;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

‘ஹிஜாப் கட்டாயம்’ எனும் இந்த நாட்டில் பெண் கைதிகளை ஆடை களைந்து வீடியோ எடுத்து…

இரான் சிறையில் அரசியல் கைதிகளாக இருந்த பெண்களை, சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக்கி அதிகாரிகள் படம் பிடித்ததாக விடுதலையான பிறகு பிபிசியிடம் தெரிவித்தனர். மாதவிடாய் காலத்தின்போது தங்களுடைய சானிட்டரி நேப்கின்களை கூட அகற்றுமாறு…

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் செயற்பட்டு கவர்ஸ் கோப்ரேட் நிறுவனத்தில் 30 மில்லியன் ரூபாயை முதலீடு செய்ததன் ஊடாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட…

தக்காளி சாப்பிடுவதை நிறுத்துங்கள்.. விலை தானாக குறையும்- உ.பி அமைச்சர்!!

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா…

உக்ரைன் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷியா தாக்குதல்: 17-ம் நூற்றாண்டு தேவாலயம் தகர்ப்பு !!

கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் துணையுடன், இன்று வரை உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிர்கள் பலியாவதும், கட்டிடங்கள்,…

தேர்தல் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான ப​ரிசீலனையை எதிர்வரும் 26 ஆம்…

நோர்வே தூதரகத்திற்கு பூட்டு!!

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம், இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் அந்த…

சுமார் 10,000 தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்!!

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக, மாற்று பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,…

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் பலி!!

கடந்த வருடத்தில் மாத்திரம் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆஸ்பிரின் திரும்பப் பெறப்பட்டது!!

உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆஸ்பிரின் வகையின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறித்த மருந்தின் பாதுகாப்பு தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கவலைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார…

வந்தே பாரத் ரெயிலில் தீ தடுப்புக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகள் உள்ளன- ரெயில்வே வாரியத்…

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தீ பாதுகாப்பு குறித்த அச்சத்தை ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி ஞாயிற்றுக்கிழமை நீக்கினார். இந்த அரை-அதிவேக ரெயில்கள் இந்த முன்பக்கத்தில் சிறந்த ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.…

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய…

15 நாட்கள் விசா இல்லாத நுழைவு..! இரு ஆசிய நாடுகளுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!!

சிங்கப்பூர் மற்றும் புருனே பொதுமக்களுக்கு 15 நாட்கள் விசா இல்லாத அனுமதியை வழங்க சீனா மீண்டும் நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை (26) முதல் 15 நாள் விசா இல்லாத நுழைவை சீனா மீண்டும்…

பேஸ்புக் மூலம் தொடர்பு: குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய…

திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்கான பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் நடைபெற்றது. உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள அல்வார்…

மிக மோசமான பிரதமர் – கனேடிய பிரதமருக்கு ஏற்பட்ட நிலை !!

கடந்த 55 ஆண்டுகளில் கனடாவில் ஆட்சி செய்த பிரதமர்களில் மிக மோசமான பிரதமராக தற்போதைய பிரதமர் ட்ரூடோ பட்டியலிடப்பட்டுள்ளார். கனடிய வரலாற்றில் மிக மோசமான பிரதமர் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் ஜஸ்ரின் ட்ரூடோ அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.…

முதலமைச்சர் அசோக் கெலாட் சிறையில் இருந்திருப்பார்: நீக்கப்பட்ட மந்திரி இவ்வாறு கூற…

ராஜஸ்தான் மாநில மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர் ராஜேந்திர குத்தா. மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அசோக் கெலாட் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்கினார்.…

மேலும் இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா..!

விண்வெளியில் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய பல நாடுகள் போட்டிபோடுகின்ற வரிசையில் சீனாவும் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா வணிக ரீதியிலான 2 செயற்கைக்கோள்களை…

2 டன் தக்காளியை கடத்திய தமிழக தம்பதி கைது: ரூ.1½ லட்சத்துக்கு விற்றது அம்பலம்!!

நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளிக்கு மவுசு கூடி உள்ள நிலையில், தற்போது அவற்றை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி…

மியான்மரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவு!!

மியான்மரில் நேற்று இரவு 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரவித்துள்ளது. இது மியான்மரில் இருந்து 94.11 கி.மீ தொலைவில், 90 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

அரசு அனுமதி மறுத்த போதும் மணிப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற மகளிர் ஆணைய தலைவி !!

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசவும் தீர்மானித்திருந்தார். ஆனால் அவரது பயணத்துக்கு…

கொழும்பில் வர்த்தகர் மர்ம மரணம் !!

கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில்…

யாழில் 17 வயதுச் சிறுமி தற்கொலை !!

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 17 வயதுடைய சிறுமியொருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறுமி வீட்டார்களுடன் கதைப்பதை வீட்டு உரிமையாளர் தடுத்ததுடன் பல்வேறு நெருக்கடிகளை…

ரயில் சேவைகள் இரத்து !!

நேற்று இரவு போக்குவரத்தில் ஈடுபடவிருந்த 8 ரயில்களும் இன்று காலை போக்குவரத்து சேவையில் ஈடுபடவிருந்த 8 அலுவலக ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு…

பலத்த மழையால் குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது- அகமதாபாத் விமான நிலையத்தில் தண்ணீர்…

நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, பஞ்சாப், அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை…

அமெரிக்காவில் டென்னிஸ் பந்தின் அளவுக்கு ஆலங்கட்டி மழை!!

அமெரிக்காவின் மிச்சிங்கன் மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடிகள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. ஒவ்வொரு ஆலங்கட்டியும் டென்னிஸ் பந்தின் அளவுக்கு இருந்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்து கொலை.. வெளியான அதிர்ச்சி…

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன் பிறகு அங்கு வன்முறை நீடித்து வருகிறது. இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த…

இனப்பாகுபாடு பிரச்னை: இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சிங்கப்பூரில் பலி: விசாரணை நடத்த…

சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்தவர் 36 வயதாக யுவராஜா கோபால். அவரது வீட்டு தோட்டப்பகுதியில் மயங்கி நிலையில் கிடந்தார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் தனது சாவு…

மணிப்பூர் விவகாரம் – மத்திய பா.ஜ.க. அரசு கோமா நிலையில் உள்ளது என ப.சிதம்பரம்…

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பீகார்,…

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மகள் மரணம்!!

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் – மனைவி ஊனா ஓ நீல் தம்பதிக்கு பிறந்த 8 குழந்தைகளில் 3வது பெண் குழந்தையாக ஜோசபின் சாப்ளின் என்பவர் கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா மோனிகா நகரில் பிறந்தார். இவர் சாப்ளினின் ‘லைம்லைட்’ படத்தில்…

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இரு சீனர்கள் கைது!!

பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள ரக்சவுலில் இருந்து இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாகப் பேசிய கிழக்கு சம்பரான் காவல்துறை கண்காணிப்பாளர் காந்தேஷ்…

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்: 8 பேர் பலி!!

உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 8 பேர் பலியாகினர். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடெசா துறைமுகம் மீது ஏவுகணை, ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனின்…

கள்ளப்படகில் வந்து இளம்பெண்ணை திருமணம் செய்த பாகிஸ்தான் வாலிபர்- 10 ஆண்டுக்கு பிறகு நாடு…

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்சர்கான். இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அப்போது தனது செல்போன் ராங் கால் மூலம் ஆந்திர மாநிலம், நந்தியாலா அடுத்த கடிவேமுலாவை சேர்ந்த ஷேக் தவுலத் பீ என்ற இளம் பெண்ணை தொடர்பு…

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் 604 வீடுகள் சேதமடைந்த நிலையில் 40 பேரை காணவில்லை என ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கையால் மிசோரமில் இருந்து வெளியேறும் மைதேயி…

மணிப்பூரின் பக்கத்து மாநிலமான மிசோரத்திலும் இந்த இனமோதலின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. மிசோரம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் உருவான மிசோரம் தேசிய முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு, அரசின் முயற்சியால் ஏற்பட்ட ஒரு சமாதான…

டிரினிடைட்: முதல் அணுகுண்டு வெடிப்பில் உருவான பல வண்ண ‘ஒளிரும் கற்கள்’ !!

Trinitite – ட்ரினிடைட். இந்தப் பெயரைக் கேட்டால் இது ஒரு தாது அல்லது கனிமம் என்று தோன்றலாம். ஆனால் இது ஒரு கனிமம் அல்ல. இயற்கையானதும் அல்ல. இது அறிவியலும் அரசியலும் சந்தித்துக் கொண்ட ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வின் போது உருவான ஒரு…