;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது தவறு – வெளியான கருத்துக் கணிப்பு…

ஐரோப்பிய ஓன்றிய கூட்டமைப்பில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு பிரித்தானியா விலகியது. முக்கியமான கொள்கை முடிவுகள் பற்றி பொதுவாக மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் பொது வாக்கெடுப்பு, பொது கருத்துக்கேட்புகள் நடத்தப்படுவது இயல்பு. இதில்,…

மணிப்பூரில் பயங்கரம்: இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற…

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின…

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை – மீளெச்சி பெரும் அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாத இயக்கங்கள் !!

அல்கொய்தா ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் எழுச்சி பெற்று வருவதாக பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவ்மேன் தெரிவித்துள்ளார். தீவிரவாத எதிர்ப்பு வியூகம் பற்றி புதிய அறிவிப்பை பிரித்தானியா அரசு வெளியிட்டுள்ளது.…

உயர்தர மாணவர்களின் வரவு குறித்து விசேட தகவல் !!

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பாடசாலை வருகையின் 40 வீதத்தை மாத்திரமே கருத்தில் கொள்ளுமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

5 பதில் அமைச்சர்கள் நியமனம் !!

இரண்டு நாட்களுக்கு மட்மே, ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு வியாழக்கிழமை (20) மாலை செல்லவுள்ளார். தனது உத்தியோகபூர்வ விஜயத்தை…

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தயார் !!

தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை பொறுப்பற்ற முறையில் இறக்குமதி செய்து,சுகாதாரத் துறையை நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக அமைதல் என்பனவற்றை காரணமாக் கொண்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு…

மதுரை – யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை !!

மதுரை - யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமான சேவைகள் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக 'த ஹிந்து'…

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு !!

எரிபொருள் ஒதுக்கீடானது மதிப்பீட்டின் பின்னர் அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் திட்டம் மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை…

டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியில் அதிரடி மாற்றம் !!!

டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் தம்மை நீக்கியுள்ளதாக டெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ் மிஹிலார் நியமிக்கப்பட்டுள்ளதாக…

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு…

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு நினைவுதின நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை(20) காலை முன்னெடுக்கப்பட்டது. சிவசிதம்பரம் அவர்களின் இல்லத்திலும் நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரததின்…

பா.ஜ.க. பயத்தில் நடுங்குகிறது: மம்தா பானர்ஜி!!

2024 பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன. நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்பட்டது.…

தேகாந்த நிலையில் பட்டமளிப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாண பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறவிருந்த மாணவன் உயிருடன் இல்லாத நிலையில் மாணவனின் தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக…

யாழ்ப்பாணம் – மலருக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன!!

யாழ்.மாவட்ட பண்பாட்டு பேரவையால் நடத்தப்படும் ,2023ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு விழாவில் வெளியீடு செய்யப்படவுள்ள " யாழ்ப்பாணம்" மலர் - 2 க்கான ஆக்கங்களை கோரியுள்ளனர். " யாழ்ப்பாணத்து மொழி வழக்கும் , தமிழிலக்கியமும்" எனும்…

யாழ். திருநெல்வேலியில் சிறப்பாக இடம்பெற்ற உயிர்த்தெழும் பூமி வேளாண்மை விவசாய பயிற்சிப்…

ஆளவாழ்தல் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் உயிர்த்தெழும் பூமி வேளாண்மை என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் புதன்கிழமை 19.07.2023 இயற்கை விவசாயம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறை ஆரம்பமாகி…

இதுதான் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டா?

இறுதியாக 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் பின் ஆறு ஆண்டு கால மாற்றங்களிற்குப் பின்னர் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகபூர்வ…

உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடம்: ‘பென்டகனை’ தாண்டிய பிரமாண்டம்!!

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்…

இந்தியாவை கண்டு நடுநடுங்கும் சீனா..! ஒற்றை வார்த்தைக்கு இத்தனை சக்தியா… !!

இந்தியாவின் வலிமையையும் உலக நாடுகளிடையே இந்தியாவிற்கு இருக்கும் செல்வாக்கையும் கண்டு சீனா அச்சம் கொண்டிருப்பதான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சமீப காலமாக இந்திய இராணுவத்தின் சில திட்டமிட்ட நகர்வுகள் சீனாவை திடுக்கிடச் செய்துள்ளது.…

ஒரே மாதத்தில் கோடீசுவரர் ஆன தக்காளி விவசாயி: ரூ.3 கோடி சம்பாதித்த அதிசயம்!!

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வு ராக்கெட் வேகம் கண்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் பலர் லட்சாதிபதிகளாகி விட்டனர்.…

தொழில் இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில்!!

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…

மானிப்பாயில் தனியார் பேருந்து , சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் , மானிப்பாய் - காரைநகர் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் மீதும் , அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீதும் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பேருந்து காரைநகர் - மானிப்பாய்…

தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு…

தகாத உறவின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிடப் போவதாக கூறி தங்க ஆபரணங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவருடன் தகாத உறவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கு காண்பிப்பதாக…

உக்ரைனுக்கு தொடரடி – மீண்டும் களத்தில் இறங்கிய ரஷ்யா !!

உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது இரண்டாவது இரவாகவும் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதேவேளை, ரஷ்யா தமது நாட்டுடன் இணைத்த கிரைமியா பிராந்தியம் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.…

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு!!

மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை…

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு: 4 பேர் பலி- பலர்…

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு…

துபாயில் வீதிகளை பராமரிக்க ஏஐ உதவியுடன் லேசர் ஸ்கானிங்க் தொழிநுட்பம் !!

கார்களுடன் கேமராக்களை இணைத்து, அத்துடன் லேசர் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி, வீதிகளின் மேற்பரப்பை ஸ்கேன் செய்து விரிசல்கள், குழிகள் மற்றும் பராமரிப்பு தேவைப்படும் பிற குறைபாடுகளைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை துபாய் இப்போது செயல்படுத்த…

இரண்டாம் நாள் – 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியது. இன்று இடம்பெறவுள்ள நான்காம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்களும், 240 பட்டங்களும், ஐந்தாம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்கள் உட்பட…

பொலிஸார் தவறு செய்தால் நடவடிக்கை!!

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் C.P விக்கிரமசிங்கே அவர்கட்கும் ஊடகவியலாளர்களுக்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட சிரேஷ்ட போலிஸ்…

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீடிப்பு!!

இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை 4 வருட காலத்திற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இந்த வரிச்சலுகை இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி…

மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு…

மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் நிதியுதவி கையளிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள…

ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் லிட்ரோ ஊழியர்கள்!!

லிட்ரோ நிறுவனமானது கடந்த 2015 தொடக்கம் 2020 ஆண்டு வரை மொத்தமாக 50 பில்லியன் ரூபாவை இலாபம் மற்றும் வரிகளாக திறைசேரியில் வரவு வைத்துள்ளதாக லிட்ரோ சேமிப்பிற்கான தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி திறைசேரிக்கு பெரும் பலமாக விளங்கும்…

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு உறுப்பினராக ஊடகவியலாளர் ஹுதா உமர் ஆளுநரால் நியமிப்பு !!

பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான யூ.எல். நூருல் ஹுதா கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து…

கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது-அதிபர் எம்.…

கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது.இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்துங்கள். எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன் எதையும் சிந்திக்காத மனநோயாளர்களாக உலாவிக் திரியும்…

கனமழை: தாயின் கையில் இருந்து நழுவி விழுந்த குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது!!

மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதில் தானே மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வகையில் கல்யாண் நோக்கி சென்ற மின்சார ரெயில் ஒன்று தாக்குர்லி-…

கொலம்பியாவில் விமான விபத்து- அரசியல்வாதிகள் 5 பேர் உயிரிழப்பு!!

மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ…