;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

ஆந்திர மாநில ரெயில் நிலையங்களில் பொதுப்பெட்டி பயணிகள் வசதிக்காக குறைந்த விலை உணவகங்கள்!!

ஆந்திர மாநிலத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரெயில் நிலையங்களில் உள்ள பொது இருக்கை பெட்டிகளுக்கு அருகில் உள்ள நடைமேடைகளில் குறைந்த விலை சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம்…

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா!!…

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா சனிக்கிழமை(22) கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது மங்கள விளக்கேற்றலில் ஆரம்பமாகி மகளீர் அபிவிருத்தி…

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எப்போது? ரணில் பயணத்தால் அதானிக்கு மட்டும்தான்…

இலங்கை மற்றும் இந்திய நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, பல்வேறு முக்கிய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தன. ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், இந்தியாவிற்கான விஜயத்தை நேற்று…

புங்குடுதீவு வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது சாவகச்சேரி அணி!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியம் நடாத்திய புங்குடுதீவு வெற்றிக்கிண்ணம் 2023 அண்மையில் தீவகம் பொது விளையாட்டு மைதானத்தில் ( புங்குடுதீவு குறிச்சுக்காடு சந்தி ) நடைபெற்றது . சாவகச்சேரி , நயினாதீவு…

எம்.பிக்களின் வீட்டுத் தொகுதியில் மர்மநபர் !!

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியிலுள்ள எம்.பி ஒருவரின் வீட்டிற்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான முறையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உறுப்பினர்…

Mrs Earth 2023 பட்டத்தை வென்ற இலங்கைப் பெண் !!

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth 2023 சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். சஷ்மி திசாநாயக்கா Mrs Earth சர்வதேச பட்டத்தை வென்றதுடன், Mrs Earth Best in Catwalk, Mrs Earth…

ஓகஸ்ட் மாதம் பாடசாலை விடுமுறை !!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை முதல் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும். அத்துடன் ஓகஸ்ட் 18 முதல் 27 வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக…

லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் – 22 மில்லியன் டொலர்கள் வென்ற மூதாட்டி !!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 22 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளார். கிங்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த லாவுரி ஸ்கொட் என்ற பெண்ணே இவ்வாறு பரிசு வென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்…

எரிவாயு விலைகளை சமன்படுத்த விலை சூத்திரம் !!

லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது லாப்ஸ்…

இந்தியாவின் ஏற்றுமதி தடை எதிரொலி.. அமெரிக்காவில் அரிசி வாங்க கடைகளில் குவியும் மக்கள்!!

இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த அதிக பருவமழை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மழை பற்றாக்குறை போன்ற வானிலை மாறுபாடுகள் காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும்…

சட்ட விரோதமாக போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த கர்மன்ப்பேட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரமேஷுக்கு திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நஷ்டத்தை சரிகட்ட தனது மைத்துனர். பூனச்சந்திரனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக…

ரஷ்யா எடுத்துள்ள அதிரடி முடிவு – சிக்கலில் பிரித்தானிய தூதரக அலுவலர்கள் !!

ரஷ்யாவில் பணியாற்றும் பிரித்தானிய தூதரக அலுவலர்கள், 120 கிலோமீற்றர் தொலைவுக்குள் மட்டுமே சுதந்திரமாக நடமாட முடியுமென ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது பிரித்தானிய தூதரக அலுவலர்கள், 120 கிலோமீற்றர் தொலைவுக்குள் மட்டுமே…

பங்களாதேஷில் கோர விபத்து – பேருந்து குடைசாய்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு!!

பங்களாதேஷின் - பரிஸ்ஹல் மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 60 பயணிகளுடன் பரிஸ்ஹல் நகர் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக…

மணிப்பூரில் 3 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தது அம்பலம்- சாலைகளில் மக்கள் போராட்டம்!!

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று…

பிரித்தானியாவில் ஐந்து நாடுகளின் மக்கள் புலம்பெயர்தலில் சிக்கல் – வெளியான புதிய…

ஐந்து நாடுகளின் குடிமக்கள் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, அந்த நாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார். அந்த நாடுகள், டொமினிக்கா, ஹோண்டூராஸ், நமீபியா,…

பெங்களூருவில் ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்கள் 27-ந்தேதி ‘ஸ்டிரைக்’!!

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்யும் வகையில் சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். நகர…

உக்ரைனுக்கு வந்த மகிழ்ச்சி தகவல் – நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி !!

அமெரிக்க செனட்டர்கள் நேட்டோவுடன் இணைவதற்கான ஆதரவினை கோரி வரும் நிலையில் உக்ரைனுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்துள்ளது.இதற்காக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க செனட்டர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.…

இலை, தழைகளை சாப்பிடும் சிங்கம்!!

சமூகவலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோகளை அதிகம் பேர் விரும்பி பார்ப்பார்கள். குறிப்பாக யானை, சிங்கம் போன்ற விலங்குகளின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் காட்டு ராஜாவான…

ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு !!

கடந்த ஒரே நாளில், உக்ரைனிய படையினர் மேலும் 640 ரஷ்ய படையினரைக் கொன்றதுடன் ஏழு டாங்கிகள்,11 ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் பிற ரஷ்ய உபகரணங்களை அழித்துள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் கடந்த 24 பெப்ரவரி 2022 மற்றும் 22 ஜூலை 2023 க்கு…

பீகாரில் தொழில் அதிபர்-பாதுகாவலர் சுட்டுக்கொலை!!

பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியை சேர்ந்தவர் அகுதோஷ் சாகி.தொழில் அதிபரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று 2 மோட்டார் சைக்கிளில் 4 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் அகுதோஷ் சாகி மற்றும் அவரது பாதுகாவலரை துப்பாக்கியால்…

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து 4 பேர் பலி!!

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 4 பேர் பயணம் செய்தனர். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த ஏரியில் விழுந்தது. இதில் ஹெலிகாப்டரில்…

90s கிட்ஸ்களுக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் குறைந்து கொண்டே போவதற்கு என்ன காரணம்?…

நாங்கள் சரியான நேரத்தில் உரிய ஆலோசனை பெறாமல் போயிருந்தால் எங்களுடைய திருமண உறவு முறிந்து போயிருக்கும் என்கிறார் குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் மணீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் கொண்ட இவருக்கு ஏழே…

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம் !! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…

நானுஓயாவில் மற்றுமொரு விபத்து !!

நானுஓயா பிரதான நகரில், நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவிலுள்ள நானுஓயா பிரதான வீதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் லொறி மற்றும் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளன. அத்துடன் லொறியில் அமர்ந்திருந்த…

காத்தான்குடியில் சிக்கிய கஞ்சா வியாபாரி !!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை சனிக்கிழமை (22) முற்றுகையிட்ட பொலிஸார் 1,659 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே…

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் 25-ந்தேதி வெளியீடு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அக்டோபர் மாதத்திற்க்கான திருமலை அங்கபிரதட்சணம் டோக்கன்களின் முன்பதிவு வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான தரிசனம்…

ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்: தானிய ஏற்றுமதி தடையால் பட்டினி சாவுகள் ஏற்படும்-…

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை…

உலக அளவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும்- பிரதமர் மோடி!!

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் எனப்படும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் மத்திய அரசு…

அணுஆயுத தாக்குதல் நடந்தால் கிம் ஜாங்-உன் ஆட்சி காலி: எச்சரிக்கும் தென்கொரியா!!

ராணுவ உதவி அளிக்கும் விதமாக தென்கொரிய- அமெரிக்க அணுஆயுத ஆலோசனை குழுவின் முதல் சந்திப்பு தென்கொரியாவில் நடந்தது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் யூஎஸ்எஸ் கெண்டுக்கி (USS Kentucky) எனும் அணு ஆயுத ஏவுகணையை தாங்கி செல்லும் 18,750 டன்…

குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெற்றோர் என குறிப்பிடவேண்டும்- கேரள திருநங்கை தம்பதி…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜியா பாவல், ஜஹாத். திருநங்கைகளான இவர்கள் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து…

பிரேசிலில் துப்பாக்கிகளை பயன்படுத்த மக்களுக்கு கடும் கட்டுப்பாடு- அதிபர் அதிரடி உத்தரவு!!

பிரேசில் நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்து கொள்ள அனுமதி உள்ளது. இந்த நிலையில் பிரேசிலில் பொதுமக்கள் துப்பாக்கிகளை…

உடனே வெளியேறுங்கள்.. மைதேயி சமூகத்தினரை எச்சரித்த பாம்ரா: மிசோரத்திலும் கலவர அபாயம்!!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே மாதம் தொடங்கி இரு இனத்தவர்களிடயே மோதல் உருவாகி பெரும் கலவரமாக மாறியது. மே மாதம் கலவரத்தின்போது இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.…