;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

பவால் திரைப்படம் யூத இனப்படுகொலையை கேலி செய்கிறதா? சர்ச்சைக்கு உள்ளான காட்சி எது?

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மற்றும் வருண் தவா நடித்த ‘பவால்’ என்ற பாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தை அமேசான் பிரைம் தளத்தில் இருந்து நீக்க வேண்டுமென யூத அமைப்பு ஒன்று கடிதம் எழுதியுள்ளது. யூதர்களின்…

உலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒரு வகை கலை!!

உலகத் தலைவர்களின் ஆதரவைப் பெறுவது ஒரு கலை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு பின்னர் உலகில்…

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விசேட அறிவிப்பு!!

குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான முன்பதிவுகளை செய்யுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம்…

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம் வௌியானது!!

கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை தற்காலிகமான நிலையே என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர், கேள்வி மற்றும் நிரம்பலின் அடிப்படையில் அதன்…

வறட்சியால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!!

உடவலவ நீர்த்தேக்கத்திற்கு சமனல குளத்திலிருந்து நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் மின்சாரத்தை தடை செய்ய வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உடவலவ நீர்த்தேக்கத்தின்…

ஆசிரிய ஆட்சேர்ப்பு குறித்த விசேட அறிவிப்பு!!

ஆசிரிய சேவைக்குப் புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்…

என்.எல்.சி. முற்றுகை போராட்டத்தில் வன்முறை.. மேற்கொண்ட நடவடிக்கை என்ன? காவல்துறை…

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட…

ஜி20 மாநாடு: மோதி வலிய சென்று ஜின்பிங்கிடம் பேசியது என்ன? 8 மாதங்கள் கழித்து சீனா அறிக்கை…

உலகின் 20 பெரிய பொருளாதார நாடுகளின் குழுவான ஜி20-இன் உச்சிமாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நடைபெற்றது. நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்த பாணி அனைவரது…

நமது மகத்தான புலிகளை பாதுகாக்க கர்ஜனை செய்வோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்!!

உலக புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சர்வதேச புலிகள் தினத்தில், நமது மகத்தான புலிகளின் பாதுகாப்பிற்காக கர்ஜனை செய்வோம். அழிந்து வரும் இந்த…

அணுகுண்டின் நரக வேதனையை முதலில் அனுபவித்தது ஜப்பானியர் அல்ல!!

மிக ரகசியமாக இயங்கிய மான்ஹாட்டன் திட்டம், 1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முன்மாதிரி அணுகுண்டை வெடிக்கச் செய்தது. தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பேசபடும் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்த நிகழ்வைத்தான் மீட்டுருவாக்கம் செய்கிறது. இந்த…

“நீங்களே ஒரு பெண் பாருங்கள்..”- ராகுல் காந்தியின் திருமண கோரிக்கைக்கு…

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள வயல்களுக்கு ராகுல் காந்தி சமீபத்தில் நேரில் சென்றார். அப்போது அங்குள்ள பெண் விவசாயிகளிடம் தங்களை விரைவில் டெல்லிக்கு அழைப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி, ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச்…

‘டைனோசர் கால உயிரினம்’ கேரளாவில் தண்ணீர் தொட்டிக்குள் வந்தது எப்படி?

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன், அரிய வகை மீன் இனத்தை கண்டுபிடித்த இந்தியர் ஒருவரை, ஹாலிவுட்டின் பிரபல நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ அண்மையில் சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார். அவரது பாராட்டை அடுத்து, தற்போது அவர் உலக அளவில் கவனம்…

மொகரம் ஊர்வலத்தின்போது ஏந்திய தேசியக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தை-…

ஜார்கண்ட் மாநிலம் மேதினிநகர் மாவட்டத்தில் உள்ள பலமுவில் செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, மக்கள் ஏந்தப்பட்டு வந்த மூவர்ணக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் உருது…

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அதிகாரி கைது!!

போலி ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற உதவிய குற்றச்சாட்டில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…

புறவாழ்க்கையை கைவிட்டு காட்டுக்குள் வாழ முயன்ற மூவர் மரணம் !!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் புறவாழ்க்கையை கைவிட்டு காட்டுக்குள் வாழ முயன்று உயிரிழந்த சம்பவமொன்று அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பதிவாகியுள்ளது. ரெபெக்கா வான்ஸ், அவரது 14 வயது மகன் மற்றும் ரெபெக்காவின்…

ராகுல் 2-வது நடைபயணம் ஆகஸ்டு 15-ந்தேதி தொடக்கம்?!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா' (பாரதமே…

நீங்கள் பயண விரும்பி என்றால் தவறியும் இந்நாடுகளுக்கு பயணித்து விடாதீர்கள்..!

பயணம் செல்லுவது என்றாலே அதில் எல்லோருக்கும் தனி விருப்பம் உள்ளது. நாம் எந்தளவிற்கு பயணம் செய்ய விரும்புகிறோமோ அந்தளவிற்கு நாம் பயணிக்கும் இடமும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஒரு சில பகுதிகள்…

டெக்டர் விபத்து: சாரதி பலி!!

பத்தனை மவுனட்வேனன் தோட்டத்தில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து டெக்டர் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். அதில் பயணித்த ஏனைய இருவர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளனர். இந்த விபத்து…

சீனாவும் இணைந்து கொள்ள வேண்டும்!!

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்து கொள்ள வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற வகையில் இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக…

’’குழந்தை வரம் கேட்டன்: மாதா தரவில்லை ; சிலைகளை உடைத்தேன்’’!!

"மாதாவிடம் நேர்த்தி வைத்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை" அந்த விரக்தியிலேயே ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன் என , மாதா சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மானிப்பாய்…

மொழியின் அடிப்படையில் இளைஞர்களின் திறமைகளை மதிப்பிடுவது அநீதி- பிரதமர் மோடி பேச்சு!!

அகில பாரதிய சிக்ஷா சமாஜம் மாநாடு டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:- இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றுவதை தேசிய கல்வி கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. பாரம்பரிய அறிவு…

பிறக்கும் போதே அழகை தேடும் குழந்தைகள் !!

தாயின் வயிற்றில் இருக்கும் போதே குழந்தைகளின் மூளையில் அழகுணர்ச்சி பதிவாகுவதாக இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகள் மற்றும் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைகளிடமே இவ்வாய்வு…

தமிழக முதல்வருடன் ஜீவன் கலந்துரையாடல்!!

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் நேற்று (29) காலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழக முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டிற்கு தமிழக அரசாங்கத்தின்…

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களுடன் டக்ளஸ் சந்திப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலி வடக்கு, தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களை நேற்றைய தினம் சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, திஸ்ஸ விகாரைக்கு விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்கள்…

ஜார்க்கண்டில் மொகரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!!

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி அருகே உள்ள பெட்டர்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெட்கோ கிராமத்தில் மொகரம் ஊர்வலம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் அந்த கிராமத்து இளைஞ்சர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் இரும்பிகளில் கொடிகளை…

ஐரோப்பாவிற்குள் ஊடுருவும் வாக்னர் கூலிப்படை – எல்லைகளை மூடுவதற்கு முடிவு !!

பெலாரஸ் நாட்டுடனான எல்லைகளை மூடும் முடிவுக்கு வந்துள்ளதாக போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகள் அறிவித்துள்ளன. குறித்த தகவலை லிதுவேனியா துணை உள்விவகார அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

மும்பை: 2 ஆம்னி பஸ்கள் மோதல்- 6 பேர் பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலை பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஒரு ஆம்னி பஸ்சில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஹிங்கோலிக்கு திரும்பினர். பஸ் மல்காபூர் பகுதியில் உள்ள நந்தூர் நாகா மேம்பாலத்தில் வந்தபோது அந்தவழியாக நாசிக்…

வைரலாகும் துபாய் ஷேக்கின் ஹம்மர் கார்!!

கார் தொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் கொட்டி கிடக்கிறது. அவற்றில் துபாய் ஷேக்கின் பிரமாண்ட ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. துபாயில் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் என அழைக்கப்படும் ரெயின்போ ஷேக்கிடம் 200-க்கும்…

மணிப்பூரில் இருந்து திரும்பும்போது.. எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களுக்கு பா.ஜ.க. சவால்!!

மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. அத்துடன், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில்…

சீனாவை எதிர்கொள்ள தைவானுக்கு அமெரிக்கா ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் ராணுவ உதவி!!

கிழக்காசிய ஜனநாயக நாடான தைவானை, சீனா தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது. ஆனால், தைவான் இதனை ஏற்க மறுத்து வருகிறது. தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் தைவானை கைப்பற்ற போவதாகவும் சீனா கூறி வருகிறது. கடந்த ஆண்டு, சீன இராணுவம்…

மணிப்பூர் கலவரத்தில் சீனா தலையீடு?: முன்னாள் ராணுவ தளபதி கருத்து!!

ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக பணியாற்றியவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே. ஓய்வு பெற்ற ராணுவ தளபதியான நரவானே, இந்திய சர்வதேச மையத்தில் 'தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டம்' என்ற தலைப்பில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது அவர்,…

பாகிஸ்தானில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து தீ பிடித்தது- 8 பேர் பலி!!

பாகிஸ்தான் கில்கிட் பலுஸ்திஸ்தான் பகுதியில் சுற்றுலா மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது. இந்த வேனில் 16 பேர் பயணம் செய்தனர். டைமர் மாவட்டம் பாசார்பாஸ் என்ற பகுதியில் சென்ற போது அந்த வேன் டிரைவரின்…

கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொடூரமான தாக்குதல்: உயிருக்கு போராடும் 11 வயது சிறுமி!!

மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்தது மைஹார் நகரம். இங்கு பிரபலமான அன்னை சாரதா தேவி ஆலயம் உள்ளது. நேற்று மாலை 11-வயது சிறுமி, அன்னை சாரதா கோயிலில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவரை ரவி சவுத்ரி (31) மற்றும் அதுல் பதோலியா…

திருமணத்திற்காக தாடி: நியூயார்க்கில் சீக்கிய போலீஸ்காரருக்கு அனுமதி மறுப்பு!!

அமெரிக்காவில் காவல்துறையினரும் ராணுவத்தினரை போன்றே தோற்றம் தரும் விதத்தில் இருக்கும்படி 20-ம் நூற்றாண்டில் சட்டங்கள் கடுமையாக இருந்தன. இவற்றை மீறியவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படி நேர்ந்தது. சமீப ஆண்டுகளில் இத்தகைய…