;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

குழந்தைப்பேற்றுக்காக கை மருந்தை உட்கொண்ட யுவதி மரணம்; பொலிஸார் விசாரணை!!

கை மருத்துவம் பார்க்கும் பெண் ஒருவரால் வழங்கப்பட்ட மருந்தை 03 நாட்கள் உட்கொண்ட பின்னர் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிகிரிய - தியகெப்பில்ல பகுதியை சேர்ந்த 23 வயதான யுவதி ஒருவரே…

சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர்…

உரிமை கோரி டெங்கு தடுப்பு உதவியாளர் சங்க கல்முனை பிராந்திய கிளையினர் வீதிக்கு இறங்கினர் !…

அனைத்திலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் தங்களை நிரந்தரமாக்க கோரி போராட்டம் ஒன்றை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி…

திருவனந்தபுரத்தில் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய 3 மீனவர்களின் கதி என்ன? தேடுதல் பணி 2-வது…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு…

திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி…

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 56 பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கும் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல்…

09வது அகவையில் நோக்கி அடியெடுத்து வைக்கும் வவனியா LCDC CAMPUS!!!! (PHOTOS)

வவுனியாவில் ஆங்கில கல்விக்கென தனித்துவமான இடத்தினை தன்னகத்தே கொண்டு இயங்கி வந்த LCDC CAMPUS இன்றுடன் தனது 9வது அகவையினை நோக்கி அடி எடுத்து வைக்கிறது... சுந்தரலிங்கம் பார்த்தீபன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியில் 10 மாணவர்களுடன்…

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது. வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18…

உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை…

எலிகள் இல்லா நாடாக மாறும் நியூசிலாந்து – காரணம் என்ன தெரியுமா..!

2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த எலிகளையும் அழிக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசாங்கம் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசாங்கம் தீவிரமாக…

உ.பி.யில் சொகுசு கார்- பள்ளி வாகனம் நேருக்குநேர் மோதல்: 6 பேர் உயிரிழப்பு!!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் இன்று பள்ளி பேருந்து ஒன்று சொகுசு காரின் மீது மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை டெல்லி- மீரட் விரைவுச்சாலையில் சென்ற அந்த சொகுசு காரின்…

இஸ்ரேலில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்- மக்கள்…

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…

இளம் காதல் ஜோடிக்கு வலை!!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுருவாகலை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி தனது 16 வயது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் ஒரே பாடசாலையில் 10 மற்றும் 11ம்…

புறப்பட்டுச் சென்றார் குவாத்ரா!!

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் பயன்தரும் நிலங்களிலுள்ள தென்னை மற்றும் வாழை மரங்களை யானைகள் துவம்சம் செய்து சேதப்படுத்தியுள்ளன. இதனை தடுக்க குறித்த யானைகளுக்கு வெடி வீசிய ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

புறப்பட்டுச் சென்றார் குவாத்ரா!!

குறுகிய நேர விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விசேட விமானத்தின் ஊடாக, புதுடெல்லிக்கு செவ்வாய்க்கிழமை (11) மாலை 4 மணியளவில்…

பெண் அல்ல… பெண் மாதிரி: செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் செய்தி வாசிப்பாளர்…

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் தொழில் நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப நாமும் மாறவேண்டியது உள்ளது. சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்…

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி!!

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6 பேருடன் புறப்பட்ட…

உத்தரபிரதேசம் ஓட்டலில் சைவ உணவு ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம்!!

ஆன்லைன் மூலம் உணவு வகைகளை ஆர்டர் செய்யும் போது சில நேரங்களில் ஆர்டர் மாறி விடும். அதுபோன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.இது தொடர்பாக வாரணாசியை சேர்ந்த அஸ்வினி சீனிவாசன் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், எனது நண்பர்…

போலீசிடம் இருந்து தப்பித்தவர் எமனிடம் சிக்கினார்- பிரீசரில் ஒளிந்ததால் உயிரிழந்த சோகம்!!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஆளில்லாத ஒரு வீட்டின் ப்ரீசரில் இருந்து ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அந்த நபர் அவர் பெயர் பிராண்டன் லீ புஷ்மேன் (வயது 34) என்பதும் காவல்துறையினால்…

ஐபோன் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனம்: சாதனை படைக்கிறது டாடா குழுமம்!!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமம், அடுத்த மாதம் விஸ்ட்ரான் கார்பரேசனின், ஐபோன் தொழிற்சாலையை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யவிருக்கிறது. ஒரு இந்திய நிறுவனம் ஐபோனை தயாரிக்கும் (assembly of iPhones) துறையில் நுழைவது இது…

கால் எரிச்சல்.. குளிக்கக்கூட முடியவில்லை.. அரிய வகை நோயுடன் அவதிப்படும் ஆஸ்திரேலிய…

ஆஸ்திரேலியாவில் பெல்லா மேசி (Bella Macey) எனும் 10 வயது சிறுமிக்கு உலகிலேயே அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறுமியின் வலது காலை தாக்கியுள்ள இந்த நோயால், அவர் நகரும் போதும், அந்த காலை தொடும்போதும் அவரது கால் முழுவதிலும்…

காலக்கெடு முடிகிறது.. பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை 46 லட்சம் கருத்துக்கள்…

அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், பொது சிவில் சட்டத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் கடும்…

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் ஏற்பட்ட முறுகல் ; ஒரு வருடம் கடந்த நிலையில் மூவர்…

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் எரிபொருள் நிரப்பு ஊழியருடன் ஏற்பட்ட முரண்பாடு சுமார் ஒரு வருட கால பகுதிக்கு மேல் நீடித்து வந்த நிலையில் நேற்றைய தினம் வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலை பகுதியில்…

மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் பலாலி பொலிஸாரினால் ஒருவர் கைது!!

யாழ்.பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய 31 வயதான…

பிரமிக்க வைக்கும் புடினின் சொகுசு ரயில் -இத்தனை வசதிகளா..!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தனிப்பட்ட பாதுகாப்பு ரயிலில் பிரமிக்கும் அளவுக்கு வசதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தன்னுடைய பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத விளாடிமிர் புடின் தன் அரண்மனை, தனிப்பட்ட அலுவலகம் என…

இரகசியமாக வெட்டப்பட்டது ’ஸ்ரீலங்கா லகும’ !!

சூழல் ஆர்வலர்கள் பலர் கடுமையாக போராடி பாதுகாத்து வந்த மரமொன்றை இனந்தெரியாத நபர்கள் இரகசியமாக வெட்டி அகற்றியுள்ளனர். வியாங்கொடையில் காணப்பட்ட 'ஸ்ரீலங்கா லகும' என்ற பழைமையான மரமொன்றை இனந்தெரியாத நபர்கள் வெட்டி அகற்றியுள்ளனர்.…

வருடாந்தம் 900 சிறுவர்களுக்கு புற்றுநோய்ப் பாதிப்பு !!

இலங்கையில் வருடாந்தம் குறைந்தது 900 சிறுவர்கள் புற்றுநோய்ப் பாதிப்பால் இனங்காணப்படுவதாகவும் அதேவேளை 100 சிறுவர்கள் நீரிழிவு நோயுடன் இனங்காணப்படுவதாகவும் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டீபல் பெரேரா…

கனமழை எதிரொலி- டெல்லியில் இன்று 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!!

டெல்லியில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் கனமழையால் பொது மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், கனமழை எதிரொலியால் நேற்று டெல்லியில் உள்ள அனைத்து அரசு…

3 ​கொழுந்து திருடர்கள் தராசுகளில் சிக்கினர் !!

அளவீடு தரநிலை சேவைத் திணைக்களத்தின் பதுளை மாவட்ட பிரிவினரால் திங்கட்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தரமற்ற தராசுகளைப் பயன்படுத்தி ​பச்சை தேயிலை கொழுந்து திருடினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது…

மறுசீரமைக்கப்படவுள்ள லங்கா சதொச !!

சதொசவின் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சதொச நிறுவனம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சதொச…

ஜெலென்ஸ்கியின் தலைவேண்டும் – வாக்னர் படைத்தலைவருக்கு உத்தரவிட்ட புடின் !!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தொடர்பில் ரஷ்யஅதிபர் விளாடிமிர் புடின் வாக்னர் வாடகைபடை தலைவருக்கு உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியை முடித்துக் கொள்ள போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாக்னர் படை…

இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடித்துச் செல்லப்படும் கார்கள்!!

வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள…

கனடாவில் பாலியல் தொழில் – வெடித்தது புதிய சர்ச்சை !!

கனடாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு காரணமாக அந்த நாட்டில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. கனடாவில் பாலியல் சேவை வழங்குவது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில பாலியல்…

பொலிஸ் நிலையத்துக்குள் பெண் கான்ஸ்டபிள் கைகலப்பு!!

பொலிஸ் நிலையத்துக்குள் கைகலப்பில் ஈடுபட்ட பெண் காண்டஸ்டபிள் மற்றும் அவரது கணவன் உள்ளிட்ட மூவர் அஹங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெண் காண்டஸ்டபிள் தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். இது…