;
Athirady Tamil News

இந்தியாவில் ஒரு தடுப்பூசி கூட செலுத்தாத நிலையில் 16 லட்சம் குழந்தைகள்

இந்தியாவில் 2023-இல் சுமாா் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் லைஜீரியாவுக்கு அடுத்து…

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: அதிகரிக்கும் தேவைகள்

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30, 000 ஐ தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினிகபி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 26,500 கைதிகள் சிறையில் இருந்ததாகவும் அவர்…

காத்தான்குடியில் வெடிப்பு சம்பவம்: பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு, காத்தான்குடியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புனோசோமுனி கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடொன்றின் அறையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும்,…

நாட்டு மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனை தெரிவித்துள்ளார். கைவிரல் அடையாளம் இதேவேளை புதிய அடையாள…

பிரான்சில் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியில் குழப்பம்: பேச்சுவார்த்தைகள் நிறுத்தம்

ரான்ஸ் அரசியலில் புதிய குழப்பம் துவங்கியுள்ளது. ஆம், வெற்றி பெற்ற இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே மோதல் உருவாகியுள்ளது. பிரான்ஸ் தேர்தல் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல்…

யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை

யாழில் (Jaffna) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - கீரிமலை (Keerimalai) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். சம்பவம் குறித்து…

மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் : சஞ்சீவ எதிரிமான்ன

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிச்சயமாக போட்டியிடுவார் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்(Sri Lanka Podujana Peramuna) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி…

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு பேரிடி: புதுப்பிக்கப்படும் சட்டங்கள்

புதிய வரிகளை நடமுறைப்படுத்துவதற்கு முன்னர், செலுத்த தவறிய மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். தற்போதைய…

10 லட்சம் ரூபா அபராதம் உறுதி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய அனுர

ரணில் விக்ரமசிங்க, மீண்டும் ஒருமுறை அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் விசாரிக்குமாறு யாரையேனும் அனுப்பினால் உறுதியாக 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)…

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் : வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டரம்ப் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதேவேளை ட்ரம்ப்பின் எதிரியாக அறியப்பட்ட…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று மீண்டும் பணிப்புறக்கணிப்புக்கு வைத்தியர்கள்…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா இன்று காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க…

செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளும் கனடியர்கள்

கனடிய வாடிக்கையாளர்கள் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மத்திய வங்கி இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் பொருளாதாரம் குறித்து…

டிரம்ப் உயிரைக் காப்பாற்றிய இந்து கடவுள்! 48 ஆண்டுகளுக்கு முன் செய்த புண்ணியம்?

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் உயிரைக் காப்பாற்றியதொரு இந்து கடவுள் என நம்பப்படுகிறது. பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை பேரணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.…

கால்வாயை கடந்து பிரித்தானியா வந்த 300 புலம்பெயர்ந்தோர்! எல்லைப் படையினரால் மீட்பு

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். 300 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை…

ரூ.500 கோடி நெக்லஸ் முதல் ரூ.67 கோடி கடிகாரம் வரை – ஆனந்த் அம்பானி திருமணத்தில்…

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் காணப்பட்ட விலை உயர்ந்த பொருட்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆனந்த் அம்பானி திருமணம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries…

ஜனாதிபதி பைடன் சொல்வது சரிதான்! டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஒபாமா கருத்து

அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என, டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது சரிதான் என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். கொலை முயற்சி கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (Donald…

குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மில்வாக்கியில் நடத்த மாநாட்டில் டொனால்டு டிரம்ப் துப்பாக்கிசூட்டிற்கு ஆளானது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.…

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்: மகிந்த தரப்பு…

இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலின் போது, ​​பசில் ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். ஊடகங்களுக்கு…

நுவரெலியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி புலமைப்பரிசில் நிகழ்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) ஆலோசனைக்கமைய ‘ஜனாதிபதி புலமைப்பரிசில்’ வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, நுவரெலியா மாநகர மண்டபத்தில் இன்று (16.07.2024)…

தமிழ்வழிக் கல்விக்காக போராடிய நாகாலாந்து மாணவி – அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு…

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாகாலாந்து மாணவியை பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளனர். மாணவி அக்ம்லா சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ரூத் என்பவர் ஹிந்தி…

உலகிலேயே முதல் முறை – அசைவ உணவுகளுக்கு தடை விதித்த குஜராத் நகரம்!!

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தின் பாலிதானா என்ற நகரில் அசைவ உணவு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு அறிவிப்பை பிறப்பிக்கும் உலகின் முதல் நகரம் என்ற வரலாற்றையும் இந்நகரம் படைத்துள்ளது. அங்கு தற்போது அசைவ உணவுகளை உண்பது…

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணை

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு (Nimal Siripala De Silva) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. குறித்த அழைப்பாணையானது, மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க இன்று (16) விடுக்கப்பட்டுள்ளது.…

இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?

நாம் உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியை தினமும் பச்சையாக சாப்பிட்டால் என்னென்ன மாற்றறங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இஞ்சி எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சியை நாம் அன்றாடம் உணவில் சேர்த்தக் கொள்கிறோம்.…

காசாவை சுற்றி வளைக்கும் இஸ்ரேல்: தொடரும் போர் பதற்றம்

ஹமாஸ் (Hamas) அமைப்பினரை ஒழிப்பதற்காக காசாவை (Gaza) சுற்றி வளைத்து தாக்கி வரும் இஸ்ரேல் (Israel) கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நடந்திய தாக்குதலில் 141 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…

நாட்டில் சிறுவர்களிடையே இன்புளுவன்சா நோய்த்தாக்கம் அதிகரிப்பு

சிறுவர்களுக்கு சளி மற்றும் இருமல் பாதிப்புகள் அதிகரித்து வருவதுடன், இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா…

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் எனும் பெருமையை பெற்ற யாழ் தர்ஷன் செல்வராஜா!

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற பெருமையை பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழரான வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது. தர்ஷன் செல்வராஜா…

இலங்கையில் மீண்டும் இன்று நிலநடுக்கம்

அனுராதபுரத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.7 ரிக்டர்…

வெளிநாடொன்றில் பயணப்பைகளில் மீட்கப்பட்ட இருவரின் உடற்பாகங்கள் : ஒருவர் கைது

தென்மேற்கு இங்கிலாந்தில் (England) இருவரை கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை பயணப்பைகளுக்குள் வைத்து, பாலம் ஒன்றின் அருகில் வைத்ததாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான அவர், 61 மற்றும் 71 வயதான…

யாழில் ஆடிப்பிறப்பினை முன்னிட்டு பனங்கட்டிக்குட்டான் விற்பனை அமோகம்

உலக வாழ் இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் ஆடிப்பிறப்பு நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் பெரிய பனங்கட்டி குட்டான் கொள்வனவு செய்வதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆடிப்பிறப்பினை முன்னிட்டு யாழ். நகர் பலசரக்கு கடை, மற்றும்…

தமிழர் பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசுவமடு பகுதியில் உள்ள விசுவமடு மகாவித்தியாலத்தில் பணியாற்றும்…

கிளிநொச்சியை வந்தடைந்த சீன நன்கொடை அரிசி!

இலங்கைக்கு சீன (China) அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதன்படி, இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில் இன்று (16) கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. அரிசி விநியோகம் இதனையடுத்து…

பறவைக்கு கூடு கட்டுவதற்காக தனது முடியை அர்பணிக்கும் மான்! வியப்பூட்டும் காட்சி

தனது உரோமங்களை குருவிகள் கூடுகட்டுவதற்காக பிடிங்கிசெல்ல அனுமதித்து அமைதியாக அமர்திருக்கும் மான் தொடர்பான வியப்பூட்டும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே மனிதர்களுக்கு தங்களிடம் எவ்வளவு தான் சொத்து மற்றும் பணம்…

யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்

வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று(16) காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தேங்காய் உடைத்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும்…

சீனாவுடன் கைகோர்த்துள்ள ரஷ்யா: தொடரும் கூட்டு இராணுவப் பயிற்சி

சீனாவும் (China) ரஷ்யாவும் (Russia) ஜூலை தொடக்கத்தில் கடலில் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஜான்ஜியாங்கை ஒட்டியுள்ள நீர் மற்றும்…