;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!!

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பார்க் ரோடு, மூல பட்டறை, குப்பைகாடு போன்ற பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட லாரி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த லாரி மூலமாக வெளிமாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள் உள்பட அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்பட்டு…

இந்தியா எடுத்துள்ள முடிவு – அதிகரிக்கப்போகும் அரிசிவிலை !!

உலகின் முன்னணி அரிசி ஏற்றுமதியாளராக உள்ள இந்தியா, பல வகையான அரிசிகளின் ஏற்றுமதியை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ] பாஸ்மதி அல்லாத அனைத்து அரிசி ஏற்றுமதியும் நிறுத்தப்படும் என்றும் அந்த செய்திகள்…

நடு” செயற்றிட்டம் ஒரு நாளில் 1000 ((ஆயிரம்) தென்னம்பிள்ளை நடுகை!! (PHOTOS)

நடு" செயற்றிட்டம் ஒரு நாளில் 1000 ((ஆயிரம்) தென்னம்பிள்ளை நடுகையுடன் கூடிய வினியோகம் செலவின்றி நிறைவடைந்தது தென்னை முக்கோண வலையம் ஒன்றை வடக்கில் (கிளிநொச்சி, யாழ்பாணம், முல்லைத்தீவு) ஆரம்பிப்பதற்கான முயற்சியை இனம் கண்டு (தென்னை…

சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து…

அரியலூர் மாவட்டத்தில் சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து வாங்கும் இயக்கம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி என்கிற சோழகங்கத்தில் நடைபெற்றது. இதில்…

37வது பொதுப் பட்டமளிப்பு விழா -2023!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும்; 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்று இன்று காலை யாழ்ப்பாணப்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கு யாழில் தொழில் பயிற்சி நிலையம் – அமைச்சர்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான வடக்கு மாகாணத்திற்கான தொழிற்பயிற்சி நிலையம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு…

இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட…

இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் இன்று(14) முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்…

துனுமல சரத் சுட்டுக் கொல்லப்பட்டார் !!

பாதாள உலக உறுப்பினராகக் கருதப்படும் துனுமல சரத் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று(14) காலை கெப் வண்டியில் பயணித்த போது வரகாபொல பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்…

அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞன் !!

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் அட்லாண்டாவில் உள்ள க்ரோகர் வாகன நிறுத்துமிடத்தில் காரில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

டென்மார்க் பெண் சடலமாக மீட்பு !!

ஜூலை 10ஆம் திகதி முதல் காணாமல் போன டென்மார்க் பெண்ணொருவரின் சடலம் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலகல்ல பாறையின் அடிவாரத்தில் இருந்து இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மலையேற போவதாக தெரிவித்துவிட்டு ஹோட்டலில் இருந்து வெளியேறிய பெண்,…

உக்ரைன் அதிபரை கண்டு கொள்ளாத உலகத் தலைவர்கள்!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை உலக தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. லிதுவேனியாவின் வில்னியஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில்…

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்: அமைச்சர்கள்-அரசியல்…

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா நாளை நடக்கிறது. இதில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான விருதுநகரில் ஆண்டுதோறும்…

உக்ரைன் களமுனையிலிருந்த ரஷ்ய இராணுவ அதிகாரி அதிரடியாக பணிநீக்கம் !!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக செயற்பட்டார் எனத் தெரிவித்து உக்ரைன் களமுனையிலிருந்த ரஷ்ய இராணுவ தளபதி ஒருவர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது படைப்பிரிவிற்கு ரஷ்யாவின் பிற படைப்பிரிவினர் போதியளவு ஆதரவை வழங்கவில்லை என…

மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் கிறிஸ்தவ ஆலய கோபுரம் தெரிந்தது!!

மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு பண்ணவாடி, காவேரிபுரம், கோட்டையூர் போன்ற கிராமங்கள் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அமைந்துள்ளன. அணை கட்டப்பட்டபோது அந்த கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால், கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளியேறி வெவ்வேறு…

இன்னொரு உலக போரின் களமாக தாய்வான் – தாய்வானை சுற்றி வளைத்த சீன போர் கப்பல்கள் !!

கடந்த இரண்டு நாட்களாக சீனாவின் போர் விமானங்கள், தாய்வானின் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து வந்த நிலையில், சீன இராணுவம் 38 போர் விமானங்களையும், 9 கடற்படை கப்பல்களையும் தாய்வானை சுற்றி…

இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம்: பிரதமர் மோடி தகவல்!!

இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் சபை தலைவர் ஆகியோரை சந்தித்தார். மேலும், புலம்பெயர்ந்து…

யாழில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கண்காட்சி!!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் Glocal Fair கண்காட்சியானது நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள், யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறவுள்ளது என வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர்…

நெடுந்தீவு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தால் பயணிகள் அவதி!!

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தினால் , யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவு செல்ல சென்ற மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு பிரதேச…

உயர் பாதுகாப்பு வலயமாகும் புதிய களனி பாலம்!!

ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்திற்கு போதைக்கு அடிமையானவர்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள்…

சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டருக்கு சிறை!!

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை கொழும்பு…

ஆனந்தசங்கரி மகனுக்கு விசா மறுப்பு!!

கனேடாவின் பாராளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி, தனக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவொன்றை இட்டுள்ள கேரி ஆனந்தசங்கரி, தான் செய்யும் பணியின் காரணமாக விசா மறுக்கப்பட்டதாகத்…

அரண்மனையில் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு – சிறப்பு விருந்தில்…

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக…

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க முடியாது:…

பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார். இந்த…

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!!

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.…

திருப்பதி கோவிலில் சந்திரயான்-3 மாதிரியை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!!

சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. அதையொட்டி நேற்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில்…

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்க செனட் கமிட்டியில் தீர்மானம்…

அருணாச்சல பிரதேசம் எல்லை குறித்து இந்தியா- சீனா இடையே மோதல் இருந்து வருகிறது அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து சீனா தங்கள் பகுதி என கூறி வருகிறது.

தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு…

நிதி ஒழுக்கம் இன்றியமையாதது: ஜனாதிபதி !!

நாட்டை கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அத்துடன், அரச செலவினங்களை கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும்…

“ நீதிமன்றத்தை நான் அவமதிக்க வில்லை” !!

பாராளுமன்றத்தில் வைத்து நீதிமன்றத்தை அச்சுறுத்தியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர,…

வாக்னர் கலக முயற்சியின்போது வங்கிகளில் இருந்து அதிக அளவில் பணத்தை எடுத்த ரஷிய மக்கள்!!

உக்ரைன் மீது ரஷியப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. 500 நாட்களை தாண்டியும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. உக்ரைனை எப்படி வீழ்த்துவது என்று ரஷியா யோசித்து வரும் நிலையில், வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவுக்கு எதிராக திரும்பியது. மாஸ்கோவை…

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம், துணை…

வரி தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு!!

வரிச்சுமையை குறைக்க தேவையான நடவடிக்கைகள், கிடைக்கப்பெறும் முதல் சந்தர்ப்பத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கையின் அண்மைய நிலவரத்தை…

சம்பந்தனை சந்தித்த அமெரிக்க தூதுவர்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,…

தென்காசி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 ஓட்டுகள்…