;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை – 9 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு!!

பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 4 வயது குழந்தையுடன் கிராமத்தில் உள்ள தோட்டத்திற்குச் சென்றார். தோட்டத்தில் அந்தப் பெண் வேலை செய்துகொண்டிருந்தபோது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு…

சீரியல் கில்லர் கொன்ற பெண்ணின் உடல் எங்கே? 3 ஆண்டுகள், ரூ.1,140 கோடி செலவழித்தாலும்…

ஏழு மாதங்களுக்குப் பிறகு, கேம்ப்ரியா ஹாரிஸ் தனது தாயிடம் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், அவரை ஒரு சீரியல் கில்லர் கொன்றதை அறிந்தார். அது மட்டுமல்ல. அவரது உடல் கனடாவில் அவர் வசித்துவந்த நகரமான வின்னிபெக்கில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில்…

உத்தரகாண்டில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இன்று மாலை 6.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள்…

இரான்: ‘ஹிஜாப் கட்டாயம்’ எனும் நாட்டில் பெண் கைதிகளை நிர்வாணமாக்கி சித்ரவதையா?

இரான் சிறையில் அரசியல் கைதிகளாக இருந்த பெண்களை, சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக்கி அதிகாரிகள் படம் பிடித்ததாக விடுதலையான பிறகு பிபிசியிடம் தெரிவித்தனர். மாதவிடாய் காலத்தின்போது தங்களுடைய சானிட்டரி நேப்கின்களை கூட அகற்றுமாறு…

கடுக்காய் மருத்துவம் !! (மருத்துவம்)

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காயகும். இது எண்ண முடியாதளவு மருத்துவ குணங்கள் கொண்டது. சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் வித்தை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.…

முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்ததால் ஆத்திரம் – கணவனின் பிறப்புறுப்பை பிளேடால்…

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் என்டிஆர் மாவட்டம் முப்பலா கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா ஆனந்த்பாபு. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து வீரம்மா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.…

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து !!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார். ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்கு சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட…

இங்கு அரசியல் செய்ய விரும்பவில்லை – இம்பாலில் ஸ்வாதி மாலிவால் பேட்டி!!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை குறித்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.…

அடுக்குமாடி வீடுகளில் விண்ணப்பம் வழங்குவதில் சிரமம்- ரேஷன் கடை ஊழியர்கள் படி ஏற முடியாமல்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும்…

கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் மாயம் !!

நீர்கொழும்பு - ஏத்துகல பகுதியில் இன்று மதியம் கடலில் குளிப்பதற்குச் சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. இதில், காணாமல் போன மூன்று இளைஞர்களும் டயகம, சுன்னாகம்…

இனி 35 ரூபாய்க்கு முட்டை… !!

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் 35 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்திற்குள் இந்தச் செயல்முறையை முன்னெடுக்க…

வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.!!

வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோவிலடி பகுதியைச்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் வெடி பொருள் மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான வெடிபொருட்கள் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜுலை நினைவேந்தல் முன்னெடுப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23)கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள…

காதலனிடம் ‘வீடியோ காலில்’ பேசி பெண் போலீஸ் தற்கொலை: திருமணமான போலீஸ்காரரிடம்…

சென்னை, தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தவர் சுகந்தி (வயது25). இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமம் ஆகும். கடந்த 2017-ம்ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்த இவர் கோயம்பேடு…

பா.ஜ.க.வுக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்- செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.…

கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நெல்லையில் நடத்திய அமைதி ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியில் 17 பேர் இறந்தனர். இதன் நினைவுதினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் நெல்லை தாமிரபரணி…

ரஷியாவின் கிரிமீயா பகுதியில் வெடிமருந்து கிடங்கு மீது டிரோன் தாக்குதல்- உக்ரைன் ராணுவம்…

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள்…

புழல் பெண்கள் ஜெயிலில் குஷ்பு திடீர் ஆய்வு- கைதிகளுக்கு அறிவுரை வழங்கி ஆறுதல்!!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு புழல் பெண்கள் ஜெயிலுக்கு சென்று பெண் கைதிகள் பராமரிக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்த பெண்கள் குஷ்புவை கண்டதும் ஆர்வத்துடன் அவரை பார்த்தனர். பெண் கைதிகள் தயாரித்த பொருட்களையும்…

‘டுவிட்டர்’ பெயரை மாற்ற எலான் மஸ்க் முடிவு!!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக லிண்டா கூறும்போது, டுவிட்டரை வாங்கியது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை…

இலங்கையில் சீன எரிபொருள் !!

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் முதல் இரண்டு எரிபொருள் ஏற்றுமதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலிய இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக வெளிப்படுத்தினார். அதன்படி, இரண்டு ஏற்றுமதிகளும் ஆகஸ்ட் முதல் வாரத்தில்…

பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்!!

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற சுயமாக உருவான அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 14 வாரங்கள் ஆடித்திருவிழா நடைபெறும். இந்நிலையில், பக்தர்கள் தங்களது…

சாரல் மழையில் நனைந்து உற்சாகம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!!

இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்ணைக் கவரும் மலை முகடுகளும், தலையை முட்டும் மேகக் கூட்டங்களும் இருப்பதால் கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்று அழைப்பர். வருடம் முழுவதும் இங்கு இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு…

இளநீர் விற்றவருக்கு ரூ.10,000 தண்டம்!!

ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இளநீர் விற்பனைச் செய்துக்கொண்டிருந்த வியாபாரி, பகிரங்கமாக மதுபானம் பருகிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். கண்டி-மஹியாவ ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

பாண் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!!

ஒரு பாணின் விலை மற்றும் எடையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுமார் 159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு நடைமுறைக்கு வந்தது.…

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் ; தந்தை கைது!!

கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், குறிப்பிட்ட பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது…

திருவாரூரில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது!!

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 22 வயதுடைய பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் போலீஸ் பணி நிமித்தமாக தஞ்சைக்கு சென்று விட்டு இரவு பஸ்சில் திருவாரூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது…

மகாராஷ்டிரா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு- 86 பேரை தேடும் பணி தீவிரம்!!

தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில்…

மேலும் இரண்டு வகை மருந்துகள் நீக்கம்

அரசாங்க வைத்தியசாலைகளில் இருந்து 02 வகை எஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை…

அரச சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை!!

ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின் பிரதானிகளின்…

குறைந்த மின் அழுத்தத்தால் தீ விபத்தில் சிக்கிய காவல் நிலையம்- 4 போலீசார் மருத்துவமனையில்…

உத்தரப் பிரதேசம் மாநிலம், மீரட்டில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மீரட்டின் சர்தானாவில் உள்ள காவல் நிலையத்திற்குள் உள்ள குற்ற ஆய்வு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 4…

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்!!

பிறந்தநாள் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதில் யுவதி ஒருவர் பலியானதுடன் ஒன்பது பேர் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் சர்கியூலர் வீதியுள்ள வீடொன்றில்…

இரான் சிறைகளில் பெண் கைதிகளை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த அதிகாரிகள் – என்ன நடந்தது?

இரரான் சிறையில் அரசியல் கைதிகளாக இருந்த பெண்களை, சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக்கி அதிகாரிகள் படம் பிடித்ததாக விடுதலையான பிறகு பிபிசியிடம் தெரிவித்தனர். மாதவிடாய் காலத்தின்போது தங்களுடைய சானிட்டரி நேப்கின்களை கூட அகற்றுமாறு…

நான் திருடர்களை பிடித்து கொடுத்தால் பணத்திற்காக விட்டுவிடுகிறார்கள்.. சாலையில் படுத்து…

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் போலீஸ்காரர் ஒருவர் திடீரென சாலையில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்திய வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் ஊர்க்காவல் படை வீரர் நெடுஞ்சாலையில் உள்ள…

இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி- பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறது!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை இன்று பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றார். அவரது இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு உடனடியாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட உள்ளது. இஸ்ரேலில்…