;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் பலி!!

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர். ரோடாஸ் மாவட்டத்தில் 5 பேர், அவுரங்காபாத், பக்சர் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர். அர்வால்,…

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிசூடு – நால்வர் துடிதுடித்து பலி !!

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் அட்லாண்டாவின் தெற்கே ஒரு சிறிய சமூகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஜோர்ஜியாவில் உள்ள மாவட்ட அரசாங்க அதிகாரி ஒருவர்…

உத்தர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி கன்வார் யாத்ரீகர்கள் 5 பேர் பலி!!

உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கன்வார் யாத்திரை பக்தர்கள் 5 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். ஹரித்வாரில் இருந்து புனித கங்கை நீரை எடுத்துகொண்டு புறப்பட்ட பக்தர்கள் நேற்று இரவு மீரட் மாவட்டம் ராலி சவுகான்…

மிக விரைவில் சந்தைக்கு அறிமுகமாகும் ஜப்பானின் புதிய பழவகை !!

ஜப்பானின் ஹொக்கைடோவின் விவசாயிகள் புதிய பழத்தை உருவாக்கியுள்ளனர். வட்ட வடிவானதாக இருக்கும் இந்தப் பழம், முலாம்பழம் போல இனிப்புச் சுவை உடையதாகவும், எலுமிச்சை போல சற்று புளிப்ப்புச் சுவை உடையதாகவும் இருப்பதனால் இது தற்போது "எலுமிச்சை…

டெல்லியில் திரும்பிய திசையெங்கும் வெள்ளம்… மக்கள் இந்த சாலைகளில் செல்லவேண்டாம்!!

வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. யமுனை ஆற்றில்…

ரஷ்யாவிலிருந்து பெலாரஸ் வந்தடைந்தது வாக்னர் படை !!

வாக்னர் வாகனபடையினர் தற்போது ரஷ்யாவிலிருந்து அண்டை நாடான பெலாரஸ் வந்துள்ளனர் என்பதை உக்ரைனின் எல்லைப் பாதுகாப்பு சேவை உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைனுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பெலாரஸில் எத்தனை "வாக்னர் படையினர்" உள்ளனர், அவர்களின்…

அடுத்த கட்டம் ஜனவரியில் ஆரம்பமாகும் !!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத திட்டத்தின் முதலாவது கட்டத்தை இந்தியா 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு…

அமைச்சரின் இலஞ்ச பணத்திலிருந்து நட்டஈடு செலுத்துங்கள்…. !!

நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள…

ராஜஸ்தானில் பயங்கரம்: கடத்தப்பட்ட இளம்பெண் சுட்டுக் கொலை.. கிணற்றில் சடலம் மீட்பு!!

ராஜஸ்தானின் கரவ்லி பகுதியில், 19 வயது பட்டியலின பெண் ஒருவர் ஜூலை 12 ஆம் தேதி அவரது வீட்டிலிருந்து 4 பேரால் கடத்தப்பட்டார். இந்நிலையில் தேடப்பட்டு வந்த அவரின் உடல் ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு…

உக்ரைனை வீரர்களை எதிர்க்க ரஷியா அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது: ஜெலன்ஸ்கி!!

ரஷிய- உக்ரைன் போர் 507-வது நாளை எட்டிவிட்டது. ரஷிய படைகளை பின்னுக்கு தள்ளுவதில், உக்ரைன் எதிர்பார்த்ததை விட மெதுவான வேகத்தில் முன்னேறி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். Powered By இந்நிலையில் போர் நிலவரம் குறித்து உக்ரைன் அதிபர்…

3 பெண் குழந்தைகள் பிறந்ததால் மனைவியின் விரல்களை உடைத்து கழிவறையில் அடைத்து சித்ரவதை செய்த…

ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் சந்த் பாஷா. இவர் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சபிஹா. இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.…

பிரதமர் மோடிக்கு முழு சைவ விருந்து அளித்த ஐக்கிய அரபு அமீரக அதிபர்!!

அங்கு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து…

வாரங்கல் ரெயில் நிலையத்தில் தண்ணீர் தொட்டி உடைந்து விழுந்து 8 பயணிகள் படுகாயம்!!

ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், கோர்ரெகுண்டாவை சேர்ந்தவர் ராமபிரம்மம். இவரது மனைவி ரமாதேவி. மகன் ஹரிஷ் குமார் ஆகியோர் மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மூலம் விஜயவாடாவுக்கு செல்வதற்காக வாரங்கல் ரெயில் நிலையத்திற்கு வந்து ரெயிலுக்காக…

பொருளாதாரத்தை வளர்த்து வரும் பாடலாசிரியை – அமெரிக்க பாப் பாடகியின் சாதனை!!

அமெரிக்காவின் பிரபல பாப் பாடலாசிரியை மற்றும் பாடகி டெய்லர் ஸ்விப்ட் (33). இவர் கிராமி விருது பெற்றவர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் அறிக்கை ஒன்றில் அவரது பெயர் இடம்பிடிக்கும் வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஈராஸ் டூர் என்ற…

இன்னும் 100 பில்லியன் ரூபாய் வருமானம் தேவை!!

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மக்கள் மீது தொடர்ந்தும் வரி சுமைகளை சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாண்டு மொத்த தேசிய வருமான இலக்கை அடைவதற்கு இன்னும்…

சுரங்க மாபியாவுடன் தொடர்பு- போலீஸ் அதிகாரிகள் 7 பேர் பணி நீக்கம்!!

கேரள மாநிலம் கண்ணூர் போலீஸ் சரகத்தில் பணிபுரிந்த சிலர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்த அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்த…

உத்தரகாண்டில் கிராம மக்களுக்கு விருந்து கொடுத்த யூடியூபர்!!

உத்தரகாண்டை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் அஸ்வினி தாபா. இவரது வீடியோக்கள் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும். இந்நிலையில் இவர் அங்குள்ள புரான்ஸ் கந்தா என்ற கிராமத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு கிராம மக்கள் வரவேற்பு…

வரி ஏய்ப்பு புகாரில் சோதனை- ஜி.எஸ்.டி. அதிகாரிகளை கடைக்குள் வைத்து அடைத்த வியாபாரிகள்!!

கேரள மாநிலத்தில் ஜி.எஸ்.டி. வரியை முறையாக கட்டாமல் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கோழிக்கோடு மாவட்டம் திருவண்ணூர் எஸ்.எம்.…

அவர்களுடைய எருமை பால் கொடுக்கவில்லை என்றாலும் கூட…! மியா குறித்த அசாம் முதல்வர்…

தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. தற்போதைய மழைக்கு முன்பதாக அசாம் மாநிலத்தில் பேய்மழை பெய்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர். குடிநீர், உணவு கிடைக்காமல் தவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாமில்…

கர்நாடகாவில் ஒரு மாவீரன்: சிறுத்தை கால்களை கட்டி கெத்தாக டூவீலரில் சென்ற இளைஞர்!!

டூவீலரில் மனிதர்களையும் மளிகை சாமான்களையும் ஏற்றி செல்வதை போல முதன்முறையாக, கர்நாடகாவில் ஒரு நபர் சிறுத்தையை அவரின் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கட்டிக்கொண்டு வண்டியை ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாசன் மாவட்டத்தை…

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு,…

அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவூட்டுவது எப்படி? (மருத்துவம்)

10 மாதங்கள் சுமந்து சிசுவைப் பிரசவிப்பதை விட அதிக வேதனையை, அந்தச் சிசு வளர்ந்து, உணவு உண்ணும் வயதை அடைந்தவுடனேயே தாய்மார் அனுபவிக்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிடுவதில் அவர்கள் படும் வேதனையே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.…

முஸ்லிம் மருத்துவர் 4000 பௌத்த பெண்களுக்கு ரகசிய கருத்தடை செய்தாரா? வாழ்க்கையை…

மக்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் மாத்திரை உள்ளதா? பெண்களின் உள்ளாடைகளில் ஒரு ஜெல் பயன்படுத்தி மலட்டுத்தன்மையை உருவாக்க முடியுமா? சிசேரியன் பிரசவத்தின் போது ஒரு மருத்துவர் பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்வதை நீங்கள்…

இளம் மாணவர்களை நல்வழிப்படுத்துவதே முழு நோக்கம் – கலைப்பீட பீடாதிபதி ரகுராம்…

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகின்ற இளம் மாணவர்களை நல்வழிப்படுத்துவதே தனது முழு நோக்கம் என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர், கலாநிதி எஸ். ரகுராம் தெரிவித்தார். கலைப்பீட பீடாதிபதியாகக் கடமையாற்றும் கலாநிதி எஸ்.…

யாசிதி மத பெண்கள், குழந்தைகளை அடிமைகளாக விற்கும் ஐ.எஸ் குழு – டெலிகிராமில் நடக்கும்…

கடந்த 2014ஆம் ஆண்டு, இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) குழு ஆயிரக்கணக்கான யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தது. அவர்களது சக யாசிதிகள் தாமதிக்காமல் மீட்பு முயற்சியைத் தொடங்கினர். ஆனால் கிட்டத்தட்ட பத்து…

ரஷியாவில் வாக்னர் குழு இல்லை: புதின் பேச்சால் புதிய சர்ச்சை!!

உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது. போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்த கூலிப்படை முக்கிய பங்காற்றியது. இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை…

பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கமிர்புரா கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் கவனக்குறைவால் நுழைந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். எல்லை பாதுகாப்பு படையினர் அவரை கைது…

வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான மாதம் ஜூன்: நாசா தகவல்!!

எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா தெரிவித்துள்ளது. ஜூன் 2023-க்கான உலகளாவிய சராசரி…

சந்திரயான்-3 திட்டத்தில் புதுமைகளை புகுத்திய விஞ்ஞானிகள்!!

நிலவுக்கு ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் புதுமைகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த முறை நிலவில் வேகமாக தரையிறங்கியதால் லேண்டர் கலன் தொடர்பை இழந்தது. இந்த முறை லேண்டர் கலன்களின் கால்களை மிக திடமாக…

19 அடி நீள மலைப்பாம்பை கையால் பிடித்த வாலிபர்கள்!!

அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தை சேர்ந்தவர் ஜேக் வாலேரி. 22 வயதான இவர் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். கடந்த 10-ந்தேதி இவர் அந்த பகுதி வழியாக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று சாலையோரமாக செல்வதை…

இந்தியாவின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் காமராஜர்- பிரதமர் மோடி புகழாரம்!!

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது நினைவிடம் மற்றும் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளுகளை சேர்ந்தவர்கள், பொது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில்,…

வளைகுடாவில் பதற்றமா?: ஈரானை அச்சுறுத்த எஃப்-16 போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா!!

பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் உள்ளது ஹார்முஸ் ஜலசந்தி. பாரசீக வளைகுடாவின் பல துறைமுகங்களிலிருந்து எண்ணெய் கொண்டு செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பொருளாதார ரீதியாகவும்,…

கனமழை பெய்யாவிட்டால் நிலைமை விரைவில் சீராகும்- கெஜ்ரிவால் தகவல்!!

பருவமழை காரணமாக வட மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இமாச்சலபிரதேசம், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கு பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் வரலாறு காணாத மழை…