;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !!

ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்கவால் 2023 செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2014ல் மோதரை…

உக்ரைன் அதிபர் பெயருக்கு பதில் ரஷிய அதிபரின் பெயரை உச்சரித்த பைடன்!!

நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடினர். இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள…

கூடுதலாக ரூ.10 வசூல்: கேள்வி கேட்ட மதுப்பிரியர் மீது தாக்குதல்- எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு…

செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதலாக பத்து ரூபாய் கேட்பதாக கூறி மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு வந்த எஸ்.ஐ ராஜா மதுப்பிரியர் மீது தாக்குதல் நடத்தினார். இதன் வீடியோ நேற்று இணையத்தளத்தில் வைரலானது.…

மாமல்லபுரம் புராதன சின்னங்களை மின்னொளியில் இரவு 9 மணி வரை பார்க்கலாம்: தொல்லியல் துறை…

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, பகுதிகளை இரவிவிலும் பார்த்து ரசிப்பதற்காக, கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால்…

உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு மூன்றாவது வெற்றி – பிரித்தானியாவிற்கு நன்றி தெரிவித்த…

உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு இன்று மூன்றாவது வெற்றி என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். லிதுவேனியாவின் வில்நீயஸ் நகரில் நேட்டோ உச்சி மாநாட்டில் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரிஷி சுனக் உடனான சந்திப்பினை தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு…

சடலங்களை எரிப்பதால் வெளியாகும் புகை வீடுகளுக்குள் : மயானத்தை இடம்மாற்றுமாறு கோரி…

ஆனைக்கோட்டை - கல்லுண்டாய் இந்து மயானத்தில் சடலங்களை எரிப்பதால் வெளியாகும் புகை வீடுகளுக்குள் வருகிறது. அந்த புகையை நாங்கள் சுவாசிப்பதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கிறோம் என கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் மக்கள்…

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் ஊழியர்கள் போராட்டம்!! (PHOTOS)

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். குலநாயகம் வீட்டில் திருட்டு!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள…

நன்றாக நான் அறிவேன் – ஹர்ஷ டி சில்வா!!

இலங்கையின் வங்கித் துறை நெருக்கடியைக் குறிக்கும் வகையில் பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். “ஒரு பொறுப்பான அரசியல்வாதி மற்றும் நிதித்துறையில் முன்னாள் நிபுணராக, இதுபோன்ற…

மறுக்கும் வர்த்தகர்களின் வரி உரிமம் ரத்து!!

விவசாயிகள் பொருளாதார நிலையங்களுக்குக் கொண்டு வரும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்யாத வர்த்தகர்களின் வரி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார நிலையங்களுக்கு தாம் கொண்டு…

நடுவில் கொஞ்சம் பக்கங்களை காணோம்!!

நடுவில் கொஞசம் பக்கங்களை காணோம்” என்ற படத்தை ​பலரும் பார்த்திருப்பார்கள் எனினும், போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிளின் பொறுப்பில் கீழிலிருந்த தண்டப் புத்தகத்தில் நடுவில் சில பக்கங்கள் காணாமல் போயுள்ள சம்பவம் ஊர்பொக்க…

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரம்- இருவர் கைது!!

நெல்லையில் உள்ள நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நியோமேக்ஸ் நெல்லை கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள்…

புடினின் எண்ணம் பொய்யானது: எமது ஆதரவு உக்ரைனுக்கே..! அமெரிக்கா அதிரடி !!

உக்ரைன் ரஷ்யப்போரில் நேட்டோ மீதான உக்ரைனின் ஒற்றுமைத்தன்மை குறைந்துவிடும் என புடின் நினைத்தது தவறானது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். லிதுவேனியாவின்- வில்னியஸ் நகரில் நேற்றையதினம் (12) இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில்…

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து மவுன போராட்டம்- காங். முக்கிய நிர்வாகிகள்…

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவரை மத்திய அரசு எம்.பி. பதவியிலிருந்து நீக்கியது. மத்திய அரசின்…

அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த பிரபல நாட்டின் பிரதமர் – காரணம் இது தான் !!

தாய்லாந்தில் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமராக பொறுப்பு வகித்த பிரயுத் ஓச்சா அரசியலில் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் 2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சி முதலிடம் பிடித்தது. இருப்பினும், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி…

2024 தரம் 1க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!

2024 வருடத்தில் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு தமது பிள்ளைகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்க்கும் பெற்றோர்/ சட்டபூர்வமான பாதுகாவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தரப்பட்டுள்ள ஆலோசனைகளின் படி வழங்கப்பட்டுள்ள மாதிரிப்…

மாணவி கடத்தல் – பெண் உள்ளிட்ட 6 பேர் மறியலில்!!

15 வயதான பாடசாலை மாணவியை கடத்தி சென்று , குடும்பம் நடாத்திய காதலனும் , அவர்களுக்கு உதவிய ஐவரும் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கடந்த வருடம் தனது…

சென்னையில் சூறைக்காற்றுடன் மழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!!

சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் செனனை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 8 விமானங்கள் வானத்தில் வட்டமடித்தன. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதும் ஒன்றன்பின்…

ஜப்பானின் அடுத்தக்கட்ட நகர்வு – இறக்குமதிகளை தடை செய்யும் ஹொங்காங் !!

புகுசிமா அணு ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, அனைத்துலக அணுசக்தி அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், ஜப்பானின் இச்செயற்பாட்டிற்கு உலக அளவில் பல்வேறு…

ஒரு வார பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் கவர்னர் ஆர்.என்.ரவி!!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கடந்த 7-ந் தேதி ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக…

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு…

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் வியாழக்கிழமை வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னால் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின்…

சிசு விவகாரம்: மரபணு சோதனைக்கு ஜோடி மறுப்பு!!

உயிரிழந்த சிசுவொன்றின் சடலத்தை தெளிவின்றி வெவ்வேறு பெற்றோரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்பட்ட சம்பவம் ஒன்று கம்பஹா வைத்தியசாலையில் பதிவாகியது. இது குறித்து உண்மையான பெற்றோரை உறுதி செய்வதற்காக கம்பஹா பதில் நீதவான் மஹேஷ் ஹேரத் மரபணுப்…

78 வயது தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறை!!

தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அடித்து துன்புறுத்தி…

கையடக்க தொலைபேசிகளை திருடினார் எனும் குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது!!

சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடினார் எனும் குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற உற்சவத்தில் பூசகர்கள் ஐவரின் தொலைபேசிகள்…

மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் பலாலி பொலிஸாரால் ஒருவர் கைது!!

இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , நேற்றைய தினம்…

உலகின் பழமையான பனிப்பாறைகள் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு: விஞ்ஞானி தகவல்!!

தென்னாப்பிரிக்காவில் 290 கோடி வருடங்களுக்கு முன் பனிப்பாறைகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா,ஓரிகான் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் இல்யா பிந்தேமேன் தலைமையிலான…

யாழில். முதியவரை கடத்தி பணம் பறிப்பு ; பெண் உள்ளிட்ட மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் முதியவரை கடத்தி பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் , பெண்ணொருவருக்கு புன்னாலைக்கட்டுவன் பகுதியில் காணி ஒன்றினை…

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் இல்லை- அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டாஸ்மாக் கடைகளை வழக்கத்தைவிட முன்கூட்டியே திறப்பதற்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக கூறியிருந்தேன். இதுசம்பந்தமாக…

கொரோனாவுக்கு உலக அளவில் 691,424,894 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.14 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,898,993 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 663,922,553 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 663,801,966 பேர்…

இலங்கை – தமிழகம் இடையில் எண்ணெய்க் குழாயினை அமைக்க திட்டம்!!

இந்தியன் எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) தமிழகத்தையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் எண்ணெய் விநியோகக் குழாய் அமைக்க முன்வந்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருகோணமலை மற்றும் கொழும்பை இணைக்கும் எண்ணெய் விநியோகக் குழாய்க்கான இந்தியன் ஐ.ஓ.சி.…

வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாக மீட்பு!!

கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளை இந்திராபுரம் பகுதியை சேர்ந்த கந்தசாமி புஸ்பராணி (வயது 60) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது கணவர் கடந்த 06 மாத…

குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – சுகாதார அதிகாரிகள் வலியுறுத்து!!

2019 ஆம் ஆண்டு சரம்ப எனப்படும் தட்டம்மை நோய் ஒழிக்கப்பட்ட போதிலும், நாட்டில் மீண்டும் தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவாகியுள்ள நோயாளர்கள் தட்டம்மை (சரம்ப ) தடுப்பூசி போடப்படாதவர்கள்…

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியில் திருத்தம்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல்…

பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிப்பு- பொதுமக்கள் செல்பி எடுத்து ஆர்வம்!!

பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து…