;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

770 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பறந்த உத்தரவு!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்புப் பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக்…

டொலரின் இன்றைய பெறுமதி!!

இன்று ஜூலை 17 மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி ஐக்கிய அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.2921 ஆகவும் விற்பனை விலை ரூபா 327.1641 ஆகவும் பதிவாகியுள்ளது.

தமிழ் எம்.பிக்கள் ஐவருடன் ஜூலி சங் பேச்சு!!

வடக்கு, கிழக்கில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான தமிழ் பாராளுமுன்ற உறுப்பினர்களுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று (17) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில், தமிழ்த்…

சிறுபிள்ளைத்தனமாக செயற்பட வேண்டாம்!!

நாடு வங்குரோத்தடைந்தது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு குறித்த விடயங்களில் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எதிர்கட்சித் தலைவரான சஜித்…

எதிர்தாக்குதலில் வெற்றி: பாக்முட் நகரின் பெரும்பகுதியை மீட்டது உக்ரைன்!!

கடந்த வருடம் பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் இதனை எதிர்த்து போராடி வருகிறது. 500 நாட்களுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷியாவிலிருந்து…

மூடிய உணவகத்தை ஜிப்மரில் மீண்டும் திறக்க வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!!

புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ஜிப்மர் இயக்குனருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் நீரிழிவு நோயால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை…

ஈரான் பெண்களுக்கு மீண்டும் கட்டுப்பாடு- ஹிஜாப் அணிய உத்தரவு!!

ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று சிறப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் தலையில்…

மாநில அந்தஸ்து போராட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும்!!

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது, புதுவை மக்களின் நீண்ட நாள் வலியுறுத்தல் ஆகும். ஆனால் மாநில தகுதி கோரிக்கை என்பது…

13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி வட கிழக்கு சிவில் சமூக…

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி வட கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர…

IMF நிபந்தனைகளில் 33 நிறைவேற்றம்!!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகளில் 33 நிபந்தனைகளை ஜூன் மாத இறுதிக்குள் இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், 08 நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக உண்மை ஆய்வு பகுப்பாய்வு…

யாழ் போதனா வைத்தியசாலையில் அதிரடி சோதனை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களிடமிருந்து அவர்களிடமிருந்து சாராய போத்தல்கள், கள்ளு மற்றும் போதை பாக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி…

கருங்கடல் ஒப்பந்தத்திலிருந்து ரஷியா விலகல்: உணவு தானிய பஞ்சம் வருமா?

கோதுமை, சோளம் உட்பட பல தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு உக்ரைன். உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன. ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய…

காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்!!

தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எழிலரசி தலமை தாங்கினார். பள்ளியின் மேலாண் இயக்குனர் டாக்டர் கிரண்குமார் முன்னிலை வகித்தார்.…

இலங்கை தபால்மா அதிபரால் இரண்டாம் மொழிக்கற்கை வகுப்புக்கள் சுழிபுரம் தபலாகத்தில்…

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் கூட்டுறவு சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் இரண்டாம் மொழிக்கற்கை இன்றைய தினம் சுழிபுரம் பிரதான தபாலகத்தில் இலங்கை அஞ்சல் மா அதிபர் றுவான் சத்குமாரவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மாணவர்களிடையே…

பரீட்சை பெறுபேறுகள் வரும் வரை மாணவர்களுக்கு தொழில் பயிற்சி!!

எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலைகளில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். உயர்தரம்…

கனேடிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி…!!! (PHOTOS)

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் (17) நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்…

எம்டன்: சென்னை மாநகரை வெறும் பத்தே நிமிடங்களில் கதி கலங்கச் செய்த போர்க்கப்பல்!!

அன்று 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி... நேரம் சரியாக இரவு 10 மணி இருக்கலாம். இப்போது சென்னை என்றழைக்கப்படும் அப்போதைய மெட்ராஸ் மாநகரை நோக்கி வேகமாக நெருங்கிய அந்தக் கப்பல் கரையில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் நின்றுவிட்டது. அடுத்த…

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி !

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் இருவர் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் போது 11 பேர்…

நீராவி என்ஜின் வடிவில் சுற்றுலா ரெயில்!!

தெற்கு ரயில்வேயின், திருச்சி பொன் மலை, பெரம்பூர் கேரேஜ், ஆவடி பணி மனை இணைந்து, நீராவி ரெயில் என்ஜின் வடிவில், மின்சாரத்தில் இயங்கும் சுற்றுலா ரெயிலை வடிவமைத்துள்ளனர். இந்த ரெயிலை மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், சென்னை சென்ட்ரல்…

சாதிக் கொடுமை?: வெளிநாட்டில் இருந்து சென்றோரை, யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து அடாத்தாக…

சாதிக் கொடுமை?: வெளிநாட்டில் இருந்து சென்றோரை, யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து அடாத்தாக வெளியேற்றம்? (படங்கள்) சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமாக சென்றிருந்த அச்சுவேலியைச் சேர்ந்தவர்களான இரு குடும்பத்தினர், யாழ்.…

ஆண்களின் ‘விரைப்புத்தன்மை’ பிரச்னையை போக்கும் இந்தப் பழம் எங்கே கிடைக்கும்?…

பார்ப்பதற்கு திராட்சை பழம் போன்று இருக்கும் இந்த கனி ‘கேசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. புதர்ச் செடிகளில் விளையும் சிறு உருண்டை வடிவ கருநிறக் கனி வகையான இது பிரிட்டனில் அதிகம் சுவைக்கப்படுகிறது. உடல் நலத்திற்கு தேவையான பல்வேறு சத்துகளை…

வரிகளை உயர்த்த புதுவை அரசு திட்டம்!!

புதுவை அரசு சுயசார்பு டன் இருக்க கொள்கை நடவடிக்கைகளை தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய நிதித்துறை துணைச் செயலர் ரத்னகோஷ் கிஷோர் சவுரே சமீபத்தில் அனுப்பிய குறிப்பில் வருவாய் வளங்களை புதுவை அரசு பெருக்க வேண்டும் என கூறியுள்ளார்.…

ஜம்மு காஷ்மீர்: 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு அமைதி, வளர்ச்சி வந்துள்ளதா? கள நிலவரம்…

“ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவு அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதில் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தம், முழு அடைப்பு, கல்லெறி…

பிரச்சினைகளைக் கண்டறிய புதிய குழு நியமனம்!!

சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அது தொடர்பான பூரண அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் சந்திம ஜீவந்தரவிக் தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும்- எம்.பி. ராகவ்…

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.…

புடின் விடுத்துள்ள எச்சரிக்கை -பேராபத்தாக மாறப்போகும் உக்ரைன் களமுனை !!

உக்ரைனுக்கு எதிராக கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதற்கு தமது படைகள் தயங்காது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு இராணுவ உதவியாக அமெரிக்கா கொத்துக் குண்டுகளை வழங்கியதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்- முதல்வர் அரவிந்த்…

டெல்லியில் யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-…

ஆடிப்பிறப்பு நாளில் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் நிகழ்வு!! (PHOTOS)

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆரம்ப கல்வி தினம்.!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆரம்ப கல்வி தினம்.......................... கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆரம்பக் கல்வி மன்றம் நடத்திய நூற்றாண்டுவிழாக்கால ஆரம்பக்கல்வித்தின விழா 14.07.2023 காலை 9.30 மணிக்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன்…

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தற்கொலை முயற்சி!!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க…

ஊழலில் ஈடுபட்ட சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் கைது !!

ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை முடியும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம்…

சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளது – பிரதமர்…

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த விண்கலத்துக்காக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவைப் பாராட்டி வருகின்றன. இதற்கிடையே,…

தீவகத்தில் கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்!!

யாழ்.தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்று கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவகம் மண்கும்பான் பகுதியில் உள்ள…

தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோகின்றன – ஆறுதிருமுருகன்!! (PHOTOS)

தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்ற சூழலில் அதனைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.தவறினால் வரலாறுகள் புனையப்பட்டு அழிக்கப்படும் நிலைமை ஏற்படும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர்…