;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பம் பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம்!!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை மாநகராட்சியில்…

பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். அங்கு நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார். தலைநகர் பாரிஸில் உள்ள அதிபர் மாளிகையான எலிசி…

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி மயக்க ஊசி !!

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி மயக்க ஊசி மருந்துகள் இன்று (13) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய மயக்க மருந்துகளுக்குப் பதிலாக மற்றொரு இந்திய மருந்து நிறுவனத்திடமிருந்து இந்த மயக்க மருந்துகள்…

தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு- சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று…

நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக ரெயில்களில் பயணம் செய்ய விரும்புவோருக்கு, 120…

புதிய வரிகளை அமுலாக்க இலங்கை மீது அழுத்தம் | IMF வழங்கிய விளக்கம்!!

இலங்கையில் புதிய வரிகளை அமுலாக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக டிஜிட்டல் சேவைகள் வரிகளை அமுலாக்கவும், பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒழுங்கமைப்புகள் சர்வதேச…

அமெரிக்காவை மிஞ்சிய சீனா: உலகின் முதல் மீத்தேன் எரிபொருள் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது!!

சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின்…

அஜித் தோவல் முன் இந்திய முஸ்லிம்கள் குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பேசியது என்ன?!!

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குரல் எழுப்பி இருந்தார். ஒபாமாவின்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம் பெற்று வரும் நூற்றாண்டு சிறப்பு ஒன்று கூடல்!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம் பெற்று வரும் நூற்றாண்டு சிறப்பு ஒன்று கூடல் நிகழ்வில் 12.07.2023 புதன் காலை 8.30 மணிக்கு கலாசாலையின் முன்னாள் பிரதி அதிபர் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு - கோப்பாய் ஆசிரிய கலாசாலை கடந்த…

மோதி பிரான்ஸ் பயணம்: அனில் அம்பானி நிறுவனம் திவால் – ரஃபேல் ஒப்பந்தம் என்ன ஆகும்?

பிரதமர் நரேந்திர மோதி 2 நாள் பயணமாக பிரான்ஸுக்கு நாளை செல்கிறார். பிரான்ஸின் தேசிய அணிவகுப்பில் தலைமை விருந்தினராக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படைக்காக ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்குவது உள்ளிட்ட மிகப்பெரிய ராணுவ…

பருப்பு வகைகள், காய்கறி விலை உயர்வு- ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை மீண்டும் உயருகிறது!!

தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் இருந்து ஓட்டல்களும் தப்பவில்லை. ஓட்டல்களுக்கு தேவையான காய்கறிகள், உணவு பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து…

இம்ரான்கானுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை !!

தேர்தல் ஆணையத்தை அவமதித்த வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பவாத் சவுத்ரிக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) பிணையில் வெளிவர முடியாத கைது பிடியாணையை பிறப்பித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் பவாத் சவுத்ரி தனிப்பட்ட…

90 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.97 கோடி ஊக்கத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேசிய மற்றும்…

கடும் பொருளாதார நெருக்கடி – போர் விமானங்களை விற்கிறது பாகிஸ்தான் !!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், தான் வாங்கிய போர் விமானங்களை விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.சீனா ஓரளவுக்கு நிதி கொடுத்து…

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்- 500 பேர் கைது!!

சென்னை மாநகராட்சி மண்டலம் 4, 5, 6 ஆகியவற்றில் உள்ள தூய்மை பணிகள் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு செங்கொடி சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளுடன் இதுகுறித்து…

போர் முடிந்தவுடன் நேட்டோவில் இணையவுள்ள உக்ரைன் !!

நேட்டோவிலுள்ள கூட்டணி நாடுகள் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது உக்ரைன் இராணுவக் கூட்டணியில் இணையலாம் என நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன. உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கி, நேட்டோ கூட்டணியில் இணைவதற்கான தாமதத்தை விமர்சித்ததை…

சந்திரபாபு நாயுடு எழுதி கொடுத்ததை வெட்கமின்றி படிக்கிறார் பவன் கல்யாண்- ரோஜா தாக்கு!!

ஜனசேனா கட்சி தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக பேசியுள்ளார். இதற்கு மாநில மகளிர் ஆணையம் மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் ஆந்திர மாநில விளையாட்டு துறை…

எங்கும் ரோபோ, எதிலும் ரோபோ!: சீனாவில் முதியோர்களை கவனிக்க மனித உருவ ரோபோ வடிவமைப்பு..!!!!

தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனாவில் முதியோர்களை கவனித்துக்கொள்ள மனித உருவ ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கும் ரோபோ, எதிலும் ரோபோ என காலச்சூழல் மாறி வரும் நிலையில், சீனாவின் ஷாங்காயை தலமாக…

ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.-யுமான ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க இயலாது என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. இதனால் ராகுல் காந்தி…

ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் மலேசியாவில் திறப்பு!!

ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் திறந்து வைத்தார். இந்திய பாதுகாப்புத் தளவாட தொழில்துறையில் முக்கிய பங்கு வகிப்பது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி.…

படிக்கும் வயதில் காதலுக்கு எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி தற்கொலை!!

தெலுங்கானா மாநிலம், துபாக்கா மண்டலம் லச்சப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பகீரத் (வயது 17). இவர் டுப்பாக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார். இவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் தோட்லானே (16) என்ற மாணவிக்கும் பழக்கம்…

“உக்ரைனின் எதிர்காலம் இனி எங்கள் வசம்” – உச்சி மாநாட்டில் நேட்டோ உறுதி!!

உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது.…

மழையால் வெள்ளப்பெருக்கு- வீட்டு வளாகத்தில் முதியவரின் உடல் நவீன முறையில் தகனம்!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆலப்புழா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான…

குடும்பத்தில் 9 பேருக்கும் ஒரே தேதியில் பிறந்தநாள்- கின்னஸ் சாதனை படைத்த பாகிஸ்தான்…

பாகிஸ்தானின் லர்கானா பகுதியை சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருக்குமே பிறந்த தேதி ஒரே நாளாகும். அதாவது…

சர்வதேச நியமங்களுக்கு அமைய மனித புதைகுழி அகழப்பட வேண்டும் – முல்லைத்தீவில் போராட்டம்…

அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய இந்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட…

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு மரணதண்டனை !!

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு இன்று (12) வவுனியா மேல் நீதிமன்றத்தில் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகால விசாரணைகளின் பின்னர் குறித்த குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி…

தெலுங்கானா வளர்ச்சி குறித்து ரஜினிக்கு தெரிந்தது பாஜ.க.-காங்கிரசுக்கு தெரியவில்லை:…

தெலுங்கானா மாநில ஆளுங்கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் அங்குள்ள ஜாகிராபாத் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:- தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அயராது…

நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் காலமானார்!!

நேபாள பிரதமராக புஷ்பா கமல் தஹால் இருந்து வருகிறார். இவரது மனைவி சீதா தஹால். நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த அவர், இன்று மாரடைப்பால் காலமானார். காலமான சீதா தஹாலுக்கு 69 வயதாகிறது.

அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கித்தவிப்பு!!

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் தேதி 21 பேர் கொண்ட குழுவினர் அமர்நாத் புனித யாத்திரை சென்றனர். இவர்கள் கடந்த 7-ந் தேதி காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 14…

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!!

வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராகவும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு…

பிரான்ஸ் பயணத்தின்போது ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 14ம் தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று…

மெக்சிகோவில் உணவு நிறுவனம் மீது குண்டு வீச்சு- 9 பேர் பலி!!

மெக்சிகோவின் டொலுகா நகரில் உள்ள மொத்த உணவு வினியோக நிறுவனத்துக்குள் புகுந்து மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசினர். இதில் குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து…

17, 18-ந்தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: 24 கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து…

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை…

காலக்கெடு நிர்ணயிக்க மறுக்கும் நேட்டோ நாடுகள்: விரக்தியான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!!

நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடியுள்ளனர். இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள…