;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மாயம்: பயங்கரவாதிகளால் ராணுவ வீரர்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் அஜதல் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது வானி (வயது 25). ராணுவ வீரரான இவர் லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு…

சீனாவை புரட்டி போட்ட ‘டொக்சூரி’ சூறாவளி- புயல் 7 லட்சம் பேர் பாதிப்பு!!

பசிபிக் பெருங்கடலில் டொக்சூரி என்று பெயரிடப்பட்ட புயல் உருவானது. சூப்பர் சூறாவளி புயலாக வலுவடைந்து பிலிப்பைன்சை நெருங்கிய போது அதன் தீவிரத்தை சற்று இழந்தது. பின்னர் பிலிப்பைன்சை கடுமையாக தாக்கியது. ஆனால் கனமழை மற்றும் நிலச்சரிவு…

மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய் – டெல்லியில் தி.மு.க. எம்.பி கனிமொழி…

மணிப்பூரில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தற்போதைய கள…

அமெரிக்காவில் விமான விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் வின்கான்சின் மாநிலத்தில் உள்ள ஓஷ்கோஸ் நகரில் பரிசோதனை விமான சங்கத்தின் சார்பில் மாநாடு நடந்தது. இதில், நேற்றைய நிகழ்வின்போது ரோட்டார்வே 162எப் ஹெலிகாப்டரும், இஎல்ஏ எக்லிப்ஸ் 10 கைரோகாப்டரும் தரையிறங்கும்போது நடுவானில்…

சுவிஸ் ஆரோனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்,…

சுவிஸ் ஆரோனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. ############################# சுவிஸ் சூறிச்சில் வசிக்கும் திரு.ஆரோன் லோகராஜா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் தாயகத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்”…

கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அம்பலம்- பீகார் வாலிபர்…

கேரள மாநிலத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த பலரும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர், தங்களது 3 மகள்கள்…

டெல்டா விமானத்தில் குடிபோதையில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி!!

அமெரிக்காவில் டெல்டா விமானத்தில் பயணித்த ஒரு பயணி, குடிபோதையில் தன் அருகே அமர்ந்து பயணித்த பெண் மற்றும் அவரது 16 வயது மகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கின் ஜேஎப்கே விமான நிலையத்தில் இருந்து…

3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம் – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. கடந்த, 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள்…

இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் போரை நிறுத்த முடியாது- புதின் திட்டவட்டம்!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட ரஷியா, முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. ஆரம்பத்தில் உக்ரைன் தரப்பு பின்னடைவை சந்தித்த நிலையில், அதன்பின்னர் எழுச்சி பெற்று பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது. அத்துடன்…

நிதிஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் – ராம்தாஸ்…

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன. 26 கட்சிகள் பங்கேற்ற இந்தக்…

கச்சேரியின்போது ரசிகர்கள் மீது மைக்கை வீசி எறிந்த பிரபல ராப் பாடகி – அமெரிக்காவில்…

அமெரிக்காவில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில் பிரபல ராப் பாடகி கார்டி பி மேடையில் நடனமுடன் பாடிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்களின் அருகே வந்து பாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர். இதனால் அதிர்ச்சி…

அசுத்தமான கரிம உரம்: டொலரை திருப்பித்தர சீனா தயக்கம்.!! (கட்டுரை)

இலங்கையின் அசுத்தமான கரிம உரம் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் இம்முறை உலகப் பொருளாதார வல்லரசாக சீனாவின் பங்கு மீண்டுமொருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட உரத்தின் தரமற்ற தரத்தை சுட்டிக்காட்டும்…

இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கலாம் !! (மருத்துவம்)

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவது நம்மில் பலப்பேருக்குத் தெரியாது போய்விட்டது. இது நோயெதிர்ப்பு சக்தியையும் மற்றும் ஆற்றலையும் அதிகரிக்க வல்லதாகும். கொண்டைக்கடலையில் மாங்கனீஸ், தையமின், மக்னீசியம், பொஸ்பரஸ் போன்ற பல…

சட்டவிரோத கருத்தரிப்பு அதிகரிப்பு !!

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருத்தரிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருத்தரிப்போரில் கூடுதலானவர்கள், திருமணம் முடிக்காதவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், சட்டவிரோத…

மனைவியைக் கொன்றவர் 2 வருடத்தின் பின் கைது !!

ரிதிமலியத்த யக்கஹவுல்பொத்த, பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு அவரின் சடலத்தை மலசலகூட குழியில் மறைத்து வைத்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகியோரே…

6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் – வருமான வரித்துறை!!

மத்திய வருமான வரித்துறை இன்று வெளியிட்டு டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது: 2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாள் ஜூலை 31-ந்தேதி ஆகும். இன்று மாலை 6.30 மணி வரை சுமார் 6 கோடி பேர் வருமான வரி தாக்கல்…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி !!

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதான இளைஞன் பலியாகியுள்ளார். கொழும்பு, வாழைத்தோட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

ஓமந்தை விபத்தில் சாரதி பலி:சாரதி காயம் !!

யாழ்ப்பாணம்-கண்டி ஏ9 பிரதான வீதியில் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரத்தில்…

பூஜைக்கு சென்ற மூவருக்கு விபரீதம் !!

ருவான்வெலிசாய மைதானத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் 3 பெண்களின் தங்க நகைகளை பெண்ணொருவர் அபகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அபகரிக்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி 8 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த…

அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடித்து 35 பேர் பலி – பாகிஸ்தானில் பரபரப்பு!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக…

தாய்லாந்தில் பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பலி- 100 பேர் படுகாயம்!!

தாய்லாந்தில் தெற்கு மாகாணமான நாராதிவாட்டில் உள்ள சுங்கை கோலோக் நகரில் அமைந்துள்ள பட்டாசுக் கிடங்கில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்குள்ள கட்டிடத்தின் கட்டுமான பணியின்போது வெல்டிங் செய்ததால் ஏற்பட்ட பிழை காரணமாக பட்டாசு…

அதிகரித்து வரும் போலி பட்டுகளால் மக்கள் ஏமாற்றம்: இடைத்தரகர்களால் சிதையும் புகழ்பெற்ற…

காஞ்சிபுரம் பட்டு சேலை உலக புகழ்பெற்றது. இதற்கு கடந்த 2005-06-ம் ஆண்டு மத்திய அரசால் புவிசார்குறியீடு வழங்கப்பட்டது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் பட்டுச்சேலை இல்லாமல் முழுமை அடையாது. அந்த அளவிற்கு காஞ்சிபுரம் சேலை…

துபாயில் பிரம்மாண்ட பரிசை தட்டிச்சென்ற இந்தியர்- 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5.5 லட்சம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த முகமது அடில் கான், தான் வாங்கிய முதல் லாட்டரி சீட்டின் மூலம் ஃபாஸ்ட்5 பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார். இதன்மூலம் அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் பெறுகிறார்.…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு!!

இன்று (30) மாலை வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரை துப்பாக்கியால்…

மருத்துவர்களின் சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதியின் முடிவு!!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தொடர்பான கலந்துரையாடல்!!

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பல்வேறு நிதி மற்றும் கடன் பிரச்சினைகள் குறித்து 29 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பணிப்பாளர் Takafumi Kadono அவர்களுடன்…

எழும்பூரில் ஒரே ரோட்டில் 2 மதுக்கடைகள்: பட்டப்பகலில் சாலையோரம் நின்று மதுஅருந்தும்…

சென்னையின் இதயம் போன்ற பகுதியாக விளங்கி வரும் எழும்பூரில் சென்ட்ரலுக்கு அடுத்து 2-வது பெரிய ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து தென் மாவட்டம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.…

ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை..! மற்றொரு நாடும் பங்கேற்க முடியாது !!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள நாடுகள் பட்டியலில் ரஷ்யாவும் பெலாரஸும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்பட்ட 203 நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவும்…

“ஜி-20” மாநாடு- வெளிநாட்டு அமைச்களுடன் மாமல்லபுரம் வந்த மத்திய அமைச்சர்!!

"ஜி-20" மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த 34 வெளிநாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மொத்தம் 107பேர், 4சொகுசு பஸ்களில் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாமல்லபுரம் வந்தனர். தமிழக சுற்றுலாத்துறை,…

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா? !!

மின்னணு சாதனங்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் செமிகண்டக்டர் (Semiconductor) எனும் மூலப்பொருளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொருட்டு, புதிய திட்டத்தை இந்தியா முன்னெடுத்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. செமிகண்டக்டர்…

யாழ். அரியாலையில் வெடிமருந்து மீட்பு!!

யாழ்ப்பாணம், அரியாலை கடற்கரை பகுதியில் ஒரு தொகை ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. மண்டைதீவு கடற்படையினருக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடிமருந்து குச்சிகள்…

யாழ்.பல்கலை மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் திருநெல்வேலி பகுதியில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதன்போது வீட்டின்…

கிருஷ்ணகிரி வெடிவிபத்து: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!!

கிருஷ்ணகிரியில் இன்று பட்டாசு குடோனில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும்…