;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

பூமியில் அனைவருமே ‘ஏவாளின் பிள்ளைகள்’ தானா? மரபணு ஆராய்ச்சியில் புதிய…

பூமியில் தோன்றிய முதல் பெண் ஏவாள் தான் என்றும், அவர் ஆதாம் உடன் இணைந்து மனிதகுலத்தை உ ருவாக்கினார் எனவும் பைபிள் கூறுகிறது. ஆனால் பைபிளின் இந்தக் கூற்றுக்கு மாறாக, விஞ்ஞான ஆய்வுகளின் படி, தெற்கு ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் போஸ்ட்வானா…

ஏஐ தொழில்நுட்பத்தால் மனித சமூகத்துக்கு ஆழமான உளவியல் பாதிப்பு: ஐ.நா. எச்சரிக்கை!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் எச்சரித்துள்ளார். உலக நாடுகளில் வளர்ந்து வரும்…

இமாச்சலில் மழையால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் புனரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு- மத்திய…

இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாக அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரனாதித்ய சிங்…

புலம்பெயர்ந்து வருவோருக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை: மேயர் திட்டவட்டம்!!

புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனியும் நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்க மாகாண…

பிக்கு மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!!

போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, ​​கொழும்பு லிப்டன்…

கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்!!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி காவிந்த ஜயவர்தன ஆகியோர்…

யாழ். பல்கலை பட்டமளிப்பு ; மூன்றாம் நாள் அமர்வு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. இன்று இடம்பெறவுள்ள ஏழாவது அமர்வில் இரண்டு உயர் பட்டங்களும், 300 பட்டங்களும், எட்டாவது அமர்வில் 94 உயர் பட்டங்கள்,…

ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்…

நல்லூர் திருவிழா முன்னாயத்த கூட்டம்!! (PHOTOS)

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கலந்துரையாடல்…

சொந்த இடத்தில் கோவில்: தலித்கள் நுழைய தடை என போர்டு வைத்தவர் கைது!!

மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள குக்சி தாலுகாவிற்கு உள்பட்ட ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருபவர் பிரஹ்லாத் விஷ்வகர்மா. இவர் தனது சொந்த நிலத்தில் கோவில் ஒன்று கட்டியுள்ளார். அதோடு, தலித்கள் கோவிலில் நுழைவதற்கு கண்டிப்பாக…

நேட்டோ படைகளுக்கு அச்சுறுத்தலாக வாக்னர்படை -ரஷ்ய முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்தால்…

ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் குழப்ப நிலையை அடுத்து வாக்னர் வாடகை படையினர் பெலாரஸிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு பெலாரஸ் நாட்டு இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் வாக்னர் படையினர் பெலாரஸிற்கு ஏன்…

மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம்- மத்திய மந்திரி தாக்கு!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கின. எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு மத்திய மந்திரிகள் கண்டனம்…

இறக்குமதி முட்டைகள் விற்பனைக்கு!!

பல்பொருள் அங்காடிகள் ஊடாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக…

’பணவீக்கத்துக்கு இதுதான் காரணம்’!!

அதிகளவில் பணம் அச்சிடப்பட்டமையே பணவீக்கத்துக்கான பிரதான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022 ஆம் ஆண்டு…

மகாவலி ஆற்றில் குதித்த கைதியை காணவில்லை!!

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சிறைச்சாலையின் பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரியும் குறித்த நபர் மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸ்…

சீனாவின் வெளியுறவு அமைச்சர் எங்கே -வலுக்கும் பலத்த சந்தேகம் !!

அண்மைய சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாத சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்ட வெளியுறவு அமைச்சர் கின் கேங் (57) தொடர்பில் பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். கடந்த ஜூன் 25-ம் திகதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய…

தேர்தல் திட்டம்: எம்.பி.க்களை 10 குழுவாக பிரித்து தினந்தோறும் சந்திக்கிறார் பிரதமர் மோடி!!

மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் திட்டம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு போட்டியாக 38 கட்சிகளுடன் கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டம்…

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் கேபிள் கார் பழுது- ஹெலிகாப்டர் மூலம் 300 பயணிகள் பத்திரமாக மீட்பு!!

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் நேற்று உச்சிக்கு சென்ற கேபிள் கார் பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு சிக்கியிருந்த பயணிகள் சுமார் 300 பேரை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள லெஸ்…

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை!!

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகுல்காந்தி வந்திருந்தார். அவர் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்ததோடக்ஸ்…

குர்ஆன் எரிப்பு எதிரொலி: சுவீடன் தூதரை வெளியேற்றியது ஈராக்!!

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்துள்ளார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் குர்ஆன்…

போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞன் கந்தக்காட்டுக்கு .!!

போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் கடந்த புதன்கிழமை போதைப்பொருளுடன் கைதான 22 வயதான மானிப்பாய் பகுதி இளைஞனை பொலிஸார் மல்லாகம்…

ஆந்திராவில் கிராமங்களில் மீன் மழை- ஆச்சரியத்துடன் அள்ளிச் சென்றனர்!!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டூர் மண்டலம், வஜ்ரபு கோனேரு, பூபால பள்ளி, காளேஸ்வரி நகர், சுல்தானாபாத் சாஸ்திரி நகர்,…

இன்று மோடியை சந்திக்கிறார் ஜனாதிபதி ரணில் !!

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இதுவிர, அவர் இன்றைய தினம் இந்திய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்,…

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி !!

தலவத்துகொட – வெலிபார பகுதியிரல் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ்…

இந்திய பிரதமருடன் ஜீவன் பேச்சு !!

மலையக மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமருடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர்…

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சிறிய தந்தை பலாலி பொலிஸாரினால் கைது!!

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிறுமியின் வீட்டுக்கு இரவு வேளைகளில் செல்லும் , சிறுமியின் தந்தையின் சகோதரன் ,…

ரஷியாவை திணற வைக்கும் வகையில் நிறுவனங்கள், தனிநபர் மீது பொருளாதார தடை விதித்தது…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நாளில் இருந்து அமெரிக்க பல்வேறு தடையை ரஷியா மீது அமல்படுத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும், உக்ரைன் பதிலடி கொடுக்க பில்லியன் கணக்கில் ராணுவ உதவிகளும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,900,738 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,900,738 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 691,729,779 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 664,125,959 பேர்…

ராணியின் மரணத்தை தொடர்ந்து மன்னர் சார்லஸ் பெயரில் பாஸ்போர்ட்: இந்த வாரம் அறிமுகம்!!

இங்கிலாந்தில் புதிதாக மன்னராக பதவியேற்றுள்ள 3ம் சார்லஸ் பெயரில் புதிய பாஸ்போர்ட் அறிமுகம் ஆகிறது. இங்கிலாந்தின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் காலமானார்.கடந்த 1952ஆம் ஆண்டு பதவியேற்ற ராணி…

மணிப்பூர் சம்பவம்: ‘இந்தியா அமைதியாக இருக்காது’ – ராகுல் காந்தி டுவீட்!!

மணிப்பூரில் 2 பழங்குடி யின பெண்கள் நிர்வாண மாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் எதிர் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு…

தாய்லாந்து பிரதமர் வேட்பாளரான பிதா-வை எம்.பி. பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு…

தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் பிரதமர் வேட்பாலரான பிதா லிம்ஜாரோன்ராட்டை ஒரு எம்.பி. பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை…

இந்தியாவின் கோடீஸ்வரர் டி.கே.சிவகுமார்: ரூ.1413 கோடி சொத்துக்கள் வைத்துள்ளார்!!

நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது. மொத்தம் 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இதில் நாட்டின்…

எம்.பி. பதவியில் இருந்து பிதா லிம்ஜரோன்ரட் சஸ்பெண்ட்!!

பிரதமர் வேட்பாளரான பிதா லிம்ஜரோன்ரட்-ஐ எம்.பி. பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை எம்.பி. ஆக பணியாற்றக் கூடாது என உத்தரவு…

வீரர்-வீராங்கனைகள் போராட்டத்துக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு ஆகஸ்ட் 7-ந்…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர். அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், பதவி விலக கோரியும் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் டெல்லியில்…