;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

யாழில். 60க்கும் மேற்பட்டோரிடம் போலி சாரதி அனுமதி பத்திரம் – தொடரும் கைதுகள்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் , சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களையும் , அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை…

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குருநகர் , சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்று ,…

அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு அவரது மகன் டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள். அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை…

புதுசுக்கு நிகரான மவுசு: ரூ.1.5 கோடிக்கு ஏலம் போன முதல் தலைமுறை ஐபோன்!!

முதல் தலைமுறை போன் எனப்படும் 2007ம் வருட ஐபோன் ஒன்று சுமார் ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு ($190373) ஏலம் போயிருக்கிறது. இந்த ஐபோனின் அசல் விலையான சுமார் ரூ.50,000ஐ விட தற்போது ஏலம் போன தொகை 300 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. "4…

பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற உத்தரவு!!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.…

யாழ் விமான நிலையம் குறித்த விசேட அறிவிப்பு!!

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்காக அறவிடப்படும் விமானமேறல் வரிசலுகை காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் – மீண்டும் வர்த்தமானியில் வெளியிட தீர்மானம்!!

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது.…

அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தங்க சுரங்கங்களில் ஈடுபட்ட 57 பேர் கைது… 27…

மேசான் காடுகளில் சட்ட விரோதமான தங்கச் சுரங்கத்தை கண்டுபிடித்து ,27 டிரெட்ஜெர் படகுகளை பொலிவியன் நாட்டு போலீசார் எரித்து அழித்தனர். ஆனால் பொதுமக்கள் போலீசாரை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். அமேசான் காடுகள் வழியாகப் பாயும் ஆறுகளுக்கு…

அமலாக்கத்துறை சோதனை.. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் பொன்முடி!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் பொன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அமைச்சர் பொன்முடியின் வீடு சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. இங்கு காலை 6.50 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர்…

திருமண வாழ்க்கை நடத்திய இளைஞன் கைது!!

காதலித்து திருமண வாழ்க்கை நடத்திய 29 வயதான இளைஞன், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதான சிறுமியுடன் காதல் கொண்டு, அந்த சிறுமியுடன் திருமண வாழ்க்கை நடத்தினார் என்றக்…

டொலரின் இன்றைய பெறுமதி!!

இன்று (ஜூலை 18) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.9592 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.6534 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொரட்டுவையில் விபத்து; ஆபத்தான நிலையில் ஒருவர்!!

மொரட்டுவையில் இன்று காலை கப் வண்டி, பேருந்து ஒன்றுடன் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை எகொட உயன பிரதேசத்தில் பெலவத்தை நோக்கி பயணித்த டபுள் கெப் வண்டியொன்று, டயரை…

கோதுமை விலை குறைந்தது!!

செரண்டிப் மற்றும் ப்ரிமா கோதுமை மாவின் விலை இன்று (18) நள்ளிரவு முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,899,766 பேர் பலி!!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,899,766 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 691,485,488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 664,068,578…

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!!

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது.…

காதலர்கள் வீடியோ எடுத்த விவகாரம் கேதர்நாத் கோயிலில் பக்தர்கள் புகைப்படம் எடுக்க தடை!!

கேதர்நாத் கோயிலில் புகைப்படம் எடுக்கவும்,வீடியோக்கள் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் கோயில் வளாகத்தில், சமீபத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு பரிசு கொடுத்து ப்ரபோஸ் செய்து அணைத்து…

சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ – நாளை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை!!

மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது பிரதோஷம், அமாவாசை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நேற்று அமாவாசையை…

ஆப்கானின் பிரபல பாடகி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை !!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத ஆயுத தாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி(38). இவர் பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில்…

புதிய வர்த்தமானி வெளியீடு!!

பெற்றோலியம், சக்தி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில்…

என்னால் எழுப்ப முடியாது:ஜீவன்!!

சமுர்த்தி பயனாளர்கள், ஐவர் கொண்ட குடும்பத்துக்கான நீர்க்கட்டணம் உயரவில்லை என்று தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர்க்கட்டணம் தொடர்பிலான விபரங்களை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்துக்கு அனுப்பினேன். கலந்துரையாடலுக்கு அழைத்தே,…

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது. இதையடுத்து,…

இனி பாஸ்மதிக்கு மட்டுமே அனுமதி!!

அரிசி உற்பத்தியில் ஓராண்டு காலத்துக்குள் தன்னிறைவடைந்துள்ளோம். அதனால் எந்தவொரு காரணத்துக்காகவும் பாஸ்மதி தவிர்ந்து வேறு எவ்வகையான அரிசி இறக்குமதிக்கும் இனி அனுமதி வழங்காதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாயத்துறை…

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது!!

பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்ற நபர் ஒருவர் 1793 போதை மாத்திரைகளுடன் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக பல்கஹதென்ன விசேட அதிரடிப்படை முகாமின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்கஹதென்ன விசேட…

நீதிமன்ற கூரை மேல் ஏறிய நபரால் பதற்றம்!!

மல்சிரிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி ஒருவர் இன்று காலை குருநாகல் நீதிமன்றத்தின் கூரையில் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி மல்சிரிபுர பொலிஸார் தனக்கு எதிராக வழக்குப்…

பதவியை மீளப் பெற விரும்புகிறார் ரஹ்மான்!!

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த சமகி ஜன பலவேஹய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தனக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக…

பாடசாலை விடுமுறை பற்றிய புதிய அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அதிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பாடசாலைகளுக்கான முதலாம் தகவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ம் திகதியுடன் நிறைவடையுள்ளன. 21ம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 24ம்…

10 வருடங்களுக்கு பின் சிறுபோகத்தில் 512,000 ஹெக்டெயாரில் பயிற்செய்கை – விவசாய அமைச்சர்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் 10 வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து இலட்சத்து பன்னிரண்டாயிரம் (512,000) ஹெக்டெயார் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி…

வீதியில் போதையில் தள்ளாடும் இளைஞர்கள்!!

அமெரிக்காவின் பெல்சில்வேனியா மாநிலத்தில் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வீதியில் தள்ளாடும் காட்சி காணொளியாக வெளியாகி உள்ளது. பெல்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் பிலடெல்பியா ஆகும். இது அமெரிக்காவின் ஆறாவது பெரிய நகரம்…

மாநிலங்களவை தேர்தல் – மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு!!

கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 11 பேர் நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து, காலியாகவுள்ள அந்த 11 மாநிலங்களவை இடங்களுக்கு உறுப்பினர்களை…

ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தீவிரமடையும் வெப்ப அலை !!

ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்க கண்டங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை காரணமாக சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் இந்த வாரம் சூழல் வெப்பநிலையானது சாதனை மட்டத்தை தொடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வெப்ப அலை…

கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி காலமானார்!!

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

இஸ்ரேல் இராணுவத்தில் வான்வெளி தாக்குதல்களுக்காக செயற்கை நுண்ணறிவு !!

இன்று உலகளவில் செயற்க்கை நுண்ணறிவு எனும் தொழிநுட்பம் பேசுப்பொருளாகி உள்ளது. காரணம், இன்று எல்லாவிதமான துறைகளிலும் இத்தொழிநுட்பத்தின் தேவை திணிக்கப்பட்டு உள்ளது. வான்வெளி தாக்குதல்களின் போது இலக்குகளை தெரிவு செய்தல் மற்றும் போருக்கான…

நெருப்பால் சூடுவைத்து கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன்!!

நெருப்பால் சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். யாழ். மாவட்டம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 12 வயதுச் சிறு வன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளான்.…