;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

சூடான சிக்கன் பட்டதால் சிறுமியின் கால் வெந்தது.. 8 லட்சம் டாலர் இழப்பீடு.. மெக்டொனால்டு…

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். பார்சலை பெற்றுக்கொண்டு காருக்கு சென்ற அவர்கள் இருக்கையில்…

மணிப்பூரில் அதிர்ச்சி சம்பவம்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!!

மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் எதிர் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு…

பாக்தாத்தில் சுவீடன் தூதரகம் தாக்கப்பட்டு தீ வைப்பு!!

ஆப்கானிஸ்தான் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை என தகவல்…

எதிர்க்கட்சிகள் அமளி.. பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு: மணிப்பூர் குறித்து விவாதிக்க…

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகள் கூட்டணியும் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம்…

கருங்கடலில் கப்பல் போக்குவரத்து உக்ரைன் போரின் ஒரு பகுதியாக கருதப்படும்: ரஷியா…

ரஷிய- உக்ரைன் போரின் விளைவாக உக்ரைன் நாட்டின் 3 துறைமுகங்களை ரஷியா கைப்பற்றியிருந்தது. இதனால் அங்கிருந்து நடைபெற்று வந்த தானிய ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டது. கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு…

சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள்,…

சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான…

மணிப்பூர் விஷயத்தில் ரொம்ப லேட்.. நிலைமை கைமீறி போனதால் பேசுகிறார்: பிரதமருக்கு ஜெய்ராம்…

மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்தினரிடையே உருவான மோதல் கலவரமாக மாறி வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு, பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும் நிலைமை உருவானது. இந்நிலையில்…

125.6 டிகிரி கொளுத்துகிறது: சீனாவில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம்- பொதுமக்கள்…

இத்தாலி, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பஅலை தாக்கி வருகிறது. இதன் காரணமாக இத்தாலியில் 114.8 டிகிரி வெயிலும், ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெயிலும் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதில்…

ராபர்ட் வதேராவின் வங்கி ஆவணங்கள் வெள்ளத்தில் அழிந்துவிட்டதாக தகவல்- சிறப்பு புலனாய்வு…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர் அரியானா மாநிலத்தில் ஸ்கைலைட் ஆஸ்பிடாலிட்டி, ஸ்கைலைட் ரியாலிட்டி என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2008 முதல் 2012 வரை…

தொப்புளில் எண்ணெய் தடுவுவதால் கிடைக்கும் பலன்கள்? (மருத்துவம்)

தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய் வ​கைகளை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இங்கு தொப்புளில் எந்த எண்ணெய்யை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால்,…

புதிய ‘இறைத் தூதரை’ உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு, எதிர்காலத்தில் நமது கடவுளாக…

சாட் ஜி.பி.டி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளால் புதிய புனித நூல்களை எழுத முடியுமா? அவற்றின்மூலம் புதிய மதங்களை உருவாக்க முடியுமா? அறிவியல் புனைகதை திரைப்படங்களில் வருவதைப்போல இயந்திரங்களே சுயமாகச் சிந்திக்கும் அறிவும்,…

யாழில் சகோதரியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சகோதரன் கைது!!

சகோதரியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சகோதரனை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தான் வீட்டில் இல்லாத வேளை , வீட்டில் இருந்த தனது நகைகள் களவாடப்பட்டுள்ளதாக…

நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த போதைப்பொருள் வியாபாரி கோப்பாயில் கைது!!

நீண்டகாலமாக உயிர் கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் , 05 மில்லிக்கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய…

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்பம்: பல நாடுகளில் வேலைநிறுத்தம் ஏற்படும் அபாயம்!!

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பிய கண்டத்திலுள்ள பல நாடுகள், அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் திணறி வருகின்றன. அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது. வட இத்தாலியில் 47 டிகிரி செல்சியஸ் (116.6 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம்…

ரணிலை வரவேற்றார் சுப்ரமணியம் ஜெயசங்கர்!!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் வரவேற்றுள்ளார். மேலும், இருவரும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு…

துபாயில் இருந்து 10 கிலோ தக்காளி வாங்கி வந்த பெண்- டுவிட்டரில் வைரலான பதிவு!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சில மாநிலங்களில் 1 கிலோ தக்காளி ரூ.300-க்கு விற்கப்படுகிறது.…

விபரீதமான சிறுமிகள் சண்டை: 11 வயது சிறுமி மீது ஆசிட் வீசிய மற்றொரு சிறுமி!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள டெட்ராய்ட் நகரில் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வெர்னர் ஆரம்பநிலை பள்ளி மைதானத்தில் குழந்தைகளின் சண்டையின்போது 12-வயது சிறுமி மற்றொரு 11-வயதான சிறுமியின் மீது ஆசிட் ஊற்றியுள்ளார்.…

பாராளுமன்றத்தில் சோனியா காந்தியை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் பெங்களூருவில் இருந்து…

ரஷிய நிறுவனங்கள், ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியா அதிரடி…

சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த வருடம் பிப்ரவரி 24 அன்று, ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து போரிட்ட உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் உதவி வருகின்றன. இந்த உதவிகளின் ஒரு பகுதியாக…

மகாராஷ்டிரா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு – முதல் மந்திரி நேரில் ஆய்வு!!

தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் பழங்குடியினர்…

மகனை கொல்ல கூலிக்கு ஆள் தேடிய தாய்: சாமர்த்தியமாக கைது செய்த அமெரிக்க காவல்துறை!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தனது 3 வயது மகனை கொல்ல ஒரு வாடகை கொலையாளியை தேடி வந்துள்ளார். இதற்காக ஒரு வலைதளத்தில் கூலிக்கு ஆள் தேடியுள்ளார். ஆனால் அந்த வலைதளம் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டது என்றும் இது போன்ற கோரிக்கைகள் உண்மையிலேயே…

மணிப்பூர் வீடியோவை நீக்க வேண்டும் – டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம்…

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இதற்கிடையே, மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள்…

பத்திரிகை துறையிலும் கால் பதிக்கும் செயற்கை நுண்ணறிவு.. கூகுள் நிறுவனம் பரிசோதனை!!

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.…

பால் மா விலை குறைக்கப்பட்டது !!

நாளை(21) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 400 கிராம் பால் மா பக்கட்டின் புதிய விலை 999 ரூபாவாக…

விபத்தை பார்க்க திரண்ட மக்கள் மீது மின்னல் வேகத்தில் மோதிய ஜாகுவார் கார்: 9 பேர் பலி!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சாட்டிலைட் பகுதியில் உள்ள இஸ்கான் பாலத்தில் நேற்று நள்ளிரவில் ஒரு சொகுசு காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில்…

மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை- மருத்துவ கவுன்சில்…

அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில்…

4 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்!!

கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!!

2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாராளுமன்ற…

லிட்ரோ கேஸ் விலை குறைக்கப்படுமா? தலைவர் வெளியிட்ட செய்தி!!

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த தொகையை தமது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20) திறைசேரிக்கு வழங்க நடவடிக்கை…

ஹோட்டல் கட்ட இடமளியாதீர்!!

பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவன நிர்வாகத்தின் கீழுள்ள நோர்வூட் நிவ்வெளி தோட்டத்தொழிலாளர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு, காணித்தொடர்பிலான பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தத் தோட்டத்தில் பணியாற்றிய தோட்டத்தொழிலாளர்களுக்கு, தோட்ட…

ஜனாதிபதி இல்லத்திலிருந்த பணம் தொடர்பில் விசாரணை!!

கடந்த வருடம் ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்துமீட்கப்பட்ட ரூ. 17.85 மில்லியன் பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்வரும் 27 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு…

வடமாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகளை கொழும்புக்கு!!

வடமாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பிய எரியூட்டுகின்றனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்.போதனா…

மீண்டும் கசிப்புடன் கைது ; 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது மல்லாகம் நீதிமன்று!!

கசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே கைதாகி நீதிமன்றில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் , மீண்டும் கசிப்புடன் கைதானவருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 32 வயதான…