;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

நாட்டில் புற்றுநோய் பரவல் அதிகரிப்பு!!

தற்போது நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்படும் மரணங்களுக்கு இரண்டாவது பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளதாக அதன் பணிப்பாளரும்,…

முத்துராஜாவுக்கு வரவேற்பு விழா!!

முடிவடைந்த பின்னர், யானையை தாய்லாந்திற்கு மீண்டும் வரவேற்கும் நிகழ்வு ஒசக் சுரின் (முத்துராஜா) யானையின் 30 நாள் தனிமைப்படுத்தல் ன்றை தேசிய வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு நடாத்தவுள்ளதாக அமைச்சர் வரவுட் சில்பா ஆர்க்கா தெரிவித்துள்ளார்.…

தாயின் கணவரால் சிறுமி துஸ்பிரயோகம்!!

தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சம்பவமொன்று கோப்பாய் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தனது முதல்…

நிலைப்பாட்டை வெளியிட்டது ஐக்கிய மக்கள் சக்தி!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு - கிழக்கு பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு…

ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் – சரத் பவார், அஜித் பவாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு…

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார். முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல் மந்திரியாகவும்,…

ஜப்பானில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி கண்ட மக்கள் தொகை !!

உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும் ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் ஜப்பானில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அண்யைில் நடத்தப்பட்டது. நாட்டில் சுமார் 12½…

அடுத்த மாநில உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம்: மிசோரம் முதல்வரை கேட்டுக்கொண்ட பிரேன் சிங்!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைய இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வன்முறை தொடர்வதால் அண்டை மாநிலங்களில் மணிப்பூர் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரமில் 13 ஆயிரம் பேர் தஞ்சம்…

ஈக்வடார் சிறை கலவரம் – கைதிகளுக்கு இடையிலான மோதலில் 31 கைதிகள் பலி!!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல்களே பெரும் கலவரமாக உருவெடுத்து வருவதாக சிறைத்துறை…

அரசாங்கம் தற்போதைய கல்விமுறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் – ஸ்ரீதரன்!!…

அரசாங்கம் தற்போதைய கல்விமுறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து…

போதையில் சிலுவையை உடைத்த பண்டத்தரிப்பு இளைஞன் கைது!

மதுபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.…

கேரளாவில் கனமழை நீடிப்பு: கடற்கரை- நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல தடை!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில்…

நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம் – அதிபர் சிறைபிடிப்பு!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் முகமது பாசுமை சிறைபிடித்தனர். நைஜர் அதிபர் முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தேசிய தொலைக்காட்சியில்…

வீடியோ கால் மூலம் ஆபாச படம்: மத்திய அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த இருவர் கைது!!

மத்திய அமைச்சர் ஒருவருக்கு கடந்த மாதம் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ காலை எடுத்துள்ளார். அப்போது ஆபாச படம் பிளே ஆகியுள்ளது. அதன்பின் மர்ம நபர் ஒருவர் போன் செய்து, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டல்…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி சந்திப்பு!!

ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷாய்கு வடகொரியா சென்றுள்ளார். வடகொரிய சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். அப்போது ரஷிய அதிபர் புதின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார். கடிதத்தை பெற்ற கிம் ஜாங் உன்,…

தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம்: மக்களவையில் திமுக நோட்டீஸ்!!

தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில் அலுவல் பணிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக்…

தென்மராட்சியில் மூதாட்டியின் சடலம் மீட்பு ; கொலை என சந்தேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கை சேர்ந்த தம்பையா சரோஜினி (வயது 82) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.…

ஊர்காவற்துறை – காரைநகர் கடற்பாதை ஓட்டி விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை - காரைநகருக்கு இடையில் , சேவையில் ஈடுபடும் கடற்பாதையின் ஓட்டி , மது போதையில் பாதையில் பயணித்தவர்களுடன் தகாத வார்த்தைகள் பேசி முரண்பட்டதுடன் , அரச உத்தியோகஸ்தர் ஒருவரையும் தாக்கி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு…

அரசாங்க நிதி பற்றிய குழு அதிருப்தியை வெளியிட்டது!!

அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் சமூகமளிக்காமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. ஹர்ஷ.டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. குறிப்பிட்ட அமைச்சு தொடர்பான…

சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி நேர்மையாக இருக்க வேண்டும்!!

வடக்கு - கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை என்பது மிகத்தெளிவாகும். இதன் போது ஜனாதிபதியின் வகிபாகம் அதற்கான…

தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28)…

கார்கில் போரின்போது முஷாரஃபின் தொலைபேசியை இந்தியாவின் ‘ரா’ ஒட்டுக் கேட்டது…

கார்கில் போரின் போது பாகிஸ்தான் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபின் தொலைபேசியை இந்தியாவின் உளவு அமைப்பான ரா (RAW) ஒட்டுக் கேட்டது போரில் முக்கியப் பங்கு வகித்தது. மே 26, 1999 அன்று, இரவு 9.30 மணிக்கு, இந்திய ராணுவ தலைமை ஜெனரல் வேத் பிரகாஷ்…

அச்சுவேலி சனசமூக நிலைய மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன் பயன் தரு மரங்களுக்கு இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றும் ஈன செயல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.…

12 மணி நேரமாக அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்- மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்…

மணிப்பூரில் 2 மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வரும் நிலையில் அங்கு பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை…

அதீத வெப்பம், பெருமழை: ஒரே நேரத்தில் நம்மை வாட்டும் இரு பேரழிவுக்கும் பசிபிக் கடலுக்கும்…

உலகில் இதுவரை அதிக வெப்பம் பதிவான நாளாக நடப்பு ஜூலையில் மூன்று நாட்கள் இடம்பெற்றுள்ளன. அதிகரித்துவரும் கடல் வெப்பம், அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவில் பனிப்பாறைகள் உருகுவது போன்றவை குறித்து விஞ்ஞானிகளில் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இதன்…

ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவு- ஒரு இலை கூட உதிராமல் பராமரிக்கப்படும் விவிஐபி மரம்!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சல்மத்பூரில் உயர் தர மரம் ஒன்றிற்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் செலவு செய்து பராமரித்து வருகிறது. இந்தியாவின் முதல் விவிஐபி மரம் என்று அழைக்கப்படும் பீப்பல் மரம் மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலுக்கும்…

பாதலா ஈல் லோச்: பூமிக்கடியில் வாழும் இந்த உயிரினத்திற்கும், டைனோசருக்கும் என்ன தொடர்பு? !!

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன், அரிய வகை மீன் இனத்தை கண்டுபிடித்த இந்தியர் ஒருவரை, ஹாலிவுட்டின் பிரபல நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ அண்மையில் சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார். அவரது பாராட்டை அடுத்து, தற்போது அவர் உலக அளவில் கவனம்…

நம்பிக்கையில்லா தீர்மானம்: நடைமுறை என்ன? !!

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் (No-Confidence Motion) கொண்டு வரலாம். வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் இந்த தீர்மானம் வெற்றியாக கருதப்படும். ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ்…

செல்போனில் ‘ChatGPT’ செயலியை நிறுவுவது எப்படி? நமக்காக என்னவெல்லாம்…

ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு தற்போது கிடைக்கப் பெறுகிறது என்று இந்த செயலியை வடிவமைத்துள்ள ‘ Open AI’ நிறுவனம் தெரிவித்துள்ளது. சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு இந்தியா, வங்கதேசம்,…

தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டவர் மரணத்தில் திருப்பம்- காதலியின் தாயை கொன்று நாடகமாடிய…

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள நரிக்கல்லு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு என்பவரின் மனைவி சுமித்ரா(வயது63). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர், நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்தார். இதனை பார்த்த அவரது மகன் பாபு,…

அரிசி ஏற்றுமதி தடை: இந்தியா நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு என்ன பிரச்னை? ஐ.எம்.எஃப். என்ன…

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு சர்வதேச நாணய நிதியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலையில் உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. பாஸ்மதி அல்லாத அரிசியை…

கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக கடிதம்… பா.ஜனதாவின் சதிவேலை- காங்கிரஸ் எம்.எல்.ஏ.…

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதல்-அமைச்சராக கடந்த மே மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் உள்பட மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து…

இனி செய்தி எழுதுவது மிக எளிது – கூகுள் அறிமுகம் செய்யும் புதிய தொழிநுட்பம் !!

நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை திரட்டி செய்தி கட்டுரைகளாக உருவாக்கவென புதிய வகை தொழிநுட்பமொன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதனை ஜெனிசிஸ் என அழைக்கின்றனர். அத்துடன், இது செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட…

மணிப்பூர் கலவரம்: பாராளுமன்ற மேல்சபையில் குறுகிய நேரம் விவாதம்- எதிர்க்கட்சிகள் கடும்…

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பாராளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் முறையிட்டனர். இதனால் 4 தினங்கள் பாராளுமன்றம்…

இலங்கைக்கு அருகே புதிய அதிசயம் – குறைந்த புவியீர்ப்பு மண்டலம் கண்டுபிடிப்பு !!

இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முதல் முறையாக விஞ்ஞான விளக்கம் வழங்குவதற்கு இந்திய விஞ்ஞானிகள் நடவடிக்கை…