;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

நான் நெருப்புடா – அஜித் பவாருக்கு மீண்டும் பதிலடி கொடுத்த சரத் பவார்!!

மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் சமீபத்தில் தனித்தனியாக நடைபெற்றன. அஜித் பவார் தரப்பு இந்திய…

மீண்டும் துப்பாக்கி சண்டை: இஸ்ரோ ராணுவ தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலி!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் இருந்து வருகிறது. மேலும் இஸ்ரேல் மீது ஹமாய் அமைப்பினர் மற்றும் பாலஸ்தீனிய போராளி குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

மேற்கு வங்காளம் பஞ்சாயத்து தேர்தல் – வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!

மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 897…

புற்றுநோய் கட்டிகளுக்குள் மர்மமாக வாழும் நுண்ணுயிரிகள்- சிகிச்சையில் உதவுமா? (கட்டுரை)

நமது உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் அவற்றைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் புரிந்துகொள்வது, புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என்பது மட்டுமல்லாமல் அதற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதைப்…

சரும பொலிவை அதிகரிக்கும் குங்குமப் பூ !! (மருத்துவம்)

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மையான விடயமாகும். குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற…

உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை !!

உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தினை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் கைது செய்ததுடன் குறித்தகேமராவில் பதிவான…

இறுதித் தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு !!

புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் அறிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதா…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!! (PHOTOS)

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. கொக்குவில் பொற்பதி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் கூட்டம் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது . இந்த வருடம் வெளிநாட்டு வேலைக்காக சென்றவர்களின் எண்ணிக்கை…

மனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட மிருக மனிதன்!!

மனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட மிருக மனிதன்மெக்சிகோவில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்த அல்வாரோ (32) என்பவர், ஜூன் 29 அன்று தடைசெய்யப்பட்ட ஒரு போதைப்பொருளின் மயக்கத்தில் தனது மனைவியை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மெக்சிகோவின்…

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிரான மனு மீது விசாரணை!!!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று (07) மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு…

மீசாலையில் விபத்து ; முதியவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை சேர்ந்த பத்மநாதன் கதிர்வேல் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார். முதியவர் , யாழ்ப்பாணத்தில் இருந்து மீசாலையில் உள்ள…

கடனை திருப்பிக் கேட்டதால் கொல்லப்பட்ட ஜெயின் துறவி – கர்நாடகாவில் பரபரப்பு!!

கர்நாடகா மாநிலம் சிக்கோடி தாலுகாவில் உள்ள ஹிரேகோடி கிராமத்தில் உள்ள நந்த் பர்வத் மடம் எனும் சமண மடத்தில் ஆசார்யா கம்குமார நந்த் மகாராஜ் எனும் சமண துறவி தங்கியிருந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக மடத்தின் மேலாளர் பீமப்பா உகாரே போலீசாரிடம்…

பிரான்ஸ் கலவரம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும்: ஹாலண்டே சொல்கிறார்!!

பிரான்ஸ் நாட்டில் இரு வாரங்களுக்கு முன் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சில மணி…

ஒடிசா ரெயில் விபத்து – பொறியாளர் உள்பட 3 பேர் கைது!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 291…

மெக்டொனால்டையும் விடவில்லை தக்காளி விலையேற்றம்: உணவுகளில் தக்காளி நீக்கம்!!

அமெரிக்காவை தளமாக கொண்ட உலகப்புகழ் பெற்ற 'மெக்டொனால்டு' நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது உணவகங்களின் சில கிளைகளில் தயாரிக்கப்படும் அனைத்து ரெசிபிக்களிலும் குறுகிய காலத்திற்கு தக்காளி பயன்படுத்தப்படாது என அறிவித்திருக்கிறது.…

மதுபான நிறுவனங்களுக்கு கால அவகாசம்!!

நாட்டில் இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கலால் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரி கைது செய்யப்படுவாரா?

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், மேற்படி நட்டஈடு பணம் இன்று (09) வரை வழங்கப்படவில்லை. பிரதம நீதியரசர் ஜயந்த…

மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!!

டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது…

2 மாத விடுமுறையில் போகிறேன்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்: பங்கஜா…

மகாராஷ்டிர அரசியலில் கடந்த சில தினங்களாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் பங்கஜா முண்டே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிர அரசியல், கட்சியில் தனது நிலை மற்றும் பாஜக எம்எல்ஏக்களின் மனநிலை…

தரமற்ற மருந்து பாவனையால் 3 மாதங்களில் 9 பேர் உயிரிழப்பு – உயிர்களை பாதுகாக்குமாறு…

நாடு சுகாதார துறையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளது. மேலும் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை மற்றும் அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் நோயாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.…

பௌத்தமதகுரு ஒருவரும் பெண்கள் இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது!!

பௌத்தமதகுரு ஒருவரும் பெண்கள் இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைதுசெய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ்…

கவிதை நூல் வெளியீட்டு விழா!!

யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த வே.முத்தையாவின் 100வது அகவை நிறைவு தினத்தை முன்னிட்டு கவிஞர் கெங்கா ஸ்ரான்லியின் “விலையுயர்ந்த விதைகள்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (09)…

கோரக்பூர் பயணம் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் தனித்துவமான எடுத்துக்காட்டு- பிரதமர்…

பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி முதலில் சத்தீஸ்கர் மாநிலம் சென்ற…

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 158 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பு!!

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 158 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. நாளாந்தம் 12 இலட்சம் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ்…

மருதங்கேணி கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!!

மருதங்கேணி கடலில் மூழ்கி, மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் நேற்று கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு,…

விலங்குகள் கொள்வனவினால் 17 மில்லியன் ரூபாய் நட்டமாம்!!

2018 முதல் 2020 வரை வெளிநாட்டுப் பறவைகளை கொள்வனவு செய்யும் போது ஒரு சில பறவைகளுக்கு மதிப்பிடப்பட்ட தொகை 50000 ரூபவாக இருந்த போதிலும், சுமார் 1.5 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய…

குடும்ப நலப் பணியாளர்களில் பற்றாக்குறை!!

குடும்ப நலப் பணியாளர்கள் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் தாய், சேய் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட 1,600 பேரை…

டெல்லி விரைந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி இடையே அவ்வபோது கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்திலும் கருத்து வேறுபாடு தொடர்ந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தலையீட்டால் பிரச்சனை தணிந்தது.…

எமது ஆடைகள் சர்வதேச சந்தைக்கு வேண்டாமாம்!!

இலங்கை ஆடைகளுக்கான சர்வதேச தேவை இருபத்தைந்து வீதத்தால் குறைந்துள்ளதாக கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றத்தின் தெரிவித்துள்ளது. சர்வதேச ஆர்டர்கள் குறைவினால் இலங்கையின் ஆடைகளுக்கான தேவை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கும் ஐக்கிய ஆடை மன்றம்,…

இவ் வருடத்தில் சிறந்த நிலையை எட்டிய இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இந்த வருடத்தின் இது வரையான காலப் பகுதியில் அனைத்து பிரதான நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சிறப்பாக நிலையினை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, இவ் வருடத்தில் ஜூலை 7 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஜப்பானிய…

இந்திய தூதரகங்களை குறி வைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பேரணி நடத்த திட்டம் – கனடாவை…

பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் தூதர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் இன்று(ஜூலை 8) பேரணி மேற்கொள்கின்றனர். லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே காலிஸ்தான்…

மணிப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு!!

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டம் அருகே 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் அருகே இன்று நள்ளிரவு சுமார் 12:14 மணியளவில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழம் வரை இருந்தது. நிலநடுக்கத்தால்…