நாட்டில் திரையரங்குகளுக்குள் படம் பார்க்க செல்லும் மக்கள் இனி கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துசெல்வதை தடை செய்யுமாறு திரைப்பட இயக்குநரும் இலங்கை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவருமான சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை,…

நீர்க் கட்டணங்களும் குறைக்கப்படும்: அரசாங்கம் அறிவிப்பு

மின்சாரக் கட்டணத் திருத்தத்தை அடுத்து, நீர்க் கட்டணங்களும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நீர்க்கட்டண குறைப்புத் தொகை குறித்த முடிவு இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான்…

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண் மருத்துவர்!

மாதம்பே – கலஹிட்டியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சிலாபம் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த நாத்தன்டியா…

ரணிலுக்கு மகிந்தவிடம் இருந்து சென்ற நற்செய்தி

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Mahinda Rajapaksa) தமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் பொதுஜன பெரமுன, அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Ranil Wickremesinghe)…

ஈராக்கில் அமெரிக்க கூட்டணி படைகளின் தளம் மீது ஆளில்லா விமான தாக்குதல்

ஈராக்கின்(iraq) அன்பர் மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப்படைகளின் தளம் மீது செவ்வாய்க்கிழமை ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "ஒரு ஆளில்லா விமானம் தளத்திற்கு வெளியே பாதுகாப்பு…

சவுதி அரேபியாவில் 1 லட்சத்திற்கு விற்கப்படும் ஒரு ஜோடி காலணி! அதிர்ச்சியில் இந்தியர்கள்

சவுதி அரேபியா நாட்டில் செருப்பு விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடை ஒன்றில் ஒரு ஜோடி செருப்பின் விலை அந்நாட்டு மதிப்பின்படி 4,500 ரியால்கள் என குறிப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில், இந்த ஜோடி செருப்பின் விலை ரூ.1 லட்சம் ஆகும். ரப்பரில்…

நிலவில் முதன்முறையாக குகை ஒன்றைக் கண்டுபிடித்துள்ள அறிவியலாளர்கள்: மனிதர்கள் வாழ உதவலாம்

அறிவியலாளர்கள் முதன்முறையாக நிலவில் குகை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கண்டுபிடிப்பு, மனிதர்கள் நிலவில் வாழ வீடாக உதவக்கூடும் என நம்பப்படுகிறது. நிலவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை பல நாடுகள், எப்படியாவது மனிதன்…