;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 22ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது!!

தமிழகத்தில் வரும் 22ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. 22ம் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை, ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத்துறை…

ஒரே மாதத்தில் கலவரக்காரர்களுக்கு பாடம் கற்பித்த பிரான்ஸ்: 700 பேர் சிறையில் அடைப்பு!!

பிரான்ஸ் நாட்டில் சென்ற மாத இறுதியில் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து…

யாழ். பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் உறவினர்களால் அடையாளம்!…

யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் இறங்கு தளத்தையொட்டியதாக கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை மீட்கப்பட்டது. அந்த சடலம் இன்று புதன்கிழமை (19) காலை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.…

விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்!!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த விமான நிலைய ஊழியர்கள் இறுதியாக 2018 ஆம் ஆண்டு சம்பள உயர்வைப்…

அமலாக்கத்துறை விசாரணை நிறைவு- வீட்டிற்கு புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணி முதல் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றது. விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை…

12ம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்படும் அன்னப்பறவை கணக்கெடுப்பு பணி… மன்னர் சார்லஸுக்கு…

லண்டன் தேம்ஸ் ஆற்றில் பாரம்பரிய ஸ்வான் அப்பிங் எனப்படும் அன்னப்பறவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. லண்டன் மாநகரை வசீகரிக்கும் தேம்ஸ் ஆற்றில் மிதக்கும் வெண்ணிற ஓவியமாய் உள்ள அன்னப்பறவைகள் ஆண்டு தோறும் கணக்கிடப்படுகின்றன. அதன்படி 12ம்…

ஜனநாயக தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு- மு.க.ஸ்டாலின்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பின்னர்…

பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இன்று(19) அறிவித்துள்ளது.…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பெயரை மாற்றுமாறு யோசனை!!

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என அழைக்கப்படும் மலையக உழைக்கும் சமூகம் நாட்டிற்கு அன்னிய செலாவணியை கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியுள்ள போதிலும், அவர்கள் வசதி குறைந்த நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,899,943 பேர் பலி!!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,899,943 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 691,689,821 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…

உரிமைத்தொகை: விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீட்டிற்கே நேரடியாக விநியோகம் செய்ய முடிவு-…

சென்னையில் வரும் 24ம் தேதி முதல் காலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப முகாம்கள் நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 4ம் தேதி வரை நடைபெறும் என்றும் 2ம் கட்ட பதிவு ஆகஸ்டு 16ம் தேதி வரையும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.…

நாவாந்துறை மோதல் சம்பவம் ; இருவர் கைது!!

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது கிராமத்தை சேர்ந்த…

நுவரெலியாவை மையமாகக்கொண்டு பல்கலைக்கழகம்!!

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மலையக தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு…

வடக்கில் நரம்பியல் சார் நோய்கள்அதிகரிப்பு!!

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு…

2 வருடங்களில் வேலையை இழக்கும் அபாயத்தில் புரோகிராமர்கள்: செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திய…

மென்பொருள் துறையில் 'புரோகிராமிங்' அல்லது 'கோடிங்' எனும் வேலையிலுள்ள பெரும்பாலானவர்கள், அடுத்த ஓரிரு வருடங்களில் தங்கள் வேலைகளை இழந்து விடும் அபாயம் இருப்பதாக ஸ்டெபிலிட்டி ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எமட்…

திரிபீடகத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட ஏற்பாடு!!

இலங்கையின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள “சம்புத்த ஜெயந்தி திரிபீடக“ நூல் தொடர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, இணையத்தில் வெளியிடப்பட்டு பின்னர் அச்சிடப்படும் என புத்தசசான, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க…

சிம்லாவில் உள்ள உணவகத்தில் வெடி விபத்து: ஒருவர் பலி- 7 பேர் படுகாயம்!!

சிம்லாவின் மையப்பகுதியில் உள்ள மால் சாலையில் தீயணைப்புப் படை அலுவலகத்தை ஒட்டியுள்ள உணவகத்தில் நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். மால் சாலை கீழே உள்ள மிடில் பஜாரில்…

பிரிட்டனில் சட்ட விரோதமாக நுழைவது இனி கடினம்: வந்து விட்டது புதிய சட்டம்!!

பிரிட்டனில் பல வருடங்களாக சட்ட விரோதமாக புலம் பெயர்வோர் சிறு படகுகளில் ஆயிரக்கணக்கில் அந்நாட்டு கடற்கரைகளில் வந்திறங்குகின்றனர். இவ்வாறு புகலிடம் தேடி வருபவர்களால் அந்நாட்டில் பல சிக்கல்கள் உருவாவதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும்…

இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்!!

ஏழை மாணவர்களுக்கு எதுவித கட்டணமும் இன்றி பஸ் பருவகால சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்…

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!

அம்பலாந்தோட்டை, கொக்கல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்கல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு வருகை தந்த இனந்தெரியாத மூவர், குறித்த வீட்டின் ஜன்னலின் வழியாக ஒருவரை தேடியுள்ளதாக…

இலங்கையில் சீன உயர் அதிகாரி…!!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினரும், சீனாவில் சோங்கிங் நகர சபையின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் இன்று (19) இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. இவர், ஜூலை 19 முதல் 23 வரை இலங்கையில்…

ஜம்மு-காஷ்மீரில் மேலும் 3 திரையரங்குகள் திறக்கப்படும்: துணைநிலை ஆளுநர் தகவல்!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு சினிமா அரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. புல்வாமா, சோபியான் ஆகிய இடங்களில் ஏற்கனவே சினிமா திரையரங்குகள் கடந்த வருடம் திறக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன் பாரமுல்லாவில்…

கல்வி மட்டுமல்ல, கிட்னியும் தருவார் நல்லாசிரியர்: அமெரிக்காவில் ஆச்சரியம்!!

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் 15-வயதான ரோமன் மெக்கோர்மிக் என்ற மாணவன், ப்ரான்கியோ ஓடோரீனல் சிண்ட்ரோம் (branchiootorenal syndrome) எனப்படும் மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால் அவன் திசுக்களின் வளர்ச்சி மற்றும் காது, சிறுநீரகம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் நாளை…

என்.சி.பி. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம்: பிரபுல் பட்டேல் சொல்கிறார்!!

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்டவர் பிரபுல் பட்டேல். அப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்தார். அதன்பின் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை…

யாழில். இரத்த வெள்ளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!! (PHOTOS)

கைகளில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியின் அருகில் உள்ள காணிக்குள் இருந்தே நேற்றைய செவ்வாய்க்கிழமை இரவு…

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து ஒவைசி கட்சி செய்தி தொடர்பாளர் சொல்வது என்ன?

கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா…

ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல்- வட கொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு!!

ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்குக் கடலில் வட கொரியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக, தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அதிகரித்து வரும் பதட்டங்களை எதிர்கொள்ளும் வகையில், சியோல் மற்றும் வாஷிங்டன்…

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் பங்கேற்காது: குமாரசாமி பேட்டி!!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரசை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நேற்று…

4 நாட்களுக்கு தொடர் விடுமுறை – அறிவிப்பை வெளியிட்ட குவைத் !!

குவைத் நாட்டில் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய புத்தாண்டான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு ஜூலை 19 ,20, 21, 22 ஆகிய 4 நாட்கள் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு !!

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 08 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர். அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு பெண் வைத்திய நிபுணரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த…

அரச பொறிமுறையை டிஜிட்டலாக்கவும் !!

இந்த நாட்டில் காணப்படும் ஊழல் மோசடிகளை நிறுத்துவதென்றால் முழு அரச பொறிமுறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என்றும் அப்போது வருமானத்தை ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் அதன் மூலம் முழுமையான டிஜிட்டல் முறைமைக்கு உட்படுத்தப்படும் என்றும்…

இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சி !!

2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் நூற்றுக்கும் அதிகமான மருந்து வகைகள் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளன என்றும் உயிர்காக்கும் 14 வகையான மருந்துகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த…

இலங்கைக்கு உதவ உலக வங்கி தயார் !!

இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயாராக இருப்பதாகவும் எதிர்வரும் மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் எனவும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில்…