;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

வட இந்தியாவில் வெளுத்து வாங்கிய மழை: ஆறாக மாறிய சாலைகள்- 12 பேர் பலி!!

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் டெல்லி, இமாச்சால பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்கள் வெள்ளத்தில்…

இலங்கை: ஆற்றில் பேருந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு – ஜன்னல் வழியே வெளியேறியவர்…

இலங்கையின் மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள ஆறு ஒன்றில் பேரூந்து ஒன்று வீழ்ந்து - நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் 10 பேர் மரணமடைந்தனர். பொலநறுவை மாவட்டம் - கதுருவெல பிரதேசத்திலிருந்து கல்முனை நகரம் நோக்கிப் புறப்பட்ட குறித்த பேரூந்து,…

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக மூவர்ணக் கொடியுடன் திரண்ட இந்தியர்கள் – நடந்தது…

கனடா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய நிலையில், அவை பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இதனிடையே, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக…

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டதற்கு முன்னரே முடிக்கப்படும்: அறக்கட்டளை…

அயோத்தி ராமஜென்மபூமியில் ராம பிரானுக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே முடிக்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் கோவில் கருவறையில் ராமபிரான் சிலை பிரதிஷ்டை…

கிரிப்டோகரன்சியை காலி செய்யுமா டிஜிட்டல் கரன்சி? ஆன்லைன் பரிவர்த்தனைக்கும் அதற்கும் என்ன…

டிஜிட்டல் கரன்சி குறித்து யாராவது நம்மிடம் பேசினால் பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால், வெகுஜன மக்களால் அறியப்படாத பிற டிஜிட்டல் கரன்சிகள் நிதித் துறையில் மெல்லமெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கி…

பா.ஜனதா தற்போது குப்பை கட்சியாகிவிட்டது: உத்தவ் தாக்கரே!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொண்டர்களை ஊக்கப்படுத்த உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று விதர்பா மண்டலத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்றார். நேற்று…

ஞாயிற்றுக்கிழமை முதல் யாழிலிருந்து சென்னைக்கு தினமும் விமான சேவைகள் – இந்திய மத்திய…

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கொழும்பில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,898,448 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,898,448 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 691,229,491 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 663,835,472…

முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர நண்டு!!

மத்திய மாகாண சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டி, துனுமடலாவ காட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மர நண்டு இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் உள்ள 51…

13 இற்கு நான் எதிரானவன்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சில கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து எமக்கு சிறு அதிருப்திகள் காணப்படுகின்றன. அவ்வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு நான் எதிரானவன். இது தொடர்பில் நாம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.…

டிக்டொக் காதலியை விபசாரத்தில் தள்ள முயற்சி ; சுன்னாக மாணவி உயிர்மாய்ப்பு!!

டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக்…

காரைநகர் – ஊர்காவற்துறை பாதை சேவை ஆரம்பம்!! (PHOTOS)

நீண்ட காலமாக பழுதடைந்திருந்த காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காரைநகர் - ஊர்காவற்துறை இடையில் கடல் பாதை சேவை இடம்பெற்று வரும் நிலையில் அவை அடிக்கடி பழுதடைவதால் , இரு…

மணிப்பூருக்கு இவைகளை அனுப்பினால், எரிப்பவர்கள் பா.ஜனதாவில் இணைந்து விடுவார்கள்- உத்தவ்…

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிவ சேனா கட்சியின் (UBT) தலைவருமான உத்தவ் தாக்கரே யவத்மால் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசியதாவது:- துரோகிகள் மற்றும் பயனற்றவர்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த வகையான…

கிரேட்டர் நொய்டா வாலிபருடன் காதல் இந்துவாக மாறினார் பாக். பெண் பிள்ளைகளின் பெயரும்…

கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா என்ற 22 வயது வாலிபருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற 30 வயது பெண்ணுக்கும் பப்ஜி விளையாடிய போது காதல் மலர்ந்தது. சீமாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் குலாம்…

பாலியல் உறவு கசந்தால் தம்பதிகள் சட்டப்படி விவாகரத்து கோரலாமா?

‘இல்லற வாழ்வில் தம்பதிக்குள் உடலுறவு இல்லையென்றால், அதுவே அவர்கள் விவாகரத்து கோரக் காரணமாக இருக்கலாம்’ என்று இது குறித்த ஒரு வழக்கில் ஜூன் 16ஆம் தேதி அளித்த தீர்ப்பில் கர்நாடக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்து திருமண…

தனியார் கல்வி நிலையம் பற்றிய தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக வேறெந்த அமைப்புக்களும் தன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்…

13 போர் விமானம், 6 கப்பல்; தைவான் எல்லையில் சீனா படை குவிப்பு!!

தைவான் எல்லை அருகே 13 போர் விமானங்கள் மற்றும் 6 போர் கப்பல்களை சீனா நிறுத்தி வைத்துள்ளது. 1949ம் ஆண்டு சீனாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய தைவான் தனி குடியரசு நாடாக பிரிந்தது. இதை ஏற்க மறுத்து…

என் மேல் சிறுநீர் கழித்தவரை விடுதலை செய்யுங்கள்: பழங்குடியின வாலிபர் கோரிக்கை!!

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தை சேர்ந்த தஸ்மத் ராவத் என்ற பழங்குடியின வாலிபர் மீது மற்றொரு பிரிவை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்து அவமதித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து…

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே – அமைச்சர்…

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்தியக் கடற்றொழிலாளர்களின்…

புங்குடுதீவு வெற்றிக்கிண்ணம் 2023!! (படங்கள் இணைப்பு)

விருந்தோம்பலுக்கு பெயர்போன கிராமம் புங்குடுதீவு என்பர் ... அதற்கமைய புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான புங்குடுதீவு வெற்றிக்கிண்ணத்தொடரில் கலந்துகொண்ட மூளாய் விக்ரோறி அணி ,…

இங்கிலாந்து சென்றடைந்தார் ஜோ பைடன்- மன்னர் சார்லஸ், ரிஷி சுனக் ஆகியோரை சந்திக்கிறார்!!

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில், நேட்டோ உறுப்பினராக உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், நேட்டோ…

மழைநீர் கசிவால் வகுப்பறையில் குடை பிடித்தப்படி கல்வி பயிலும் மாணவர்கள்!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவில் ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 125 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் மிகவும்…

மூவரும் அரசியல் தேரர்கள்!!

பாலியல் சம்பவங்களில் ஜப்பானில் அகப்பட்ட மாகல் கந்தே சுதந்த தேரர் மற்றும் இலங்கையில் அகப்பட்ட பல்லேகம சுமன தேரர் மற்றும் மட்டக்களப்பில் பொலிஸாரை தாக்கிய அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகிய மூவரும் அரசியல் தேரர்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி…

இந்திய விஜயத்தின் பின் சீன விஜயம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி புதுடெல்லி செல்லவுள்ளார். அவர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர்…

ரூ.1,500-க்காக பெற்ற மகளையே வாலிபருக்கு விருந்தாக்கிய கொடூர தாய்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடையை சேர்ந்தவர் அகில்தேவ் (வயது25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வினீஷா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அகில்தேவும்,…

ஒடிசாவில் கியூ.ஆர்.கோடு பயன்படுத்தி ரூ.14 கோடி மோசடி!!

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரை தலைமையிடமாக கொண்டு நிதி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் நொய்டாவை சேர்ந்த மற்றொரு நிதி தொழில்நுட்ப நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.…

புதினை சந்தித்த 8 வயது சிறுமி – ரஷ்யாவில் ஒரு சுவாரஸ்யம்!!

வெளி உலகில் தன்னைக் கடுமையானவராக காட்டிக் கொள்ளும் ரஷ்ய அதிபர் புதின், சமீபத்தில் ரஷ்யாவில் சிறுமி ஒருவரை அழைத்து விருந்தளித்த நிகழ்வு பேசுபொருளாகி இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் தாகெஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார்.…

வட மாநிலங்களை தொடர்ந்து மிரட்டும் கனமழை.. அமர்நாத் யாத்திரை மூன்றாவது நாளாக நிறுத்தம்!!

வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்…

500-வது நாளாக தொடர்ந்து நடக்கும் உக்ரைன் போர்!!

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நேற்று 500-வது நாளை எட்டியது. இந்த போரால் உக்ரைனில் மட்டும் இதுவரை 9,083 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் 43,000 வீரர்களும் உக்ரைன் ராணுவத்தில் 17,500 வீரர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி…

திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு 30 மணி நேரமாகிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வார விடுமுறை இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று முன் தினம் முதல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இலவச தரிசனத்துக்கு செல்லும் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்…

உக்ரைனுக்கு திரும்பிய 5 தளபதிகள் – துருக்கிக்கு ரஷ்யா கண்டனம்!!

உக்ரைன் - ரஷ்யா போர் முடிவடையும்வரை உக்ரைன் - துருக்கி இடையே கைதிகள் பரிமாற்றம் இருக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டுள்ளதாக ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை கீவ்…

தெலுங்கானா மாநிலத்தில் ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் பணம் கொள்ளை!!

தெலுங்கானா மாநிலம் வைரா மற்றும் தள்ளாடார் மண்டலங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கும்பல் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி நூதன முறையில் பணம் கொள்ளையடித்து சென்று உள்ளனர். வைரா மண்டலத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் வங்கி ஊழியர் ஒருவர்…

லாக்மே: ஏர் இந்தியாவை அரசுடைமை ஆக்கிய நேரு அழகு சாதன பொருள் தயாரிக்க டாடாவை தூண்டியது…

கடந்த சில நாட்களாக வன்முறையில் சிக்குண்டு கிடக்கும் பாரிஸ் நகர வீதிகள், பல்வேறு தேசிய, சர்வதேச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கண்டுள்ளது. அவ்வாறான ஒரு நிகழ்வுதான், இந்தியாவில் பிறந்த அழகு சாதன பொருட்களுக்கான பிராண்டான 'லாக்மே'…

உள்ளூர் தயாரிப்பு டி.வி.கள் மீது பிரபல நிறுவன ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை- வாலிபர்கள் கைது!!

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் முகமது ஆசிப், ஷெஹனாஸ். இவர்கள் திருப்பதி போலீஸ் நிலையம் அருகே உள்ள வாடகை வீட்டில் வசிக்கின்றனர். அப்போது உள்ளூர் தயாரிப்பு டிவிகள் மீது பிரபல நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்து…