;
Athirady Tamil News

கீரிமலையில் விபத்து – பெண்கள் மற்றும் குழந்தைக்கு காயம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு பெண்களும் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளனர். வீதியில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த இரு பெண்களையும் பின்னால் வேகமாக வந்த…

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்கட்டணம் மூன்று மடங்கு உயர்வு: சுவிஸ் பல்கலைக்கழகங்கள்…

சுவிட்சர்லாந்தின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் இரண்டு, வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன. எந்தெந்த பல்கலைக்கழகங்கள்? சுவிட்சர்லாந்தின் Lausanneஇல் அமைந்துள்ள Swiss…

வீட்டின் முன் கிடந்த குப்பையை சுத்தம் செய்த பிரித்தானியர்களுக்கு அபராதம்

இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் ஒரு தம்பதியர், தங்கள் வீட்டின் முன்னால் குவிந்துகிடந்த குப்பையை சுத்தம் செய்ததற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் கோபமடைந்துள்ளார்கள். வீட்டின் முன் கிடந்த குப்பையை சுத்தம் செய்த தம்பதி…

டிரம்ப் மீது துப்பாக்கிபிரயோகம் நடத்தியவர் தொடர்பில் எவ்பிஐ வெளியிட்ட தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்ட தோமஸ் மத்தியுஸ் குரூக்ஸ் உளரீதியாக பாதிக்கப்படாதவர் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. சந்தேகநபர் உளரீதியான பாதிப்பிற்குள்ளானவர் என்பதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை என…

மூன்று சிறுமிகள் உட்பட நான்கு தமிழ் சிறுவர்களை காணவில்லை : பதறும் பெற்றோர்

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட நால்வரை காணவில்லையென காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16),…

மட்டக்களப்பில் வெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு; வீட்டுக்குள் விழுந்த மர்மப்பொருள்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவத்தால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.. குறித்த வெடிப்பு சம்பவம் நேற்றையதினம் (15) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்…

ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல்: ஆணைக்குழு திட்டவட்டம்

ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை…

நல்லூர் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அறிவிப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார். மேற்படி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான புற ஏற்பாடுகள் முதலாவது…

நான் இறந்திருக்க வேண்டும்; பான்டேஜ் உடன் முதல்பேட்டியில் டிரம்ப் கூறியது

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், படுகொலை முயற்சியிலிருந்து உயிர்தப்பியமை குறித்து தெரிவித்த அவர், நான் இறந்திருக்க வேண்டும் நான் இங்கே இருக்ககூடாது என தெரிவித்துள்ளார். நியுயோர்க் போஸ்டிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை…

கேரளம்: அரசு மருத்துவமனை ‘லிஃப்ட்’டில் இரு நாள்களாக சிக்கி தவித்த நோயாளி: 3 ஊழியா்கள்…

திருவனந்தபுரம்: கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த வயது முதிா்ந்த நோயாளி ஒருவா் இரு நாள்களாக மின்தூக்கியில் (லிஃப்ட்) சிக்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக அரசு…

தேயிலை மூலம் செலுத்தப்பட்ட ஈரானுக்கான எரிபொருள் இறக்குமதி கொடுப்பனவு

2011 ஆம் ஆண்டு முதல் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை, ஈரானுக்கு(Iran) செலுத்த வேண்டிய 251 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேயிலை ஏற்றுமதி மூலம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது. தேயிலை…

கட்டண குறைப்பில் இடம்பெறும் மோசடி: முறைப்பாடுகளுக்கான இலக்கம் அறிமுகம்

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை முறையாக செயற்படுத்தாத ஓட்டுநர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை…

பொதுமக்களுக்கு பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், பாதாள உலக குழு தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…

கிளி.பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விஜயம்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்கள் வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி…

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலின் எதிரொலி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவின் (United States) கொலோராடோவில் (Colorado) கோழிப் பண்ணையின் 4 ஊழியர்களுக்கு (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தகவலை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.…

சாலையில் ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

நடுரோட்டில் ஆட்டை வெட்டி கொண்டாடியதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆடு வெட்டுவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடும் விதமாக…

சகோதரனுடன் இணைந்து கணவனை கொன்ற கொடூரம்

கொழும்பு (Colombo) - மொரட்டுவ (Moratuwa) காவல்துறை பிரிவிற்குட்பட்ட, லக்ஷபதி ரதுகுருசவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் நேற்று (15) அதிகாலை…

அரச ஊழியர்களுக்கு மேலும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு சமூகமளிக்கும் நிறைவேற்று தரத்திற்கு கீழ் உள்ள அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அந்த ஊழியர்களுக்கு ரூ. 10,000 கொடுப்பனவு மற்றும்…

100 மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள இரண்டாம் பிரிவு ஊழியர்களுக்கான சான்றிதழ்…

யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பரிசாரகர், சுகாதார உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான நூறு மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறி இரண்டாம் பிரிவினருக்கான இறுதி நாள் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்…

ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு :உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ரீ சேட்டுகள்

பென்சில்வேனியா தேர்தல் பேரணியில் காதில் சுடப்பட்டு, இரத்தம் வழிந்து, பாதுகாப்புப் படையினரால் சூழப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்(donald trump), வெற்றியில் ஒரு கையை உயர்த்திய புகைப்படம் ஒரே இரவில் உலகம் முழுவதும் பிரபலமானது.…

ஜோகோவிச்சை வீழ்த்திய அல்கராஸிற்கு விம்பிள்டன் கிண்ணத்தை வழங்கிய கேட் மிடில்டன்

விம்பிள்டன் பட்டத்தை இரண்டாவது ஆண்டாக வென்ற ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸிற்கு இளவரசி கேட் மிடில்டன் வெற்றிக் கிண்ணத்தை வழங்கினார். விம்பிள்டன் டென்னிஸ் புற்றுநோய் சிகிச்சையின்போது பொது அரச கடமைகளில் இருந்து விலகிய இளவரசி கேட் (42),…

கனடாவில் புலப்பெயர்ந்தோரை வதைக்கும் வேலையின்மை நெருக்கடி

கனடாவில் கடந்த ஒரு தசாப்தமாக புலம்பெயர்ந்தோர் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கனடாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்து பெறும் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியர்கள், அந்நாட்டில் தற்போது நிலவும்…

ரூ.2 கோடி சம்பளத்தை உதறி விட்டு, தற்போது ரூ.8 கோடி சம்பாதிக்கும் பெண் – எப்படி…

நிஷா ஷா என்ற பெண்ணுக்கு யூடியூபில் ரூ. 8 கோடி வருமானம் கிடைத்துள்ளது. நிஷா ஷா குஜராத்தை சேர்ந்த நிஷா ஷா என்ற பெண் லண்டனில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். அவருக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி…

ஒவ்வொரு நாளும் மக்கள் சிரிக்க வேண்டும் ; கட்டாய சட்டம் கொண்டு வந்த நாடு

ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிரிப்பதன் மூலம் இதய நோய் பாதிப்பில் இருந்து…

இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும்…ஒரே நாளில் உயிரிழந்த சோகம்

இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் சுனில் விஜேசிறியின் மகன் அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் போது அங்கு அகால மரணமடைந்துள்ளார்.…

அமெரிக்காவில் விஷ சிலந்தி கடித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

விஷ சிலந்தி கடித்ததால் முகத்தில் தோல்கள் அழுகிய நிலையில் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை (United States) சேர்ந்த ஜெசிகா ரோக் அட்லாண்டா (44) என்ற பெண்ணின் மேல் பழுப்பு…

தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்காக கோயில் கட்டிய விவசாயி – என்ன காரணம் தெரியுமா?

பிரதமர் மோடிக்காக தமிழ்நாட்டில் விவசாயி கோயில் கட்டியுள்ளார். திருச்சி திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் பி.சங்கர். துபாயில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயத்தில் ஈடுபட்டார். 2019 ம்…

பாடசாலை அதிபர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

அதிபர்களின் சம்பள பிரச்சனைக்கு தீர்வுகள் வழங்கப்படும் வரை அரசியல்வாதிகள் பங்கேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என ஏழு அதிபர்கள் சங்கங்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளன. இது தவிர, ஏழு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அதிபர்களும்,…

சுற்றிவளைத்த முதலைகள்! நுலிழையில் உயிர்தப்பிய வரிக்குதிரையின் திக் திக் நிமிடங்கள்

வரிக்குதிரை ஒன்று முதலைக் கூட்டத்திடம் சிக்கி கடைசி நொடியில் எஸ்கேப் ஆகியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. பொதுவாக விலங்குகளின் வேட்டை பார்வையாளர்களை அதிகம் கவர்ந்து வருவதுடன், இணையத்திலும் அதிகமாக வெளியாகி வருகின்றது. தனது பசியை…

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு : எலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கு உலகின் பெரும் பணக்காரரும் எக்ஸ் (X) நிறுவன தலைவருமான எலோன் மஸ்க் (Elon Musk) கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவருடைய எக்ஸ் தளத்தில்…

பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல்

பேருந்தில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி வரை குறித்த மௌலவியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமனறம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது சமூகவலைத்தளங்களில்…

வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நாடும் முன்னதாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே…

அமெரிக்காவில் 2 புதிய நகரங்களில் இந்திய விசா விண்ணப்ப மையங்கள் திறப்பு

அமெரிக்காவில் இரண்டு நகரங்களில் புதிய விசா விண்ணப்ப மையங்களை இந்தியா திறந்துள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) மற்றும் பெல்லூ (Bellevue) நகரங்களில் புதிதாக இந்திய விசா விண்ணப்ப மையங்கள் (IVAC) திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை,…

அதிபர் தேர்தலுக்கு எதிரான மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறிலங்கா அதிபர் தேர்தலை (Presidential Election) நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற…