;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

சாதாரண சந்தையில் இந்திய முட்டைகள்; அதிர்ச்சி தகவல்!!

பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று(11) காலை கொழும்பில் இடம்பெற்ற…

பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்: 26 ரபேல், 3 நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான அறிவிப்பு…

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 14-ந்தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று…

இந்தியாவை இனி உலகின் ‘சைவ நாடு’ என்றும் சொல்லலாம்.. !!

பல்வேறு விடயங்களில் புள்ளி விவரங்களை சேகரிக்கும் உலக அளவிலான அமைப்பு ஒன்று வெளியிட்ட சைவப்பிரியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் முதல் நாடாக இந்தியா இடம் பிடித்து உள்ளது. இந்தியாவில் 20 முதல் 39 சதவீதம் பேர் வரை அசைவ உணவுகளை…

பால்தாக்கரே ஆதரிக்காவிட்டால் மோடியால் பிரதமர் ஆகி இருக்க முடியாது: உத்தவ் தாக்கரே!!

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே விதர்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான நேற்று அவர் அமராவதிக்கு சென்றார். அங்கு நடத்த பொதுக்கூட்டத்தில்…

’ஜீன்ஸ்’ திருடனுக்கு கடூழிய சிறை!!

கொழும்பு கறுவாத் தோட்டப்பகுதியிலுள்ள ஆடையகம் ஒன்றிலிருந்து 2017 ஆம் ஆண்டு , ரூ.40,000 பெறுமதியுள்ள இரண்டு காற்சட்டைகளை திருடிய இளைஞன் ஒருவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு வருடங்களாக சாட்சிகளின்றி…

100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது!!

தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளில், பௌத்த மதகுரு ஒருவரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது சரியான மனோநிலையில்லை. ஆகவே இந்த நாட்டின் பௌத்தமதத்துறவிகளும் மக்களும் சரியான பாதையை பின்பற்றுமாறு நாங்கள்…

15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால!!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

யாழ் மாவட்டத்தில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.!! (PHOTOS)

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர். யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது…

நாடு உணவு பஞ்சத்தில் தவிக்கும்போது ராஜபோக வாழ்க்கை வாழும் வட கொரிய தலைவர்!!

ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தான் என படித்திருப்போம். கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள வடகொரியாவில், மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் நேரத்தில், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தன்…

மாநிலங்களவை தேர்தல்: மத்திய மந்திரி ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல்!!

கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதனால் அந்த இடங்களை நிரப்ப இம்மாதம் 24-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன்…

பிரிட்டனில் செவிலியரோடு நெருக்கமான உறவால் நோயாளி பலி: வேலையை இழந்த செவிலியர்!!

பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பெனலப் வில்லியம்ஸ் எனும் பெண் செவிலியர் ஒரு ஆண் நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இத்தகைய ஒரு நிகழ்வில், நோயாளி இறந்ததால் அந்த செவிலியர் தன் வேலையை இழந்திருக்கிறார்.…

ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டத்தை மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலம் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு…

அரசியலைவிட்டு விலகும் நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ருடே!!

நெதர்லாந்தில் மார்க் ருடே நான்கு கட்சிகள் கூட்டணி ஆதரவில் பிரதமராக இருந்து வந்தார். புலம்பெயர்ந்து நெதர்லாந்துக்கு வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்த கூட்டணி கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்பாடாமல் மோதல் முற்றியது.…

இலங்கை – இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்!!

தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவுக்கும்…

’அரகலய’ ஒரு வருட நிறைவில் கோட்டா என்ன செய்தார்?

கடந்த வருடம் ஜூலை 9 ஆம் திகதி மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, இவ்வருடம் அதே தினத்தில் தனது மனைவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுடன்…

சினிமா மோகத்தால் வந்த சிக்கல்: ஆந்திராவில் மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 10 சதவீத கமிஷன் அடிப்படையில் மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதற்காக அந்த…

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!!

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு…

பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில்…

தென்மேற்கு நைஜீரியாவில் பேருந்து- லாரி மோதி விபத்து: 20 பேர் பலி!!

நைஜீரியாவில் கொடிய சாலை விபத்துகள் அடிக்கடி பதிவாகின்றன, பெரும்பாலும் அதிக சுமை, மோசமான சாலை நிலைமைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் ஏற்படுகிறது. தென்மேற்கு நைஜீரியாவின் லாகோஸில் நேற்று முன்தினம் பயணிகள் பேருந்து…

வடமாநில நதிகளில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது- இமாச்சல பிரதேசத்தை புரட்டி…

வட மாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தை மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்து…

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !!

2023 - 2024 ஆம் ஆண்டுகளுக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சர் என்ற…

வேலணை கோட்டக் கல்வி விளையாட்டு போட்டி 2023!! ( படங்கள் இணைப்பு )

வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி அண்மையில் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு. கா. சசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . பிரதம விருந்தினராக திரு . சி. சபா ஆனந் ( யாழ்…

உக்ரைனை தொடர்ந்து சுவீடனும் நேட்டோவில் இணைய துருக்கி அதிபர் பச்சைக்கொடி!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதில் இருந்து அண்டை நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. உக்ரைன் நேட்டோ படையில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால்தான், ரஷியா போர் தொடுக்க முக்கிய காரணம் என சொல்லப்பட்டது.…

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வந்தார் !!

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இன்று உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்தார். ஜூலை 20 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதுடில்லி விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை குவாத்ரா மேற்கொள்வார் என…

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு !!

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமிழ் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு…

கேரளாவில் அமீபாவால் அச்சுறுத்தல்- அபூர்வ மூளை தாக்குதல் நோய்க்கு மேலும் ஒரு சிறுவன் பலி!!

கேரளாவில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது அம்மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், அமீபாவால் பரவும் பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற அபூர்வ நோய் தாக்குதல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தேங்கி…

வட அமெரிக்காவில் தமிழ் அறிஞருக்காக நிறுவப்படவுள்ள முதலாவது நினைவுச் சின்னம் !!

கனேடிய தமிழர் பேரவை, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள பெடெக் நகரத்தில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர் ஜி.யு. போப் அவர்களைக் கௌரவிக்கும் உருவச் சிலையை திறந்துவைக்கவுள்ளது. கனேடிய மண்ணின் முதல் தமிழறிஞரான ஜி.யு போப் அவர்களுக்கு அவரது பிறந்த…

வெள்ளத்தால் சுடுகாட்டுக்கு கொண்டுச்செல்ல முடியவில்லை- சாலையில் தகனம் செய்யப்பட்ட காங்கிரஸ்…

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சக்குளத்துகாவு பகுதியை சேர்ந்தவர் குஜூன்மோன்(வயது72). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் அப்பகுதியில் பூத் தலைவராக உள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில்…

பிரிகோஜினை ரகசியமாக சந்தித்த புடின் – 3 மணிநேர கலந்துரையாடலின் பின் எடுக்கப்பட்ட…

ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பின் வாக்னர் கூலிப்படைத் தலைவரை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கே எதிராக திரும்பிய விடயம் பெரும்…

தடையை மீறி, டெல்லி மெட்ரோ நடைமேடையில் நடனமாடிய பெண்- சமூக வலைதளங்களில் கண்டனம் குவிகிறது!!

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் சமீபகாலமாக பயணிகளின் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு, பல்வேறு அறிவுரைகள் வழங்கிய பின்னரும், அதை யாரும்…

பார்கின்சன் நோயை கணிக்கும் ஸ்மார்ட் கடிகார தொழிநுட்பம் !!

ஸ்மார்ட் கடிகாரம் மூலம் பார்கின்சன் எனும் நடுக்குவாத நோய் வருவதற்கான அறிகுறிகளை 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டிமென்ஷியா ஆய்வு நிறுவனம்…

திருவனந்தபுரம் அருகே இன்று கடலில் படகு கவிழ்ந்து 4 மீனவர்கள் மூழ்கினர்- ஒருவர் பலி!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து…

உக்ரைனுக்கு முட்டுக்கட்டையாக மாறிய அமெரிக்கா !!

லிதுவேனியாவில் ஜீலை நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) நேட்டோ மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் போருக்கு நடுவே உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டமைப்பின்…

2 நாட்கள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி 13-ந்தேதி பிரான்ஸ் செல்கிறார்!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 14-ந்தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று…