;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரித்த குற்றத்தில் யாழில் இருவர் கைது!!

வெளிநாட்டிற்கு செல்வோருக்கு போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் வைத்திருந்த சாரதி அனுமதி பத்திரம் போலியானது என பொலிஸாரினால் கண்டறியப்பட்டு…

அதிவேக இணைய வசதிக்காக 48 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு – ஸ்பேஸ் எக்ஸ்…

இணையவசதியை முற்றிலும் பெற்றுக்கொள்ள முடியாத இடங்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது. அந்தவகையில் தற்போது கலிபோர்னியாவின் வான்டர்பெர்க்…

முறைகேடு ஓடியோவை அகற்றவும்!!

தொலைபேசியில் ஒரு நபரை துஷ்பிரயோகம் செய்யும் ஓடியோ கிளிப்பை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இணைய குற்ற விசாரணைப் பிரிவின் இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில்,…

டி.ஐ.ஜி. தற்கொலை எதிரொலி: உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங்!!

கோவையில் நேற்று டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண், நேற்று கோவை வந்தார். தொடர்ந்து டி.ஐ.ஜி. உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு,…

கலிபோர்னியாவில் விமான விபத்து- 6 பேர் உயிரிழப்பு!!

கலிபோர்னியாவின் முரியேட்டாவில் நேற்று அதிகாலை பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகில் செஸ்னா வணிக ஜெட் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கூட்டாட்சி விமான…

சென்னையில் போலீசாரின் மனச்சுமைக்கு மருந்தாகும் மகிழ்ச்சி- ஆனந்தம்!!!

காவல்துறை பணி என்பது நேரம் காலம் பார்க்காமல் செயல்படும் பணியாகும். இதன் காரணமாக காவல்துறையில் பணியில் இருப்பவர்கள் குடும்பத்தினரோடு நேரத்தை செலவழிப்பது என்பது இயலாத காரியமாகவே மாறி இருக்கிறது. கடைநிலை காவலர்கள் முதல் உயர் போலீஸ்…

மெட்டாவின் திரெட்ஸ் ஆப்.. முதல் நாளில் உலகளவில் 40 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து…

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். தோற்றத்திலும், பயன்பாடு…

பார்க்காமலேயே பழகியதால் நேர்ந்த விபரீதம்: நைஜீரிய மோசடி கும்பலின் மிரட்டலால் தூக்கில்…

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த 20 வயது இளம்பெண் அஸ்வினி. பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்தார். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைய தளத்தில், தான் லண்டனில் வேலை பார்ப்பதாக கூறி நபர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். சில…

அடுத்த வாரம் வருகிறார் வினய் மோகன்!!

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் பிரதான நோக்கம் என…

இவரை உங்களுக்குத் தெரியுமா?

இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் குறித்து. பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள…

எல்லை தாண்டிய மீண்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது !!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீண்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்று அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச்…

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு- தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது!!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இந்த வழக்கு தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுக்களிடமிருந்து…

“ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்”- மேற்கு வங்க வன்முறை குறித்து ஜே.பி நட்டா…

மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதிகள், கிராம பஞ்சாயத்துகள் போட்டியிட்டன. மேலும், பா.ஜ.க., பஞ்சாயத்து சமிதி, கிராம பஞ்சாயத்துகள் வேட்பாளர்களை…

ஆபத்தான க்ளஸ்டர் வெடிகுண்டுகளை யுக்ரேனுக்கு வழங்கும் அமெரிக்கா !!

மிக ஆபத்தான ‘க்ளஸ்டர் வெடிகுண்டுகள்’ என்று அழைக்கப்படும் கொத்து குண்டுகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது. கடந்த வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், கொத்துக் குண்டுகளின் ஆபத்து…

குடும்பத்தினரால் கடத்தல்: லெஸ்பியன் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு- கேரள ஐகோர்ட் உத்தரவு!!

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர்கள் சுமையா செரின், அபீபா. பள்ளி தோழிகளான இவர்களுக்கு இடையே பிளஸ்-2 படிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது. பெரியவர்களாக ஆன பிறகும் அது நீடித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனியாக வாழ்வதற்காக…

கேரளாவில் மழை பாதிப்பால் மக்கள் கடும் அவதி- 7,850 பேர் முகாம்களில் தஞ்சம்!!!

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்கிறது. இதனால் பல…

டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? – நீங்கள் அவசியம் அறிய வேண்டிய நான்கு விஷயங்கள்!!

டிஜிட்டல் கரன்சி குறித்து யாராவது நம்மிடம் பேசினால் பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால், வெகுஜன மக்களால் அறியப்படாத பிற டிஜிட்டல் கரன்சிகள் நிதித் துறையில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கி…

இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் விரும்புகின்றன- தெலுங்கானாவில் மோடி பேச்சு!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு விமானம் மூலம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு சென்றார். இன்று காலை அவர் வாரங்கல் சென்றார். அங்குள்ள பிரபல பத்ரகாளி கோவிலில் மோடி வழிபாடு மேற்கொண்டார். அவருடன் மத்திய சுற்றுலாத்துறை மந்திரியும்,…

இந்த உலகத்தை மனிதர்களை விட சிறப்பாக வழிநடத்த முடியும் – ஐ.நா.வில் உறுதியளித்த ஏஐ…

தங்களால் இந்த உலகத்தை மனிதர்களை விட சிறப்பாக வழிநடத்த இயலும் என ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்கள் உறுதியளித்துள்ளன. அத்துடன் தங்களைப் போன்ற ஏஐ ரோபோக்களை உருவாக்கும்போது…

ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் 25 சதவீதம் குறைப்பு – ரெயில்வே வாரியம் அறிவிப்பு!!

ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வந்தே பாரத் உள்ளிட்ட சில ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் குறைக்கப்படுகிறது. ஏசி…

அமெரிக்காவில் 74 ஆண்டுகள் விடுமுறை எடுக்காமல் வேலைக்கு சென்ற 90 வயது மூதாட்டி!!

அமெரிக்க நாட்டின் டெக்சாசை சேர்ந்தவர் மெல்பா மெபேன் (வயது 90). மெல்பா 16 வயதாக இருந்தபோது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். Powered By அந்த நிறுவனத்தின் ஷாப்பிங் மாலில் லிப்ட் ஆபரேட்டர் பணிக்கு சென்றார். அதே நிறுவனத்தில் ஆடை…

ரஷ்ய இராணுவ கிடங்கை தகர்த்த உக்ரைன் – இடை நிறுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகள்!

மகிவ்கா நகரில் அமைந்துள்ள ரஷ்ய இராணுவ கிடங்கை, தகர்த்து உக்ரைன் இராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா ஆரம்பித்த போர் 500 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்ய இராணுவ…

ரூ.2000 நோட்டு மோசடி கும்பலிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் சொர்ணலதா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை ஊழியர்கள் 2 பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சூரி பாபு என்பவரை சந்தித்தனர். அப்போது அவர்கள் ரூ.90…

நிழலை பார்த்து அழுத குழந்தை…!!

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சிரிப்பாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் குட்டி சேட்டைகள் முதல் அவர்கள் செய்யும் வித்தியாசமான செயல்களும் வைரலாக பரவும். அந்த வகையில், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு…

மணீஷ் சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்கிறது- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை…

நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில் “விசேட அன்னதான”…

நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ################################ நெடுந்தீவைச் சேர்ந்தவரும், பெரியதம்பனையில் ஆரம்பத்தில் வாழ்ந்து, இறுதியாக வவுனியா…

தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த வாலிபர்- தாயின் கைக்கு கிடைத்ததால்…!!

அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஆணுறை (காண்டம்) ஆர்டர் செய்த ஒரு நபருக்கு நேர்ந்த கதி தற்போது…

திருமண வாக்குறுதியை மீறியதால் கற்பழிப்பு வழக்கு: ஒருமித்த உடலுறவு கற்பழிப்பு குற்றம் ஆகாது…

ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளிக்கையில், ''திருமணம் செய்து கொள்வதாக உறுதிமொழி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ஒருமித்த உடலுறவு ஏற்பட்டு, பின்னர்…

குளிருக்கு மட்டும் போர்வைகளல்ல…! பனிப் பாறைகளுக்கும்தான்…! உருகுவதை தடுக்க…

புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் நீராய் உருகுவது தொடர்ந்தால், சில தசாப்தங்களில் அவைகள் காணாமல் போய்விடும் என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்து வந்தனர். Powered By இந்நிலையில், வடமேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில், வேகமாக…

பெண்கள், குழந்தைகளின் வீடியோவை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை !!

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விஷயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அவர்…

அரியானாவில் விவசாயிகளுடன் வயலில் நாற்று நட்ட ராகுல் காந்தி- டிராக்டர் ஓட்டியும்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து இமாசல பிரதேசம் சென்று கொண்டிருந்தார். அரியானா மாநிலத்தில் சென்ற போது அங்கு வயலில் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டிருப்பதை அவர் பார்த்தார். உடனே அவர் காரை நிறுத்தி…

ஈக்வடார் நாட்டில் ரோப் கார்களில் திடீர் பழுது- சுற்றுலா பயணிகள் 75 பேர் பத்திரமாக மீட்பு!!

ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் உலகின் மிக உயரமான சுற்றுலா ரோப் கார் வசதி உள்ளது. மலைப்பகுதியில் 2½ கிலோ மீட்டர் வரை பயணிக்கக் கூடிய கேபிள் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் ரோப்…

டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். டெல்லியில் உள்ள…

500-வது நாளை தொட்டும் முடிவடையாத போர்: 9 ஆயிரம் பொதுமக்களை இழந்த உக்ரைன்!!

ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. பின்னர் தனது ராணுவத்தின் துணையோடு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய…