;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

மசகு எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம் – உலக சந்தையில் உயர்வு !!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராண்ட் ரக மசகு எண்ணெய் 81.41 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. WTI ரக மசகு எண்ணெய் இதன்படி WTI ரக மசகு எண்ணெய் 76.96 அமெரிக்க டொலராக ஆக…

சந்திரயான்- 3 ஆகஸ்டு 1ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்கு செல்லும்- இஸ்ரோ தலைவர் தகவல்!!

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3)…

இணையத்தில் உருவாக்கிய அனைத்தையும் திருடுகிறது.. கூகுள் நிறுவனம் மீது 8 நபர்கள் வழக்கு!!

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட தனது பார்ட் (Bard) எனும் சாட்பாட் செயலியை பயிற்றுவிப்பதற்காக இணையத்தில் உருவாக்கிய அனைத்தையும் திருடுவதாக, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மீது 8 நபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சான்…

டெல்லியில் தேங்கிய வெள்ளத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

வடமாநிலங்களில் பெய்த பேய்மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீரை வெளியேற்றும் பணியில்…

சாதனைக்கு பிறகு சோதனை?: ஓபன்ஏஐ நிறுவனத்திடம் அமெரிக்க வர்த்தக ஆணையம் விசாரணை!!

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்டு உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலியை, சென்ற வருட இறுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தி பெரும் வெற்றியடைந்து பிரபலமாகியுள்ளது ஓபன்ஏஐ (OpenAI) மென்பொருள் நிறுவனம். இதன் தலைமை…

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்: அஜித் பவாருக்கு நிதித்துறை, தனஞ்செய் முண்டேவுக்கு…

மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்திய அஜித் பவார், ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் மேலும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களும் அமைச்சராக பதவி…

வைரலாகும் ஹாரிபாட்டர் புத்தகம்!!

உலகம் முழுவதும் பலகோடி சிறுவர்-சிறுமிகளின் ஆதர்ஷ நாயகனான ஹாரிபாட்டரை பற்றிய புத்தகங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஜோன் ரவ்லிங் என்ற ஆசிரியர் தனது ஓய்வு நேரத்தில் எழுத தொடங்கிய மந்திர, தந்திர கதைகள் ஹாரிபாட்டர் என்ற…

சந்திரயான்- 3 விஞ்ஞான சமூகத்தின் உழைப்புக்கு கிடைத்த பலன்- ராகுல் காந்தி டுவீட்!!

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று ஏவியது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக…

நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்: தூக்கி வீசப்பட்ட பணிப்பெண் உள்பட 4 பேருக்கு பலத்த…

அமெரிக்காவில், அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் எனப்படும் தனியார் நிறுவன விமானம் (எண்: 227) ஒன்று, இரு நாட்களுக்கு முன்பாக வட கரோலினா மாநிலத்திலிருந்து புறப்பட்டு, புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும்…

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய கலந்தாய்வு வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதல்கட்ட ஒதுக்கீட்டு ஜூலை 27, 28ம்…

பிரான்சில் 7 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை- பிரதமர் மோடி அறிவிப்பு!!

பிரான்ஸ் நாட்டில் இன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் படி பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். அதன் பேரில் பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக…

தகவல் தருமாறு யாழ். மாவட்ட மக்களிடம் கோரிக்கை !!

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக பணம் பெற்று இளைஞர் யுவதிகளை ஏமாற்றுபவர்கள் தொடர்பில் தகவல் தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று…

10 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய கடற்படை சிப்பாய் !!

வவுனியா, புதிய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் ஒருவரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று இரவு கைது செய்துள்ளனர்.…

தி.மு.க. ஊழல் பட்டியல் 2-வது பாகத்தை இந்த மாத இறுதியில் வெளியிடுகிறேன்: அண்ணாமலை!!

தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தி.மு.க.வினரின் சொத்து பட்டியல்களை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டார். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு…

மோடியை வரவேற்று இந்தியில் டுவீட் செய்த பிரான்ஸ் அதிபர்!!

இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பங்கேற்றார். பிரான்சில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்தார். அந்நாட்டு பிரதமர், செனட்சபை தலைவர் ஆகியோரையும் சந்தித்தார். இன்று பிரான்ஸ் நாட்டின்…

தமிழ் மக்கள் மீது மிலேச்சத்தனமான குருந்தூர்மலையில் தாக்குதல்!

முல்லைத்தீவு - குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற தமிழ் மக்கள் மீது காவல்துறையினர் மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளதாவும், பௌத்த பிக்குகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்…

மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே !! (மருத்துவம்)

இங்கிலாந்தில், ‘ஏஜ் கன்சேர்ன்’ என்ற அமைப்பொன்று உள்ளது. முதியவர்களுக்கான சேவை அமைப்பான இதில், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான பராமரிப்பு நிலையமே இதுவாகும். ‘வயதானால் மறதி வந்துவிடும்’ என்று…

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக செயல்படுவோம் – தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில்…

டெல்லியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் என்னென்ன பிரச்சினைகளை பற்றி பேச வேண்டும். சபை நடவடிக்கைகளில் எவ்வாறு நடந்து கொள்ள…

63 வருடங்களுக்குப் பிறகு மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ஹாலிவுட் திரையுலகம்!!

தடையின்றி மக்களை மகிழ்வித்து வரும் ஹாலிவுட் திரையுலகம் ஒரு நீண்ட வேலை நிறுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது. குறைந்து வரும் ஊதியம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தினால் வரும் ஆபத்து ஆகிய காரணங்களுக்காக ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள்…

அன்று… எலியால் மாயம்… இன்று இடமாற்றத்தால் மாயம்: போலீஸ் நிலையத்தில்…

சென்னையில் போலீஸ் நிலையங்களில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கிறது. கோயம்பேடு மற்றும் மெரினா போலீஸ் நிலையங்களில் கஞ்சா பொட்டலங்களை எலி தின்றுவிட்டதாக போலீசார் கோர்ட்டில்…

பிரான்சில் பிரம்மாண்ட தேசிய தின கொண்டாட்டம்- சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்…

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமான பிரான்ஸ் சென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில்…

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது!!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் 200 மில்லிக் கிராம், கஞ்சா ஆயிரத்து 400 மில்லிக்கிராம் மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. காக்கைதீவு…

13ஆம் திருத்தம் விரைவில் – அமைச்சர் மனுஷ!!

இந்த நாடு இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் சொந்தம். அனைவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு- அக்டோபருக்கு தள்ளிவைப்பு!!

சிதம்பரம், நடராஜர் கோவிலில் கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ம் ஆண்டு மே 17-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த…

நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டாரா?

நேட்டோ குழுவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில் 2-வது நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

இலங்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினி !!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்து சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக மாலைத்தீவுக்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் சில மணி நேரம் தங்கியிருந்துள்ளார். இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர்…

தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா- என். ஆர்.…

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 121 இடங்களில் தலா 121 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது குறித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள…

16 கோடி பேரை வறுமைக்குள் தள்ளிய கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர்!!

கொரோனா தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் ரஷிய- உக்ரைன் போர் ஆகியவற்றால் உலகின் பல நாடுகளில் 2020 முதல் தற்போது வரை சுமார் 16 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை நேற்று தெரிவித்தது. சுமார் ரூ.160-க்கும்…

இஸ்ரேல் மருத்துவர்கள் சாதனை: கார் விபத்தில் அறுபட்ட சிறுவனின் தலையை மீண்டும் இணைத்தனர்!!

கார் மோதியதால் கழுத்து அறுபட்ட 12-வயது இஸ்ரேலி சிறுவனுக்கு இஸ்ரேல் மருத்துவர்கள் மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து தலையை மீண்டும் கழுத்தில் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அந்த சிறுவன் தற்போது நலமாக உள்ளான். சுலைமான்…

சீனாவில் ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: மழலைகளுக்கு விஷம் வைத்த பாதகி!!

மத்திய சீனாவில், குழந்தைகளுக்கான உணவில் ரசாயனத்தை கலந்து ஒரு குழந்தையை கொன்று, 24 பேருக்கு பாதிப்பை உண்டாக்கிய முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வேங் யுன் எனும் 39-வயது ஆசிரியை வாங் யுன், 2019ம் வருடம்…

சென்னை மாநகர் முழுவதும் இரவு நேர சோதனை- இன்று முதல் 3 நாட்கள் போலீஸ் அதிரடி!!

சென்னை மாநகர் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்ற பிறகு குற்ற செயல்களை…

திருடிய பொருட்களுடன் சிக்கிய நபர்!!

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றில் திருடிய பொருட்களை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 26 ஆ திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.…

மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத கோழி இறைச்சி!!

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத கோழி இறைச்சி விற்பனை செய்த நிலையத்தை தற்காலியமாக மூடுமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார். அக்கரைப்பற்று சுகாதார…