;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

கனடாவில் காரை திருடும் முயற்சியில் கொலைவெறி தாக்குதல்: இந்திய மாணவர் பரிதாப பலி!!

கனடாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். படிப்பதற்காகவும், படித்து முடித்தபின் அங்கேயே தங்கி வேலை பார்ப்பதற்காகவும் அங்கு செல்லும் பஞ்சாப் மாநில இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம். Powered By VDO.AI Video Player is…

பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை- தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்காக…

தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கானா அரசு சிறுபான்மையினருக்கு…

சீனா பள்ளியில் உடற்பயிற்சி கூட மேற்கூரை இடிந்து 10 பேர் பலி!!

வட கிழக்கு சீனா குயிக்குகார் என்ற பகுதியில் பள்ளி உள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி…

மனைவி-உறவினரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

மகாராஷ்டிர மாநிலம் புனே பாலேவாடி பகுதியை சேர்ந்தவர் பாரத் கெய்க்வாட் (வயது 57). அமராவதியில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மோனி கெய்க்வாட் (44) இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாரத் கெய்க்வாட் அமராவதியில் தங்கி…

இந்தோனேஷியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி!!

இந்தோனேஷியா நாட்டில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய தீவுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்கள் நடைபெறுவது…

திருடுவதற்கு ஒன்றுமில்லை… 500 ரூபாய் நோட்டை வைத்து சென்ற நூதன திருடர்கள்!!

மது அருந்தி தூங்குவது, ஆம்லெட் போட்டு சாப்பிடுவது போன்ற வித்தியாசமான செயல்களை கொள்ளையர்கள் அரங்கேற்றியுள்ளனர். ஆனால் டெல்லியிலோ திருட போன வீட்டில் ரூ.500 நோட்டை திருடர்கள் வைத்து சென்ற வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரோகினி செக்டார்…

மகன் இறுதி சடங்கில் குழந்தைகள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற கடற்படை வீரர்- காங்கோ நாட்டில்…

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த…

டெல்லியில் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம்- தாழ்வான பகுதி மக்கள் வெளியேற உத்தரவு!!

டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் டெல்லியில் மீண்டும் மழை பெய்து…

தென்கொரியாவுக்கு 2-வது நீர்மூழ்கி கப்பலை அனுப்பியது: வடகொரியாவை சீண்டும் அமெரிக்கா!!

வடகொரியாவின் ராணுவ அத்துமீறல்களை எதிர்கொள்ள தென்கொரியா, அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. சில தினங்களுக்கு முன் யுஎஸ்எஸ் கென்டுக்கி (USS Kentucky) எனும் அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல், தென் கொரிய துறைமுகத்தை வந்தடைந்தது.1980-களுக்குப்…

புனே, ராய்காட் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை- மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு !!

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை…

செயற்கை நுண்ணறிவு எவ்வளவு வளர்ந்தாலும் இந்த ‘4 விஷயங்களில்’ மனிதனை நெருங்கவே…

மனித இனத்தை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் காரணிகள் குறித்து பல நூறு ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டறிய மனிதன் முயன்றான். இந்தத் தேடலின் பயனாக உயிரியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், சட்டம் என்பன போன்ற கருத்தாக்கங்கள்…

குளிரும் அறையும்… உலரும் கண்களும்… !! (மருத்துவம்)

‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏயார் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ பயன்படுத்தி குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது இன்றைய வாழ்கை முறையில் பெரும்பாலானோருக்கு வழக்கமான…

பாவமன்னிப்பு பெயரில் ஊழியர்களின் குறைகளை கண்டுபிடிக்க போலி பாதிரியார்: அமெரிக்க…

கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சேக்ரிமெண்டோ பகுதியில் உள்ள டகேரியா கரிபால்டி மெக்ஸிகன் (Taqueria Garibaldi Mexican) எனும் உணவகத்தை நடத்தும் சே கரிபால்டி (Che Garibaldi Inc.) நிறுவனத்திற்கு, உணவக ஊழியர்கள் 35 பேருக்கு சம்பள ஈடாகவும்,…

யாழில். சிறுமி சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பூரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!!

யாழில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த சிறுமி கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17)…

குழந்தையின் சடலத்துடன் தாயை காக்க வைத்தமைக்கு அங்கஜன் கண்டனம்!!!

குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழிக்க சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,யாழ்ப்பாணத்தில் இலவச அமரர் ஊர்தி சேவை ஒன்றினை ஆரம்பிக்க அனைத்து தரப்பினரும் செயலாற்ற முன் வர வேண்டும்…

கர்நாடகாவில் குடகு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் – பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை…

கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு பருவ மழையின் தாக்கம் தீவிரமாக…

படிப்பில் ஜீரோ; விவசாயத்தில் ஹீரோ: தக்காளியால் கோடீசுவரரான தெலுங்கானா விவசாயி!!

விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டமடைந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவ்வருட தக்காளி விலையேற்றம் ஒரு சில விவசாயிகளை கோடீசுவரராக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் உள்ள கவுடிபள்ளி கிராமத்தில் வசிப்பவர்…

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் – நிர்மலா…

பாராளுமன்றத்தின் மக்களவையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து தெலுங்கானா எம்.பி. கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன்…

லட்சங்களை இழந்த டெக்கி.. ரூ. 700 கோடி சுருட்டிய மோசடி கும்பலை தட்டித்தூக்கிய போலீசார்!!

ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சிவா ஆன்லைனில் ரூ.28 லட்சம் இழந்ததாக போலீசிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக, ஐதராபாத் போலீசின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சீனாவை பின்புலமாக கொண்டு இயங்கும் ஒரு…

புதனன்று சர்வக்கட்சி கூட்டம் !!

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…

பொலிஸ் அதிகாரம் கட்: 22ஆவது திருத்தம் வருகிறது !!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் “கேளன்” குறும்படம்!! (PHOTOS)

கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உணவுத் திருவிழா!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தில் சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறை இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா இன்றையதினம் இடம்பெற்றது. திருநெல்வேலி பால்பண்ணையில் அமைந்துள்ள முகாமைத்துவ…

குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் தாயை காக்க வைத்த யாழ். போதனா வைத்தியசாலை!!

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…

கட்டைக்காட்டில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் கடற்படைக்காக காணி அளவிடும் முயற்சி காணி உரிமையாளர், பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக…

ரயில் வேலை நிறுத்தம் தொடர்பில் கடுமையான தீர்மானம்!!

மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் ரயில் பணிப்புறக்கணிப்புகளை அமுல்படுத்துவதற்கு எதிராக அமைச்சரவை கடுமையான தீர்மானம் எடுக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…

சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

சீன கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழுக்களின் உறுப்பினரும், ஷொங் கிங் நகரசபைக் குழுவின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து…

கடன் மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்பு !!

இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டம் பற்றிய அறிவிப்பை Fitch Ratings வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்புத் திட்டம் உள்ளூர் காப்புறுதியாளர்களின் முதலீடு மற்றும் பணப்புழக்க அபாயத்தைக் குறைக்கும் என்று அந்த…

பாரியளவான அழுகிய முட்டைகள் மீட்பு!!

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முத்திரை அகற்றப்பட்டு சந்தைக்கு விநியோகிப்பதற்காக தயாராக இருந்த களஞ்சியசாலை ஒன்றை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று (23) சோதனையிட்டனர். குறித்த களஞ்சியசாலை தும்மலசூரிய எதுங்கஹகொடுவ…

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான புதிய தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய (24) கொள்முதல் விலை 321.10 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை 334.55 ரூபாவாக…

போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை நாளை…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லாத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட அடுக்கடுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகின்றன. இந்த…

இந்திய இளைஞரை மணக்கும் போலந்து பெண் – டிக்டாக், இன்ஸ்டாகிராம் வழியே காதல் வளர்த்தது…

"என்னை விட்டால் ஷதாப்பை நாளைக்கே திருமணம் செய்து கொள்வேன்." சமீபத்தில் போலந்தில் இருந்து இந்தியா வந்திருக்கும் பார்பரா போலாக் இவ்வாறு சொன்னார். 44 வயதான பார்பராவின் இந்த வார்த்தைகளைக்கேட்டு அவரது இந்திய காதலர் ஷதாப் ஆலமின் முகம்…

பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல் கொடுத்த ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை!!

பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசியத் தகவலை அனுப்பியதாக பிடிபட்ட ராணுவ வீரருக்கு சிறைத்தண்டனை விதித்து அதிகாரி ஒருவர் தலைமையில் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வடக்கு எல்லையில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து தேசிய தலைநகரில் உள்ள பாகிஸ்தான் தூதரக…