;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

பொரளையில் அதிரடி சோதனை!!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விசேட சுற்றுவளைப்பு ஒன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (16) அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.…

கில்கிட் பல்டிஸ்தானில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். டயமர் மாவட்டத்தில்…

தபால் துறையில் ஏற்படவுள்ள மாற்றம் !!

தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலத்தை இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தபால் கட்டளைச் சட்டத்தை உடனடியாக…

கடும் மழை குறித்த அறிவிப்பு !!

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது . ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…

X-Press பேர்ல் சேதம் பற்றிய பேச்சுவார்தை நாளை முதல் !!

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (17) சிங்கப்பூர் செல்லவுள்ளது. X-Press Pearl கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவாரத்தை நடத்த இந்த பயணம் இடம்பெறுகின்றது. அந்த குழுவின் தலைவராக…

டெல்லி கனமழை – யமுனை நதியை ஒட்டிய பகுதிகளிலுள்ள பள்ளிகள் ஜூலை 18 வரை விடுமுறை!!

வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. யமுனை…

பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர். மாரி மாதா என்ற பெயரிலான…

பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன-…

மூத்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லசிவத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி நெல்லை, ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே அவரது நூற்றாண்டு…

நவீனகால அடிமைத்தனம் – சவுதிஅரேபியாவில் இலங்கை பணிப்பெண்ணிற்கு கைகால்களில் ஊசிகுத்தி…

இலங்கை பேரழிவிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை மத்தியகிழக்கில் பணிபுரியும் இலங்கை பெண்கள்அந்நிய செலவாணிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.அவர்கள் அனுப்பும் மில்லியன் கணக்கான பணம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை தூக்கி…

நாடாளுமன்றத்தில் நேரடியாக மோதிய எம்.பிக்கள் – கொசோவாவில் தொடரும் அமைதியின்மை !!

கொசோவா நாடாளுமன்றத்தில் ஆளும் - எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக மோதிய சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. அவையில் பேசிக்கொண்டிருந்த பிரதமர் அல்பின் குர்தி(Albin Kurti)மீது உறுப்பினர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய சம்பவத்தை…

Online கடவுச்சீட்டு குறித்து வௌியான தகவல்!

கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் 30 நாட்களில் 29,578 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர்…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து அமெரிக்கா விசேட அறிவிப்பு!

இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில்…

மீனாட்சி அம்மன் கோவில் யானை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது- ரங்கராஜன் நரசிம்மனுக்கு…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானை பார்வதி கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானைக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய பல்வேறு சிகிச்சைகளும்…

உலகளவில் 16 கோடி பேர் வறுமை நிலையில் – வெளியான காரணம் !!

உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஸ்யா உக்ரைன் போரினால் 2020 முதல் தற்போது வரை 16 கோடி பேர் வறுமைக்குள்ளாக்கப்பட்டிருப்தாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் எனும் அமைப்பினால்…

அமர்நாத் பனிச்சரிவில் சிக்கிய 17 தமிழர்கள் ரெயில் மூலம் சென்னை வந்தனர்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரையாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், முருகானந்தம் செல்வி, சாவித்திரி உள்பட 17 பேர் சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமர்நாத் அருகே ஏற்பட்ட பணிச்சரிவு காரணமாக,…

உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் சீனா – பிரித்தானியாவுக்கே இந்த நிலையா..!

சீனா சர்வதேச அளவில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வல்லரசாக மாறுகிறது. இதனால், அனைத்து நாடுகளும் சீனாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்ற ஒரு சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இது பிரித்தானியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்…

உலக பாம்புகள் தினம்: வம்பு பண்ணாமல் இருந்தால் பாம்புகள் எதுவும் செய்யாது- 6 ஆயிரம்…

அட... பாம்பை பார்த்தா இவ்வளவு பயப்படுறீங்க? அதுவும் நம்மோடு வாழக்கூடியதுதான். அவைகளை பார்த்து பயப்பட வேண்டியதில்லை என்கிறார் வன உயிரின மறுவாழ்வுத்துறை முதன்மை ஒருங்கிணைப்பாளர் வேதப்பிரியா கணேசன். பாம்புகளை பற்றி அவர் கூறிய சுவாரஸ்ய தகல்கள்…

தமிழ் உட்பட 40 மொழிகளில் கூகுள் பார்ட் !!

தமிழ் உட்பட சுமார் 40 மொழிகளில் கூகுள் பார்ட் பயன்பாட்டில் வந்துள்ளது. அரபு, சைனீஸ், ஜேர்மன் மற்றும் ஸ்போனிஷ் போன்ற மொழிகளிலும் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பிரேசில் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப்…

ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பாராட்டு…

அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை !!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாநிலத்தில் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த…

திருப்பதி அருகே செம்மரங்கள் வெட்டி கடத்திய தமிழர்கள் 25 பேர் கைது!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் விலை மதிப்பு மிக்க செம்மரங்கள் உள்ளன.செம்மரங்களை வெட்டி கடத்துவது கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால்…

இனி என்றும் இளமைதான் – அமெரிக்க விஞ்ஞானிகளின் அசத்தலான கண்டுபிடிப்பு !!

அமெரிக்காவின் ஹார்வர்டில் உள்ள ஆய்வாளர்கள் வயதாவதைத் தடுக்கும் ஒரு புது வித மருந்துகள் காக்டெய்லைக் கண்டுபிடித்துள்ளனர் "கெமிக்கல் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும் முறை" என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வுகள் ஏஜிங் இதழில்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் டெல்லியின் பழைய கால புகைப்படங்கள் வைரல்!!

டெல்லி மற்றும் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் டெல்லியில் வி.ஐ.பி. பகுதிகள் உள்பட அனைத்து…

விலை உயர்வை கட்டுப்படுத்த அவசர கால நிலையை பிறப்பித்த நைஜீரிய அதிபர் !!

நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் அவசர கால நிலையை நடைமுறைப்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் கடந்த மே மாத பணவீக்கம் 22.41 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட…

ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ.. லா பால்மா தீவில் இருந்து 2500 மக்கள் வெளியேற்றம்!!

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. நேற்று காலையில் பன்டகோர்டா மாவட்டத்தில் முதலில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் மக்கள் பீதியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை…

திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை நடக்கிறது!!

ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண புண்ணிய காலம் என்றும் கூறப்படுகிறது. வருகிற தட்சிணாயண புண்ணிய காலம் கடக லக்னத்தில் பிறக்கிறது. தமிழ் ஆனி மாதம் கடைசி நாளில் அதாவது, வருகிற…

தென்கொரியாவில் கனமழையால் நிலச்சரிவு- 20 பேர் பலி!!

தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அங்குள்ள நோன்சான், யோங்ஜூ ஆகிய பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தது. அதேபோல் செஜோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு…

அக்காள், தங்கை கடத்தல்.. வீட்டில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல்: பாஜக தலைவரின் மகன்…

மத்திய பிரதேசத்தில் அக்காள், தங்கையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று ஒரு…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதி!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடக்கு இஸ்ரேலின் பிரபலமான சுற்றுலா மையமான கலிலி கடலுக்கு நேதன்யாகு வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். கோடைகால வெப்ப அலை அதிகமாக…

‘அயன்’ பட பாணியில் போதை பொருளை மாத்திரைகளாக விழுங்கி கடத்திய நைஜீரிய பெண்!!

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லிக்கு வந்து விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நைஜீரிய பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அதிகாரிகள், அவரை மருத்துவ…

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறந்து வைக்கப்பட்டது.!! (PHOTOS)

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில்…

யாழில் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

இணைய விளையாட்டுக்கு அடிமையானமையால் ஏற்பட்ட மனவிரக்தியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புஸ்பராசா எழில்நாத் (வயது – 22) என்ற கிளிநொச்சி அறிவியல்நகர்…

முச்சக்கரவண்டிகளில் அதிரடி மாற்றம்!

சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மற்றைய வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு…

உலக அரங்கில் புதிய உயரங்களை எட்டி வரும் இந்தியா !! (கட்டுரை)

உலகின் பெரிய பொருளாதாரமாகவும், மிகப்பெரிய ஜனநாயகமாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சி அரங்கில் புதிய உயரங்களை எட்டி வருகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கூட இந்தியாவின் முக்கியத்துவத்தை…