;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

அரியர் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் பொருந்தாது- அமைச்சர் பொன்முடி விளக்கம்!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து…

தி.மு.க. மீதான புகார்களை திரட்டி தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த திட்டம்- அண்ணாமலை அதிரடி…

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து யாத்திரை தொடங்குகிறார். 5 கட்டங்களாக 100 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவடைகிறது. 28-ந்தேதி தொடக்க நாள் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி…

ரஷ்யாவிற்கு பேரிடி..! ஒரேநாளில் தக்க பதிலடி கொடுத்த உக்ரைன் !!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் மக்கிவ்கா நகரங்கள் மீது மீது உக்ரைன் ஆயுத படை நேற்று தாக்குதல் நடத்தியதாக சுதந்திர பகுதியாக ரஷ்யாவால் அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின்(DPR) கூட்டுக் கட்டுப்பாடு…

வேங்கை வயல் விவகாரம்- 4 சிறுவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு!!

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக…

ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 3½ மணி நேரம் நடந்த சோதனையில் ரூ.5 லட்சம் பணம் சிக்கியது!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் சென்றன. இதையடுத்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில்…

வவுனியாவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் மரணம்!!

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில்…

ஓப்பன்ஹெய்மர் யார்? அணுகுண்டு விஞ்ஞானி சமஸ்கிருதமும் பகவத்கீதையும் படித்தது ஏன்?

அது 16 ஜூலை 1945 அன்றைய அதிகாலை நேரம். ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் உலகை புரட்டிப் போடும் ஒரு கணத்திற்காக பாதுகாப்பான பதுங்கு குழி ஒன்றுக்குள் காத்திருந்தார். சுமார் 10 கிலோ மீட்டர் (6 மைல்) தொலைவில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ…

மணிப்பூர் கும்பல் மனதில் வெறியை உருவாக்கிய போலி வீடியோ காட்சி- வதந்தியை நம்பி…

மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் இருவர் ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக குகி இன பெண்கள் மீதான…

ஓப்பன்ஹெய்மர் விமர்சனம்: கிறிஸ்டோபர் நோலனின் படம் எப்படி இருக்கிறது?

கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமீபத்திய திரைப்படம் அணுகுண்டை உருவாக்கிய விஞ்ஞானியின் கதையைச் சொல்கிறது. இது தைரியமான கற்பனை மூலம் உருவாக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான படைப்பு என விமர்சிக்கப்படுகிறது. ஓப்பன்ஹெய்மர் படம்…

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது!!

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஐந்து கோடியைத் தாண்டியுள்ளதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்து உள்ளார். உச்சநீதிமன்றம், 25 உயர்நீதிமன்றங்கள்…

ரஷ்யா vs நேட்டோ அணு ஆயுதப் போர் வெடிக்குமா? புதினின் புதிய உத்தரவால் உலக நாடுகள் அச்சம்…

யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக மிரட்டி வருகிறார். ஆனால் பெலாரஸ் நாட்டுக்கு அவற்றை அனுப்பிவைத்தது முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட ஒரு உறுதியான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த அணு…

மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்க அரசு முயற்சி- சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டு!!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா. ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஜன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார்களை தெரிவித்து டெல்லியில் மல் யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னணி வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும்…

அமெரிக்க ராணுவ ரகசியங்கள் ரஷ்யாவின் கூட்டாளி வசமாக காரணமான ‘தட்டச்சு பிழை’!!

தட்டச்சு செய்யும் போது நேரிட்ட சிறிய பிழையால் அமெரிக்க ராணுவத்தின் பல லட்சம் இ-மெயில்கள் ரஷ்யாவின் கூட்டாளியான மாலிக்கு சென்றுள்ளன. அமெரிக்க ராணுவத்தின் டொமைன் '.mil' ஆகும். அதுவே, மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் இணையதள டொமைன் '.ml'…

மகாராஷ்டிரா நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!!

தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 30…

பாகிஸ்தானில் மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டதா? – உண்மை என்ன?!

பாகிஸ்தானின் கராச்சியில் 150 ஆண்டுகால பழமையான கோவில் என்று சொல்லப்படக்கூடிய இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது ஒரு இரவு நேரம். இருபுறமும் பெரிய கட்டடங்கள் உள்ள சாலையின் நடுவே கனரக இயந்திரங்களால்…

நான் ஸ்பைடர்மேன் என்று பால்கனியில் இருந்து கீழே குதித்த 3ம் வகுப்பு மாணவன்!!

கான்பூர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்பைடர்மேனாக மாறி பள்ளி பால்கனியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் பாபுபூர்வா காலனியில் வசிக்கும் ஆனந்த் பாஜ்பாயின் 8 வயது மகன்…

நாங்கள் வழங்கிய கொத்து வெடிகுண்டுகளை உக்ரைன் பயன்படுத்துகிறது: அமெரிக்கா பகீர் தகவல்!!

ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவ படையால் ஆக்ரமித்தது. இதற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில்…

குடிபோதையில் ரோடு என நினைத்து தண்டவாளத்தில் காரை ஓட்டிய குடிமகன்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள தேலே செவ்வா என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் அருகே நேற்றிரவு ஜெயபிரகாஷ் என்பவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.பின்னர் அவர் தண்டவாளத்தில் 15 மீட்டர் துரம் காரை ஓட்டி…

அமெரிக்காவில் மின்னல் தாக்கி கோமா நிலைக்கு சென்ற இந்திய மாணவி!!

இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா. இவர் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் அவர் இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறார்.…

எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றிய டிரைவர்!!

ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பட்ரா. 35 வயதான இவர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே நாயாகார்க் பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது 3 சக்கர எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி உள்ளார். ஆரம்பத்தில் டீசலில்…

ஈரானில் திரைப்பட விழாவில் ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை!!

ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரானில் பிரபல நடிகையான அப்ச ஹென் பாபேகன் என்ற 61 வயது நடிகை ஒரு திரைப்பட விழாவுக்கு ஹிஜாப் அணியாமல்…

தக்காளி விலை எப்போது குறையும்? மாநிலங்களவையில் மத்திய மந்திரி பதில்!!

வடமாநிலங்களில் பருவமழையால் ஏற்பட்ட சரக்கு போக்குவரத்து பாதிப்பு, விளைச்சல் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை…

அமெரிக்காவில் மூளையை தின்னும் அமீபா நோய்க்கு 2 வயது சிறுவன் பலி!!

அமெரிக்காவில் மூளையை தின்னும் அரிய வகை நோயான அமீபா நோய் பரவி வருகிறது. நெல்லேரியா பவுலேரி என்ற தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகனை நேரடியாக தாக்கும். இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட…

ஞானவாபி மசூதி வழக்கு – தடயவியல் சோதனை நடத்த வாரணாசி கோர்ட் ஒப்புதல்!!

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மதக் கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு…

சுட்டெரிக்கும் வெயில் ஒரு புறம்; எகிறும் ஏசி பில் மறுபுறம்: கையை பிசையும் அமெரிக்கர்கள்!!

இந்தியாவில் வீடுகளில் ஏர் கண்டிஷனர்களை நிறுவி பயன்படுத்துவது பணக்காரர்களுக்கும், உயர் நடுத்தர மக்களுக்கும் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. ஏசி வாங்க முடிந்தாலும், அதனை பராமரிக்கும் செலவும், மின்கட்டணமும் மிக அதிகம் என்பதால்…

மணிப்பூர் விவகாரம்: பாராளுமன்ற விவாதத்தை தவிர்ப்பது யார்?- தலைவர்கள் பரஸ்பர…

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை பற்றி எரிகிறது. இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து மவுனம் காத்து வந்தார். நேற்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய தினம், மணிப்பூரில் இரண்டு பெண்களை…

இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் !! (மருத்துவம்)

சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ​கொகோவின் வெவ்வேறு…

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு பாரம்பரிய உணவுத்…

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது முன்னிட்டு பாரம்பரிய உணவுத்திருவிழா இன்றைய தினம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்னல் மெமோறியல் மைதானத்தில் இடம்பெற்றது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் வாரம்…

இந்திய கடற்றொழிலாளர்கள் 15 பேருக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனை!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 15 இந்திய கடற்றொழிலாளருக்கு, 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில்…

இந்திய – இலங்கை பொருளாதார பங்குடைமையின் இலக்கு!!!

புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்புக்களின் போது இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுபேறுகளை இலக்காகக் கொண்ட பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார…

பாஸ்வேர்டை பகிர முடியாது: நெட்பிளிக்ஸ் பயனர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!!

பிரபல ஓ.டி.டி. நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்திய பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. அதில்,…

பிரியங்கா காந்தியை கவர்ந்த இண்டிகோ விமான பணிப்பெண்கள்!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி (51), மத்திய பிரதேச மாநில நகரான குவாலியருக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். பின்னர், விமான பணிக்குழுவினரை பாராட்டி சிறப்பான வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக…

கடற்கரையில் நீந்திய அரிய வகை டால்பின்கள்!!

மெக்சிகோ வளைகுடாவுக்கு அருகில் உள்ள கேமருன் பாரீஸ் பகுதியில் லூசியானா கடற்கரையில் அரிய வகையான இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் நீந்தி உள்ளது. இதனை அந்த கடற்கரையில் சுமார் 20 ஆண்டுகளாக மீன் பிடித்து வரும் துர்மன் கஸ்டின் என்பவர் வீடியோ எடுத்து…

சிறுவர், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வடக்கு ஆளுநர் நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தின் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, மாகாண மகளிர் விவகார அமைச்சு, சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர்…