;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

IMF கடன்களுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தெரிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம்…

உருளைக்கிழங்கு – வெங்காயம் விலை குறைந்தது!!

புறக்கோட்டை ஜெயா மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 95 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ…

கச்ச தீவு திருவிழா நாளை ஆரம்பம்!!

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித…

தொற்று குறித்து முன்கூட்டி எச்சரிக்கும் கருவி தேவை – இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். கரோனா தொற்றுக்குப்பின் அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். மும்பையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:…

ஹர்ஷ டி சில்வாவின் பெயர் மீண்டும் பரிந்துரை !!

வெற்றிடமாகியுள்ள பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை மீண்டும் பிரேரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள்…

10 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 46 வயதான ஆசிரியர் கைது !!

பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது…

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள்…

நல்லூரில் வாள் வெட்டு ; பிரதான சந்தேகநபர் கைது – வாளும் மீட்பு!!

சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பதினெட்டாம் திகதி மகாசிவராத்திரி…

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி – வீரர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் எரிபொருள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு,…

மு.க.ஸ்டாலின் சேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவை… பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்…

ஐரோப்பிய நாட்டை இலக்குவைத்த புட்டின் – அச்சத்தில் இரத்து செய்யப்படும் விமான சேவைகள்…

பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணமாக குறிப்பிட்டு, ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கான அனைத்து விமானங்களையும் மார்ச் மாதம் முதல் இரத்து செய்வதாக Wizz Air விமானச்சேவை அறிவித்துள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின்…

10 அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் தீர்மானம்!!

தான் உட்பட 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இந்த மாதத்தி் புதிய நியமனங்கள் குறித்து…

அமெ. டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு!!

இலங்கை மத்திய வங்கியினால் புதன்கிழமை (01) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சாதனை உயர்வை எட்டியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 351.72 ரூபாயாகவும் விற்பனை விலை 362.95…

வரும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்…

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:- என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.…

ஜோன்சன் படைப்பிரிவை மொத்தமாக அழித்த ரஷ்யா – வெளியாகிய அதிர்ச்சி தகவல் !!

முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பெயரில் உக்ரைன் இராணுவத்தில் உருவாக்கப்பட்ட பிரிவை ரஷ்யாவின் வாக்னர் குழு மொத்தமாக அழித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் பக்முத் நகரை கைப்பற்றியுள்ள நிலையில், வாக்னர் குழு…

காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி கரை சேராது- பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக்…

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் !!

முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், தர்மேந்திரா ஆகியோரின் வீடுகளை வெடி வைத்து தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாக மும்பையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல்துறையிடம் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள…

டெல்லி அமைச்சரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோர் புதிய…

டெல்லி அமைச்சரவையில் நியமனம் செய்வதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி அமைச்சரவையில் முக்கிய…

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ரத்தத்தில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், தடுப்பூசி போட்டவர்கள் அல்லது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பின்னர் தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள…

மத்திய பிரதேசத்தில் பட்ஜெட் தாக்கல்: பெண்களுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு !!

மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அரசு இப்போதே தயராகி வருகிறது. இந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் காகிதமில்லா பட்ஜெட்டை…

தைவானுக்கு அச்சுறுத்தல் 25 போர் விமானங்கள், 3 கப்பலை அனுப்பிய சீனா!!

தைவானை அச்சுறுத்துவதற்காக 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர்கப்பல்களை சீனா அனுப்பியுள்ளதாக தைவானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் அதிகாரப்பூர்வமான தனிநாடாக செயல்பட்டு வந்தாலும் கூட சீனாவின் செயல்கள் தைவானை சொந்தம்…

கான்பூர் பயங்கரவாத வழக்கில் கைதான 7 பேருக்கு மரண தண்டனை!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சிலர் திட்டமிட்டு உள்ளதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லக்னோ போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தனர். இதுபற்றிய தகவல் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு…

சுகாதாரத்திற்கு ஆபத்து : யாழ்ப்பாணத்தில் வளர்ந்துவரும் கழிவு நெருக்கடி!! (கட்டுரை)

தற்பொழுது கழிவுகளைக் கொட்டும் நிலமாகப் பயன்படுத்தப்படும் கீரிமலை, காங்கேசன்துறை கற்குவாரி தீபகற்பமான நாட்டின் வடக்கில் இயற்கை வளங்களையும் வரலாற்றுச் சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் யாழ்.மாவட்டம் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.…

அமெரிக்க ஏற்றுமதி கவுன்சிலுக்கு 2 இந்திய வம்சாவளியினர் நியமனம்!!

அமெரிக்க ஏற்றுமதி கவுன்சிலின் உறுப்பினர்களாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேரை அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். சர்வதேச வர்த்தகம் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை அளிப்பதில் அமெரிக்க ஏற்றுமதி கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கவுன்சில்…

மக்களை தவறான திசையில் வழிநடத்தும் எதிர்க் கட்சிகள்!!

எதிர்காலம் தொடர்பில் மக்களை சிந்திக்க விடாது தடுக்கும் சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை அசௌகரியப்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது எதிர்காலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக…

ரூ. 2 இட்சமாக வரி வரம்பை அதிகரிக்க வேண்டும்!!

அரசாங்கம் தற்போதுள்ள 1 இலட்சம் ரூபாய் வரி வரம்பை உடனடியாக குறைந்தது 2 இலட்சமாக அதிகரிப்பதன் மூலம் நடுத்தர வர்க்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.…

ரஷியாவுடனான உறவு.. இந்தியாவின் முடிவை மதிக்கிறோம்: பிரிட்டன் வெளியுறவு மந்திரி பேட்டி!!

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஓராண்டில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், டெல்லியில் இன்று ஜி20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் தொடங்கியது.…

கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ராகுல் பேச்சு ஜனநாயகத்தை மேம்படுத்த புதிய சிந்தனை அவசியம்!!!

இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லண்டனில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நேற்று எம்பிஏ மாணவர்கள் மத்தியில் பேசினார். ‘21ம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் ராகுல்…

மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால் நாளைக்கே விடுதலை செய்யப்படுவார்- கெஜ்ரிவால்!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பி உள்ளார். அதில், தன் மீதான…

புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்பு!! (மருத்துவம்)

புகைப்பிடிப்பதால், ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டிலேயே புகைப்பிடிப்பதற்கு குட்பாய் சொல்லிவிட வேண்டுமென்று பல பெண்கள் நினைத்திருக்கக்கூடும். எனினும், அந்தப்…

தென்கிழக்கு ஆசியாவின் ஆழமான வேர்கள் !! (கட்டுரை)

தென்கிழக்கு ஆசியாவில் அதிவலதுசாரி தீவிரவாதமும் அதன் சித்தாந்த ரீதியில் உந்தப்பட்ட வன்முறையும், இன்றுவரை குறைவான கவனம் பெற்றதொன்றாகவே இருக்கிறது. ‘ஆசியான்’ (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) பிராந்தியத்தில், அரசியல் வன்முறை என்பது,…

அமெரிக்காவில் பெய்து வரும் உறைபனியால் ஆர்ட்டிக் துருவம் போல் காட்சியளிக்கும் நியூயார்க்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் அலுவல் மிகுந்த நகரங்களில் ஒன்றான நியூயார்க் தான். இங்கு பனி பெய்வது இயல்புதான்…

ஜி20 கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு மந்திரி!!

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி 20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க ஜி 20 உறுப்பினர் அல்லாத…