;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இந்தியர் மட்டக்களப்பில் கைது!!

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா இன்றி 2 வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு நகரில் வைத்து இன்று சனிக்கிழமை (15) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தமிழ்நாடு…

குருந்தூர் மலை விவகாரம் இன, மதவாதத்தின் உச்சகட்டம் – பௌத்த பிக்குகள், பொலிஸாரின்…

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ்மக்கள் வழிபடுவதற்கு பௌத்த பிக்குகள் மற்றும் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், இதன் மூலம் தமிழ் மக்களின் மத வழிபாட்டு உரிமை…

யாழில். குளோபல் பெயார் – 2023.!! (PHOTOS)

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான "குளோபல் பெயார்-2023" இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமானது. குறித்த சேவையானது இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளைய தினம்…

பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு- புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் ஒளிரும் மூவர்ணக் கொடி!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில்…

அ.ம.மு.க.சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!

காமராஜர் பிறந்தநாளையொட்டி புதுவை அ.ம.மு.க.சார்பில் அவரது சிலைக்கு தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம் மற்றும் வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர்…

பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றடைந்தார்!!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் பாரிசுக்கு சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்னர் எலிசி அரண்மனையில்…

7 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; தந்தையும் மாமாவும் கைது !!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி…

காமராஜர் சிலைக்கு ரங்கசாமி மாலை!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அண்ணாசாலை-காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை…

ஜிப்மர் நர்ஸ் ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி-போலீஸ்காரருக்கு வலை!!

புதுவை கோரிமேடு ஆனந்தாநகரில் வசிப்பவர் தீபக்தாமஸ்(37). இவர் அப்பா பைத்தியம் சுவாமி கோவில் அருகே ஓட்டல் வைத்துள்ளார். இவரின் மனைவி அனுமோல்(34) கேரளாவை சேர்ந்தவர். இவர் ஜிப்மரில் நர்சாக பணியாற்றி வருகிறார். தீபக்தாமசின் தொழில் நண்பரான…

ரூ.13 லட்சம் செலவில் மேற்கூரை!!

முத்தியால்பேட்டை தொகுதி முத்தையா முதலியார் வீதியில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர்கள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்து புதியதாக மேற்கூரை அமைக்கும்படி…

பாம்புகளுக்கு பண்ணை – வியக்கவைக்கும் நாடு !!

பாம்பென்றால் இந்த உலகத்தில் எவருக்குத்தான் பயம் இருக்க முடியாது.அதனால்தான் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். இவ்வாறு இந்த படையும் நடுங்கும் பாம்புகளுக்கு ஒரு தோட்டம் உண்டென்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் அப்படி ஒரு…

தெமோதரை பகுதியில் பஸ் விபத்து : 15 பேர் காயம்!

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இன்று சனிக்கிழமை (15) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு - பதுளை தனியார் பஸ் ஒன்றே வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்…

இலங்கையின் மீன்பிடி அமைச்சரால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை…

யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளது. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார் ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த நாங்கள் கூட்டாக இந்தியாவில் போய்…

பழமையான அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்!!

புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாராயணகுமார், செயலாளர் பிரபு ஆகியோர் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர். அதில்…

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்பது இந்தியாவின் உறுதிப்பாடாகும் – இந்திய…

இலங்கையை பொருளாதார, பௌதீக ரீதியாக அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தினதும், வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும். இது இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் வாக்குறுதியாகும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே…

“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் யாழில்…

“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பான…

நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அமைச்சர் டக்ளஸின் கருத்துக்கள் முன்மாதிரியானவை.…

தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய நிலையில், நாங்கள் ஒவ்வொருவரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போன்று நிதானமான…

நாளாந்தம் உணவின்றி தவிப்பவர்கள் எத்தனை கோடி தெரியுமா -ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!

உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனாவுக்கு…

ஐ.டி.ஐ. மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!

திருபுவனை அருகே திருவண்டார் கோவில் புதுவை-விழுப்புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வசிப்பவர் தன செல்வி. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். தன செல்வி அங்குள்ள தனியார் கம்பெனியில்…

இந்த ஆண்டில் இதுவரை 289 குழந்தைகள் பலி.. மத்திய தரைக்கடல் பகுதியில் தொடரும் சோகம்!!

உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் துருக்கி, சிரியா, சூடான் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவது அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் சட்ட விரோதமாக…

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம்!!

மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகில் சடலமொன்றை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், படல்கும்புர பொலிஸாருக்கு…

இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களில் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்பாளர்…

டுபாயில் வீட்டு வேலை செய்யும் இலங்கை வீராங்கனை!!

கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் தேசிய சாதனை படைத்த சச்சினி கௌசல்யா பெரேரா மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் 9 தடவைகள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டி இருந்தார்.…

தனியார் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா!!

புதுவை 100-அடி சாலையில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த விடுதியில் புதுவையைச்சேர்ந்த ஒரு நபர் தனது தோழியுடன் அறையெடுத்து தங்கியுள்ளார். அப்போது அந்த அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அவர்கள்…

இந்தியா-பிரான்ஸ் உறவின் வலுவான தூண் பாதுகாப்பு ஒத்துழைப்பு.. பிரதமர் மோடி!!

பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி இன்று பாரிசில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். அப்போது அவர்கள் முன்னிலையில் இரு தரப்பு பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.…

நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா!!

புதுவை நைனார் மண்டபத்தில் பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் ஓவ்வொரு ஆண்டும் செடல் திருவிழா விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு செடல் திருவிழா நேற்று காலை சக்தி கரக ஊர்வலத்துடன்…

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுக்கு சந்தன கிடாரை பரிசளித்த பிரதமர் மோடி!!

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தேசிய தின விழாவில் பிரம்மாண்ட…

பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய சட்ட…

இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும்…

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு யு.ஏ.இ. புறப்பட்டார் பிரதமர் மோடி!!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் ஜூலை 13, 14-ம் தேதிகளில் 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றார். பிரதமர் மோடி. நேற்று நடைபெற்ற பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக…

சரத் பவார் வீட்டிற்குச் சென்ற அஜித் பவார்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார் குரூப், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் பங்கேற்றுள்ளது. அஜித் பவார் துணை முதல்வராகவும், மற்ற 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.…

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்ட அணிவகுப்பில் இந்திய வீரர்களை பார்த்தது அற்புதம்: பிரதமர்…

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். நேற்று நடைபெற்ற பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். பிரான்ஸ் அதிபரின் அழைப்பின்பேரின் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டார். தேசிய தின கொண்டாட்ட அணிவகுப்பில்…

சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்: ஜனாதிபதி முர்மு வாழ்த்து!!

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4…

சீ.டீ. விக்ரமரத்னவுக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி !!

பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை காலத்தை மேலும் நீடிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் இந்த…

சுகாதாரத்துறை பிரச்சினை: ஜனாதிபதி கலந்துரையாடல் !!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஊசிகளின் தரம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள், சுகாதார சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம்…